திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010805_Issue

அரசியலும் சமூகமும்

ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.

இந்திரா பார்த்தசாரதி. இன்று தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கும் தமிழ் நாடகத்துக்கும் கிட்டியுள்ள அவல நிலைபோல் வேறு எந்த இந்திய மொழியின் கலைத்துறைக்கும் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை. 'மக்கள் எந்த விதமான அரசாங்கத்துக்குத்…

இந்த வாரம் இப்படி சூலை 4, 2001

(ஜெயலலிதா புதுவழக்கு, யூடிஐ வீழ்ச்சி, வாஜ்பாயி ராஜினாமா, வன்முறைச்சுழல்) சின்னக்கருப்பன் *** ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், அரசாங்கப் பதவியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எகிப்தை அழித்தது என்ன ?

4200 வருடங்களுக்கு முன்னர், எகிப்தின் மாபெரும் சமுதாயம் அழிந்தது எப்படி ? எகிப்தின் ஃபரோ பேரரசர்கள் உலகத்தின் நின்று நிலைக்கும் பெரிய கிஜா பிரமிடுகளைக் கட்டினார்கள். 1000 வருடம் நின்று நிலைத்த இந்த சமுதாயம்,…

ரோபோ கப் 2001

இந்த வாரம் ஆரம்பிக்கும் எட்டு நாள் காலபந்தாட்டப் போட்டியில், ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் இருக்கும் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. கோல், தடுக்கப்பட்ட கோல், பெனல்ட்டி அட்டை எல்லாமே, ஆனால் தலையால் அடிக்கும் ஹெட்டர் மட்டும்…

இலக்கிய கட்டுரைகள்

தேவதேவனின் கவிதையுலகம்

ஜெயமோகன் தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப்…

தினம் ஒரு கவிதை –சங்கமம்

கே ஆர் விஜய் கவிதையை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று இணையத்தில் அதிக தமிழ் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக விளங்கும் 'தினம் ஒரு கவிதை ' குழு உறுப்பினர்களின் 'சங்கமம் ' பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில்…

ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.

இந்திரா பார்த்தசாரதி. இன்று தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கும் தமிழ் நாடகத்துக்கும் கிட்டியுள்ள அவல நிலைபோல் வேறு எந்த இந்திய மொழியின் கலைத்துறைக்கும் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை. 'மக்கள் எந்த விதமான அரசாங்கத்துக்குத்…

கதைகள்

மாபெரும் பயணம்

ஜெயமோகன் பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது.…

வேறு வேறு அணில்கள்

வண்ணதாசன் சிலம்பாயி இப்படி பூப்போல வந்து நிற்கிறாள். போகன்விலாச் செடியின் அடித்தூர் காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து, அதன் நிழலிலேயே பதுங்கியிருக்க ஒரு நெளிந்த தாறுமாறான வட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த…

கலைகள்

மைதாமாவு அல்வா

மைதா மாவு --அரை ஆழாக்கு பால் --1கரண்டி சர்க்கரை --1ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --1 கேசரிப் பவுடர் --1சிட்டிகை பாலில் ஒருகரண்டி நீர் சேர்த்து, கேசரிப் பவுடரைப் போட்டு, மைதா மாவையும் சேர்த்துக்…

மசாலா சப்பாத்தி

கோதுமை மாவு --1/4 கிலோ உப்பு --தேவையான அளவு உருளைக்கிழங்கு --2 மிளகாய்த்தூள் --1ஸ்பூன் மஞ்சள் தூள் --1/4ஸ்பூன் கரம் மசாலாத்தூள் --ஒரு சிட்டிகை தண்ணீர் --தேவையான அளவு எண்ணெய் --தேவையான அளவு உருளைகிழங்கை…

கவிதைகள்

சென்னை

பிரபு அடை மழை ஊரை அடித்து சாத்தியது எங்கு பார்த்தாலும் தண்ணிர் பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது.. தாகம் தீர குடித்தது வயிறு முழுதும் நிறப்பிக் கொண்டது எஞ்சிய நீரை உமிழ்ந்து தள்ளியது…

‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)

ருத்ரா ' நாம் எல்லாம் வெறுங்கூடுகள். எதைக் கொண்டோ திணிக்கப்பட்டவர்கள். எல்லாமாய் வீழ்ந்து சாிந்து கிடக்கிறோம். அந்தோ ! தலைக்குள் எல்லாம் வைக்கோல் கூளங்கள். நமது பேச்சுகள் பட்டிமன்றங்கள்,கவியரங்கங்கள்... எல்லாம் ஒருமித்து ஒலிக்கும் முணகல்கள்…

…என்று கூறுபவர்க்கு

இளங்கோ பெண்கள் இப்படி இருத்தல் தவறென எழுதியபடி பேசியபடி அப்படியிருப்பதையே இரசிக்கவும் செய்யும் மனது ஆண்களுக்கு அவர்களில் ஒருவனாய் நேற்றும் நீயில்லாத நாளையிலும் நானிருத்தல் கூடும் வயதும் உணர்வும் எற்றுண்ட பிரகாசிப்பில் உதடுகள் குவிந்து…

சூாியனாவேனோ!……..

திலகபாமா, சிவகாசி இராஜகுமாரனுக்காக காத்திருந்து தரவேண்டிய தட்சணைக்காக தவித்திருந்து கழுத்தில் தாலியேறியது முதல் காத்திருப்பே காதலாய் பசி தீர்க்க காத்திருந்து பத்து மாதம் தீர்ந்தபின் உந்தியில் உதித்த மலரை உறங்க வைக்க மறுபடியும் காத்திருப்பு…

ஹைக்கூ கவிதைகள்

கே ஆர் விஜய் *** உன் நகம்- கூந்தல் சாியும் ரோஜா- உடைந்த கண்ணாடி வளையல்கள் ஒவ்வொன்றாய் பத்திரப்படுத்தி-என் இதயத்தை தொலைத்துவிட்டேன். *** கரைந்தாலும் பரவாயில்லை நான் மட்பாண்டமாய் மாறத் தயார். நீ மழையாக…

தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த…

தேவதேவனின் மூன்று கவிதைகள்

விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள் 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு…

சேவியர் கவிதைகள்.

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம் *** நீள் பாதை.... பிாியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு, நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை

1999இல் அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட கார் ஓட்டுபவர்களால் வீணாகும் எரிபொருளின் உத்தேச மதிப்பீடு டாலரில் : $8,60,00,00,000 (சுமார் 860 கோடி டாலர்கள்) உலகத்தின் பெரிய 10 பெட்ரோல் நிறுவனங்களின் 1999 லாபத்தைவிட…