திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

திலகபாமா,சிவகாசி

Total Contribution: 33 Articles

திலகபாமா,சிவகாசி

காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு

திலகபாமா,சிவகாசி காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்( வயது 62) அவர்கள் அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது உடல் நிலை…

திசை அணங்கு

திலகபாமா,சிவகாசி இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம்…

தனக்கான நிகழ் காலங்கள்

திலகபாமா சிவகாசி இல்லந்தோறும் இருக்கின்றன நிலைப்படிகளுக்கடுத்ததாய் கூண்டுக் கிளிகள் தரப்படுகின்ற நெல்மணிகளுக்காய் கொத்தி வருகின்றன சீட்டுக்களை யாருடைய எதிர்காலங்களையோ சொல்ல சிறகடிக்க நினைத்த காலங்களிலும் பழகிப் போயிருந்தனகூண்டுப்…

நீளப் போகும் பாதைகள்

திலகபாமா, சிவகாசி எங்கே அடி எங்கே முடி என்றறியா பாதைகள் நீளப் போகின்றன நான் தொடங்கிய இடத்தில் தொடங்கியதாகவும் இடை வெட்டிய இடத்தில் முடிந்ததாகவும் காண்பித்தபடி இன்னும்…

பச்சோந்த்ி வாழ்வு

திலகபாமா, சிவகாசி வெட்டியெடுக்கப் பட்ட கிளைகள் போக உயிரிழந்திருந்த வேர் பற்றியிருந்த கரம்பை மண் கட்டியிடுக்கிலும் கருவேலமரங்களின் கால் ஊடாக பயணிக்கும் பச்சோந்தி மாறும் வாழ்வதனில் மாறாது…

முடிவுகளல்ல ஆரம்பங்கள்

திலகபாமா சிவகாசி முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மணலில் போட்டு வைத்த கட்டங்கள் தூக்கி எறிந்த செல்லாக்குகள் தீர்மானித்திருந்த கட்டங்களில் விழுந்திருந்தும் எல்லையைத் தொட அடித்த நொண்டிகளில் எகிறிப் போய்…

வாழப் பழகிய சந்தன மரம்

திலகபாமா சிவகாசி அந்த அழகிய அறைக்குள் பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன் எனக்கான உணவுகளும், உடைகளும் உன் புருச லட்சணங்களால் பரி மாறப்பட பசியாறினேன் வந்து போகும்…

பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு

திலகபாமா சிவகாசி பாரதி இலக்கிய சங்கத்தின் மாதாந்திர கூட்டம்ஏப்ரல் மாதம் 20 தேதி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாக சொல் புதிதுவின் ஜெராக்ஸ் படிகள்…

வாழ்வுகள் வாழும்

திலகபாமா,சிவகாசி வாழ்வுக்காய் வலை பின்னிக் காத்திருந்த வண்ணத்துப்பூச்சி வானவில் வண்ணம் பெற்று தொலைத்தது வாலிபப் பருவம் சேகரிப்பே வாழ்வென்று எறும்புகள் புற்றில் நெல்மணிகள் மழையில் முளைத்து பொய்யாக்கின…

யாருக்கும் நான் எதுவுமில்லை

திலகபாமா, சிவகாசி முல்லை மலர் வாசனையாய் எனக்குள் விரியும் உலகம் அதில் நான் யாருக்கும் எதுவுமில்லை தாய்க்கு மகளில்லை தம்பிக்கு அக்காளில்லை கணவருக்கு மனைவியில்லை காதலனுக்கு காதலியில்லை…