சுஜாதா சோமசுந்தரம் பத்துமாத இருட்டறை உலகம் பலவித எண்ணங்கள் எனக்கு அல்ல.... தன் உதிரத்தால் உருக் கொடுத்து உயிரையே பணயமாக வைத்து உயிர் கொடுத்த உன்னதமான தெய்வத்திற்கு.... பத்துமாதம் உனக்குள் எந்தன் வளர்ச்சி இதமான…
ஸ்ரீமங்கை ஏதோவொரு உறுத்தல்.. இம்மழை முன்பே பரியச்சமானதென. எதிர்பாராதே சரிந்து சாரலாய் ஈரித்து, மங்கலாய் மூக்குக்கண்ணடியில் ஈரப்படலமிட்டு, பிடரியினின்று வழிந்து உள் நனைத்து கனப்பது, மிகப் பரியச்சமானதாய அதீத அவஸ்தை.. அன்று நாம் முடிவாய்ப்…
ஈழநாதன் என்றோ நடந்து மறந்து போனாலும் இன்றும் வீசிக்கொண்டிருக்கும் இரத்த நெடில்! குண்டும் குழியுமான குண்டு வீச்சின் நினைவுச்சின்னங்களின் மேல் விரையும் நாட்கள்! இயற்கை உபாதைக்கென ஒதுங்க கஷ்டமின்றி நகரத்தின் மத்தியிலே தலைகாட்டும் இடிபாடுகள்!…
பாப்லோ நெருடா 3. ---- III. Tell me, is the rose naked or is that her only dress ? சொல், ரோஜா நிர்வாணமாக இருக்கிறதா அல்லது அதுதான் அவளது…
பட்டுக்கோட்டை தமிழ்மதி சாளர ஒரம் அமர்ந்தேன். சட்டத்துக்குள் ஓவியம் இருகண்ணில் ஒருவானம். கிளைமறை சூரியன். இலைமறை காய். சலிக்கும் மாமரச்சல்லடை தரைமீது ஒளியும் நிழலும் உதிரக் குலுங்கும் கிளைகளில் கொத்துக்காய்கள். ஓவியமாய் இருந்தமரம் ஒருகற்றில்…
பாப்லோ நெருடா ---- In these lonely regions I have been powerful in the same way as a cheerful tool or like untrammeled grass which lets…
ஜீவன் 5. தோற்றத்தில் தொடங்கியது உன்மீதான என் காதல் இன்றளவும் வளர்ந்து பெரு விருட்சமாகிறது உன்னிடத்தில் சிறு சலனமேனும் எற்படுத்தாது தோற்றுப் போனவனாகிறேன் நான் நிதானித்து மறுநாள் நீ சொன்னதை சொல்கிறது சூன்ய வெளி…
வை கலைச்செல்வி உயரப்பறக்க ஆசை ஊர்க்குருவி அல்லநான் ! உறுதியான சிறகிருந்தும் உதிரத்தில் திறனிருந்தும் உண்மையில் பருந்தென்று உணராமற் போனதனால் எடுத்துரைக்க எனக்கென்று எவருமில்லாக் காரணத்தால் என்பிறப்பின் உண்மைகூட எட்டாதவொரு ரகசியமே ! எந்தத்தேவன்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'தொழாதே யாரையும் தொலைக்காதே தன்மானம்! ' தொண்டை கிழிய பேசிடுவார். 'தொப் 'பென்று காலில் விழும் தொண்டனை 'விழாதே ' என வெகுண்டு விலக மாட்டார்! தெய்வம் இல்லையென்று தெருவெங்கும்…
ஈழநாதன் 'மழை வருது ' 'மழை வருது ' முதற் துளிகளின் போதே கட்டியங்கூறும் மண் மணக்கும் நாசி. வீழும் ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதறுகையில் கூடவே கரையும் மனம்! வீழ்ந்து வெள்ளமாய் ஆகிப்போன…