திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

Total Contribution: 4 Articles

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

சேவியர் கவிதைகள்

1)வேப்ப நிழல் நினைவுகள்... 2)- அவரவர் வேலை அவரவற்கு... -3) இன்னும் சில பக்கங்கள்....4) மழை *** வேப்ப நிழல் நினைவுகள்... பள்ளிக்கூட பிள்ளை நாட்களில் வீட்டுக்கு…

தேவதேவனின் மூன்று கவிதைகள்

விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள் 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே…

சேவியர் கவிதைகள்.

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம் *** நீள் பாதை.... பிாியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு,…

கல்யாண்ஜி கவிதைகள்

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து. 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர்…