நாகூர் ரூமி ==== சில கேள்விகளை ஊற்ற ஊற்ற வளருகின்றன பதில்கள். சில பதில்களை ஊற்ற ஊற்ற முளைக்கின்றன கேள்விகள். சில கேள்விகளை தரையில் கேட்டால் விடை சொல்கிறது வானம். சில கேள்விகளை வானத்திடம்…
ரவி இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினுாடு நான் பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன். முடியவில்லை, இந்தக் காட்சியை கற்பனையுள் வார்த்துக் கொள்ள. அலைகள் இராட்சதித்து மண்ணில் புகுந்து நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப்…
சிவஸ்ரீ நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத் தீர்ந்ததும் திடுமென வருவாய் வழக்கமாய்... நரம்புகளை கிழித்துப் போட்டு நாடுகளைக் குலுக்கிப் போட்டு நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு நெஞ்சங்களை உலுக்கிப் போட்டுக் கடல்களை ஏவிவிட்டு உடல்களைக் காவிக் கொண்டு…
நெப்போலியன் நினைவுகளுக்குச் சொல்லிவிடு நீயும் நானும் இல்லையென்று கனவுகளுக்குச் சொல்லிவிடு நீயும் நானும் நிஜமென்று முத்தம் உன் முந்தானை. கோபம் உன் கொலுசு. சிரிப்பாய் மல்லிகைப் பற்களாய். வெட்கம் விரட்டாத பொழுதுகளில் விழித்திருக்கும் நம்…
தமிழில் புதுவை ஞானம் ---- அசட்டை ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ஆழ்ந்த சிந்தனைக் குரியவை வாழ்வும் சாவும். எல்லாமும் கடந்துவிடும் இனம் மூடித் திறப்பதற்குள் முழுமையான விழிப்புடன் இருங்கள் ஒவ்வொருவரும். அசட்டையும் சோம்பலும்…
றஞ்சினி யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென பல்லாயிரக் கணக்கில் . இந்து சமுத்திர திவுகளெங்கும் மனித இறப்பின் அவலம் தொடர்கிறது ஆபிரிக்காவையும்…
புகாரி மனம் பரிகொடுத்து மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள் இன்று, உயிர் பரிகொடுத்து அலை பார்க்க நேர்ந்தது படுத்துக்கிடக்கும்போதே பயமாய் இருக்கும் கடல், எழுந்து நின்றால் என்னாவது கரைகளிலெல்லாம் கண்ணீர் ஓரங்களிலெல்லாம் ஓலம் திடாரென்று எழுந்த…
அருள் செல்வன் கந்தசாமி ---- சீசாக்களில் அடைத்து அடுக்கடுக்காய்த் தேவதைகள் குளிர் அறைகளின் சுவர்களெங்கும் இவையன்றோ கோடிகோடி மனிதர்க்கு உணவளித்தன இவையன்றோ குழந்தைகளின் ஆரோக்கியம் கொடுத்தன இவையன்றோ மூச்சுக்காற்றையும் எரிபொருளையும் தீப்பற்றா வீடுகளையும் தந்தன…
சி. ஜெயபாரதன், கனடா கங்கு கரையின்றி கண்ணுக்கு எட்டாது, களைப்பே அடையாது, பொங்கிப் புரண்டு சுழற்றி சிங்கக் கால்கள் போல் ஓங்கி அடித்து அலைப் படைகளால் தாக்கி ஆக்கிரமித்து அடிமேல் அடி வைத்து கரை…
விஜய மோகனச்செல்வி செல்வரத்தினம் 'தனிமையின் வெறுமைகளில் ஒவ்வொன்றாய் நினைவு வரும் செய்த பாவங்களும் செய்ய தவறிய உதவிகளும்!..அன்று உள்ளுணர்ந்து மனம் கேட்கும் இது வாழ்வின் விளிம்பா! சாவின் நிழலா ? எப்போது சாவு வரும்…