-வேதா நினைத்து நினைத்து இருந்த நிமிடம் கரைகிறது, நொடிகள் விரிக்கிறது, எனக்கான மற்றுமொரு ஆகாயம்! துருத்திய சிறகுகள் என்னை, துர்பாக்கியசாலியாய் மாற்றுகிறதோ ? துரத்தும் உன் நினைவுகள் தூரத்து ரயில் பயணத்தில்! ஒன்றாய், ஒருதிசை…
ஆ. மணவழகன் இனிமேலும் மறைக்கக் கூடாது, மனதோடு மன்றாடியதில் கொஞ்சம்... இன்றாவது சொல்லிவிட வேண்டும், எண்ணி ஏமாந்ததில் கொஞ்சம்... இன்றைக்கு ஒருநாள் பேசாதிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுப் பேசித்தீர்த்ததில் கொஞ்சம்... மனதால் அவள் நினைவை மறக்க…
அபி சுப்பிரமணியன் பச்சிளம் பாலகனாய் சின்னச்சிறு நடயிட்டு அன்னையின் விரல் பிடித்து உலகத்தை னோக்கினபோது அகிலமெல்லாம் நல்லவரே பல வசந்தம் பின் ஓட உடல் வளர்ந்து இளைகனாக அன்னையின் விரல் நழுவிப்போக உலகத்தை நோக்கினபோது…
பிரியா ஆர்.சி. இமைகூட சுமைதான் விழிக்கும் நோக்கம் இல்லாவிட்டால் சேமிப்பு சுமைதான் அளிக்கும் இதயம் இல்லாவிட்டால் அறிவு சுமைதான் ஆக்கத்திற்கு பயன்படாவிட்டால் அழகும் சுமைதான் அன்பும் பண்பும் உடனிராவிடால் சுமைகளும் சுகங்கள் ஆகும் உழைக்கும்…
வை . ஈ . மணி காலம் எல்லாம் காத்து இருந்து ...... கனடா செல்ல நின்ற என்னை பாலை ஊட்டி வளர்த்த அன்னை ...... பாசம் பொங்கி ஆசி கூற நாலு எழுத்து…
இரா. சீனிவாசன்,தைவான் வான விளக்கெல்லாம் வலுவிழக்கும் வேளையிலே தீனக்குரலொன்று தீய்ந்துபோய் வந்தது அன்னையே விட்டுவிடு என்னை மட்டும் விட்டுவிடு தப்பித்துப் போனால் - நான் எப்படியோ பிழைத்திடுவேன் ளிகாஞ்சல் மழலை ஒன்று ளிகஞ்சலாய்க் அகவையிலே…
சேவியர் 7 புயல் ஒன்று நுரையீரலில் நுழைவதாய் மூச்சிரைத்தது பிரியாவிற்கு. வியர்வை ஆங்காங்கே சொல்லிக் கொள்ளாமல் முளைக்க, சோபாவில் சாய்ந்தாள். ஏன் சீக்கிரம் என்ற அம்மாவின் கேள்விக்கு, வார்த்தையில்லாத ஓர் பதிலைச் சொல்லி நெற்றியைத்…
புஷ்பா கிறிஸ்ரி பச்சை குத்திய உடலுடன் பச்சைக் குளிரின் நடுக்கத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிள்ளை முகத்துடன் அவன் கையை நீட்டினான் பிறரிடம் கையை விரித்து இல்லையென்று சைகை காட்டி நடந்தனர் விசையாக நடந்த…
கவியோகி வேதம் சிவனே நமக்கொரு நெம்புகோல்!-எந்தத் ..தீமையும் ஓடிடும் உந்துகோல்! அவனே அடியார்கள் மூலபலம்!-அவன் ..அன்பில் குளித்தோரே தேவகுலம்! சிவனையே நாளும் தொழுதுநின்றால்,-எந்தச் ..சின்னப் பயமும் நெருங்கிடுமோ ? அவனைத் தொடர்ந்து வணங்கினவர்-அடிகள் ....அறுபத்…
சுந்தர் பசுபதி ஸ்நேகம் கொண்டவளையே மணமும் சேய்து நிறைவாய் வாழும் நண்பனை கண்டு எரிச்சல் மூண்ட போதும் இத்தனை காலமும் கண் மூடி ரசித்த பாட்டுக்கள் திடாரென அபத்தமாய் போனதும் பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில்…