சேவியர். மனிதர்களே... உங்கள் மனங்களைக் கூர்தீட்டி தயவு செய்து எங்களை துருப்பிடிக்க விடுங்கள். மொழிக்குள் மட்டும் இருக்கட்டும் ஆயுத எழுத்து அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். உங்களைப் புாிந்து கொள்ள முடியவில்லை....…
தமிழில் பாவண்ணன் (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. என் வலையில் முதலில் என் வலையில் சின்ன மீன்கள் அகப்பட்டன அவற்றைத் தொடர்ந்து வந்தன பெரிய பெரிய மீன்கள் நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன் ஒரு…
மொழி பெயர்ப்பு ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட…
பாரதிராமன்ஓ, இது விதி என்றாய் இல்லை, வீதி என்றேன் வீதியில் விரைந்ததால்தானே விதி வாய்த்தது ? ஓ, இது சதி என்றாய் இல்லை, சாதி என்றேன் சாதி என்பதால்தானே சதி வெடிக்கிறது ? ஓ,…
கோகுல கிருஷ்ணன். நான்கு வயதில் அம்மாவின் கைப்பிடித்து நான்கு தெரு தாண்டி முருகன் கோவில் செல்லும்; ாசாமி கண்ணைக் குத்தும்ா அம்மாவின் வார்த்தை நம்பி கை கூப்பி கோவில் சுற்றும். பத்து வயதில் பாிட்சை…