திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010204_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி பிப்ரவரி 4, 2001

மஞ்சுளா நவநீதன் **** தொடரும் துயரம் குஜராத்தின் துயரம் தொடர்கதையாகிறது. மேலும் சில நில நடுக்கங்கள் அங்கே வந்துள்ளன. உலகெங்கிலுமிருந்து உதவிகள் வந்து குவிகின்றன. இந்த உதவிகள் உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பது தான்…

(பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம்) மக்கள் விருப்பத்தை எதிர்த்து…

இர்ஃபான் ஹுசேன் கராச்சியிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் மாத இதழின் ஜனவரி இதழில் இரண்டு முக்கியமான பேட்டிகள் இருக்கின்றன. முதலாவது முன்னாள் பிரதமரான பெனசீர் புட்டோ அவர்களின் பேட்டி. இரண்டாவது, ஐஎஸ்ஐ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய…

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2

தேஜஸ்வினி நிரஞ்சனா பேழைகளில் உள்ள மொழி மற்றும் படிமங்கள், பத்திரிகைக் கட்டுரைகள் , தலையங்கங்கள் இவற்றினது போன்றே உள்ளன. ஆனால் தொனியில் மாறுபாடு உள்ளது : பத்திரிகைக் கட்டுரைகளில் உள்ள கம்பீர தொனியும், கிண்டலும்…

டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு

ரிச்சர்ட் டாக்கின்ஸ் ரிச்சர்ட் டாக்கின்ஸின் 'ஏடனிலிருந்து பெருகும் நதி ' என்ற புதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற எல்லா தாவரங்களும், மிருகங்களும், காளான்களும், ஊர்வனவும், இந்த வார்த்தைகளை படிக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு

ரிச்சர்ட் டாக்கின்ஸ் ரிச்சர்ட் டாக்கின்ஸின் 'ஏடனிலிருந்து பெருகும் நதி ' என்ற புதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற எல்லா தாவரங்களும், மிருகங்களும், காளான்களும், ஊர்வனவும், இந்த வார்த்தைகளை படிக்கும்…

டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management) ((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் ந

ரஞ்சித் சிங் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தின், முக்கியமானதும் பெரியதும் ரத்தக்களரியுமான போர்களின் அடிப்படைக்களம் மெக்லீன் என்ற ஊரில் இருக்கும் ரஞ்சித் சிங்கின் அலுவலகத்தில்தான் இருக்கப் போகிறது. போரின் எதிர்வரிசைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புறம்…

இலக்கிய கட்டுரைகள்

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1

ஜெயமோகன். குற்றாலம் 'பதிவுகள் ' பட்டறையின் ஆறாவது அரங்கு சென்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் வழக்கம் போல நடைபெற்றது. பலவகையிலும் 'வழக்கம் போல ' என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல…

இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு

கெளதமநாதன் சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு இதுகாறும் அறிமுகம் கொண்டிருந்தது. ஆனால் தயாரிக்கப்படாத ஒரு சிறுகதைத் தொகுப்பை…

கதைகள்

நான் பண்ணாத சப்ளை

அஸ்வகோஷ் என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்---துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால் எப்படியும் குறைத்திருப்பான். பன்னிரண்டு ரூபாய்க்கு முடித்துவிட்டிருக்கலாம். கூட இருந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ…

வரிகள்

லா.ச.ராமாமிருதம் இன்று ஒருவன் நகையைத் திருப்ப வந்தான். ஓ, மறந்தேன். இது இந்தப் பக்கத்துப் பாஷை--நகை மேல் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நகையைத் திரும்பப் பெற. நான் இங்கு வந்து நாளாகவில்லை. இன்னமும் இங்கு…

கலைகள்

கைமா வடை

மட்டன் கைமா --200கிராம் கடலை பருப்பு --50கிராம் இஞ்சி --25கிராம் வெங்காயம் --1(நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு --10பல் ஏலக்காய் --1 பட்டை --1துண்டு சிவப்பு மிளகாய் --6 முழு தனியா --1ஸ்பூன் உப்பு --தேவையான…

பானகம்

வெல்லம் --100கிராம் ஏலக்காய் --2 எலுமிச்சம் --1மூடி சுக்கு --ஒரு சிறு துண்டு இரண்டு டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். அரை மணி நேரம் கழித்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கிப்…

கவிதைகள்

அவமானத்துடன் ஓர் அாிவாள்…..

சேவியர். மனிதர்களே... உங்கள் மனங்களைக் கூர்தீட்டி தயவு செய்து எங்களை துருப்பிடிக்க விடுங்கள். மொழிக்குள் மட்டும் இருக்கட்டும் ஆயுத எழுத்து அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். உங்களைப் புாிந்து கொள்ள முடியவில்லை....…

சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்

தமிழில் பாவண்ணன் (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. என் வலையில் முதலில் என் வலையில் சின்ன மீன்கள் அகப்பட்டன அவற்றைத் தொடர்ந்து வந்தன பெரிய பெரிய மீன்கள் நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன் ஒரு…

பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள்

மொழி பெயர்ப்பு ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட…

நெடில்

பாரதிராமன்ஓ, இது விதி என்றாய் இல்லை, வீதி என்றேன் வீதியில் விரைந்ததால்தானே விதி வாய்த்தது ? ஓ, இது சதி என்றாய் இல்லை, சாதி என்றேன் சாதி என்பதால்தானே சதி வெடிக்கிறது ? ஓ,…

கடவுளே…கடவுளே…

கோகுல கிருஷ்ணன். நான்கு வயதில் அம்மாவின் கைப்பிடித்து நான்கு தெரு தாண்டி முருகன் கோவில் செல்லும்; ாசாமி கண்ணைக் குத்தும்ா அம்மாவின் வார்த்தை நம்பி கை கூப்பி கோவில் சுற்றும். பத்து வயதில் பாிட்சை…