திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வளவ.துரையன்

Total Contribution: 13 Articles

வளவ.துரையன்

ஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”

வளவ துரையன்ஆதிகாலத்தில் பெண்ணின் தலைமையில் விளங்கிய சமுதாயமானது மாறி எப்போது சமுதாயத்துக்கும் குடும்பத்துக்கும் தலைமை எற்பவனாக ஆண் மாறினானோ, அப்போதிருந்தே பெண்களுக்குத் துன்பங்கள் தொடங்கிவிட்டன. பெண்ணைத் தனது…

கே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்

வளவ.துரையன் வாழ்க்கை மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. எத்தகைய மாந்தனுக்கும் அதன் சூட்சுமங்கள் புரிவதில்லை. அதன் ஓட்டத்தில் பல சமயங்களில் திட்டமிட்டவை நடப்பதில்லை. திடீரென எதிர்ப்படும் நிக்வுகளைத் தாங்கமுடிவதில்லை.…

தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்

வளவ.துரையன்பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது.…

அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’

வளவ துரையன் "ஒரு நவீன கவிதை, அதற்குப்பின் அக்கவிதையின் மையத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துவது போல் 'நச்'சென்று ஒரு ஹைக்கூ" இதுதான் ஹைபுன்னின் வடிவம். அன்பாதவனின் 'மாயவரம்'தான்…

அனுபவங்களும் ஆற்றாமைகளும் – இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்

வளவ.துரையன் பட்ட அனுபவங்கள் பட்டென்று வெடித்துக் கிளம்புவதே படைப்பு. படைப்பாளனின் அனுபவத்தை படைப்பின் வழியே வாசகன் உணர்ந்து ஒன்றுவதே படைப்பின் வெற்றி. இதில் உள்ள பதினேழு படைப்புகளும்…

நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)

வளவ.துரையன் உலகின் உயிரினங்களில் மனிதன் மட்டுமே பேசத் தெரிந்தவன். சைகை மொழி பேச்சுமொழியாக உருவானபோதுதான் கருத்து வெளிப்பாடு செம்மையான முறையில் இயங்கத் தொடங்கியது. காலங்காலமாக பலதரப்பட்ட கருத்துகளை…

கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்

வளவ. துரையன் தமிழில் இதிகாசங்களான கம்பராமாயணம், வில்லி பாரதம் போலவோ, புராணங்களான பெரிய புராணம், கந்த புராணம் போலவோ, காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போலவோ, பக்தி இலக்கியங்களான…

குண்டலகேசி – சில குறிப்புகள்

வளவ. துரையன் 'வாராய், நீ வாராய்; போகுமிடம் வெகு தூரமில்லை; நீ வாராய் ' எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம்.…

பாவண்ணனின் இரண்டு நுால்கள்

வளவ.துரையன் 1. எட்டுத் திசையெங்கும் தேடி (கட்டுரைத் தொகுதி, அகரம் வெளியீடு, தஞ்சாவூர்) அண்மையில் விழுப்புரத்தில் கவிஞர் பழமலய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'பாவண்ணன் இப்போதெல்லாம் மனிதநேயம், அன்பு போன்ற…

நந்திக் கலம்பகம்.

வளவதுரையன் கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரிக்கப்படும். அதாவது கலப்பதற்கு உரிய இடமுடையது என்று பொருள்படும்.…