சிவென் கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல்…
ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும்…
தமிழவன் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை மறக்க நேசம் காட்டலாமா எனயோசிப்பவர்கள். உறைந்த…
புகாரி ஆகாயம் ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று இதுதான் இறுதி என்பதும் இல்லை ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று அதுதான் பெரிது என்பதும் இல்லை அணுவே சிறிது அண்டம் பெரிதென அடித்துச் சொல்லத் தெளிவும்…
ஜடாயு விடைகள் கொண்ட வினாக்கள் மதிப்பெண்கள் பெறுகின்றன வினாக்கள் கொண்ட வினாக்களே அறிவுக் கண்களைத் திறக்கின்றன விடை கிடைக்காத வினாக்கள் வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு வன்முறைக்குப் பின்னும் ஒவ்வொரு காயத்திற்குப் பின்னும்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒட்டு மாமரம் அந்தப்பக்கம் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரே ஊருக்குள்ளிருந்தும் எட்டிப்பார்க்காமல் திரும்பியது என் மனத்தில் சுமைதான் அதன் நினைவையும் நிழலையும் நான் அதிகமாகத்தான் எழுதியிருந்தேன் என்பதைவிட ஆழமாய் உணர்ந்து அவதிப்பட்டிருக்கிறேன்…
கற்பகம் ---- உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும் விடியல்கள் வரமாகும்... உன் மார்புக்குள் நான் புதைந்திருக்கும் புலரெல்லாம் சுகமாகும்... சவாலென்று ஏற்றாலும் சருக்காது என் பொழுது உன் காதலென்னும் உறுதிமொழி உயிரிலிருக்கும் காலம்வரை. மெல்ல…
அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரியவன்…
நெப்போலியன், சிங்கப்பூர் வெளிநடப்பு செய்யாத காற்று உன் அறைக்குள் வந்ததுண்டா ? எழுத்து முட்டிக்கொண்டு நிற்கையில் எழுதுகோல் கிடைக்காமல் திண்டாடியதுண்டா ? எதிர் வீட்டு ஜன்னலைத் தட்டும் குருவி உன் கவிதையில் வந்ததுண்டா ?…
நாகூர் ரூமி பார்த்திருக்கிறேன் சிலர் உதைத்துத் திறந்தார்கள் சிலர் உடைத்துத் திறந்தார்கள் ஆனால் நானோ அமைதியாக தட்டிக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு கதவாக முட்டிக்கொண்டே இருந்த்தேன் ஒவ்வொரு சுவராக திறக்கவில்லை எந்தக் கதவும் பிறக்கவில்லை எந்த…