நெப்போலியன், சிங்கப்பூர் வெளிநடப்பு செய்யாத காற்று உன் அறைக்குள் வந்ததுண்டா ? எழுத்து முட்டிக்கொண்டு நிற்கையில் எழுதுகோல் கிடைக்காமல் திண்டாடியதுண்டா ? எதிர் வீட்டு ஜன்னலைத் தட்டும் குருவி உன் கவிதையில் வந்ததுண்டா ?…
நாகூர் ரூமி பார்த்திருக்கிறேன் சிலர் உதைத்துத் திறந்தார்கள் சிலர் உடைத்துத் திறந்தார்கள் ஆனால் நானோ அமைதியாக தட்டிக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு கதவாக முட்டிக்கொண்டே இருந்த்தேன் ஒவ்வொரு சுவராக திறக்கவில்லை எந்தக் கதவும் பிறக்கவில்லை எந்த…
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…
மனஹரன் மலேசியா மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை காற்றில் பறக்கவிடலாமா ? காகித அட்டையை…
மாலதி ---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்!…
மனஹரன், மலேசியா எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள் மெல்லிய கீறலாய் அகத்தையும் மறந்து புன்னகை…
ஸ்ரீமங்கை ____ அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது.. நிலவின் அறிமுகம் நிகழும்வரை. நீலத்தில் தவம்செய்யும் பலபொழுதும் பகலில். திடாரென்று ஏதோநினைத்து அடிமணல் வாரியிடுத்து கருஞ்சாந்துக்குழம்பாய், திட்டுத்திட்டாய் குமிழித்து கரைகளில் வண்டலடிக்கும். நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டில்…
பா .தேவேந்திர பூபதி என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய் உன்னை உனக்கு பெயர் சூட்டச்…
அபி சுப்ரா வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர் உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார் எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன் கலந்து பேசி அறிகின்ற உண்மைகள் கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற விந்தையை என்னென்று…