திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021207_Issue

அரசியலும் சமூகமும்

மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்

கே.கணேஷ் தேயிலை ஏற்றுமதி வணிகர்கள் தூளைத் தரம்பிரித்து தேர்ந்தெடுக்கச் சுவைஞர்களை Tea Tasters அமர்த்தியிருப்பார்கள். இவர்கள் தொழில் விற்பனைக்கு வரும் தேயிலைகளின் சுவையறிந்து தகுந்தபடி தரப்படுத்துவதாகும். மொழி பெயர்ப்பாளனும் சுவை பார்த்துத்தான் படித்தவரைப் பதம்…

ஜின்னாவும் இஸ்லாமும்

குதுபுதீன் அஜீஸ் காய்தே-இ-ஆஸம் (தேசத் தந்தை ) முகம்மது அலி ஜின்னா (1876-1948) முஸ்லீமாகப் பிறந்தார்; முஸ்லீமாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார்; தன் வாழ்நாள் முழுவதும் நல்ல முஸ்லீமாக வாழ்ந்தார்; ஆகஸ்ட் 14, 1947ஆம்…

வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1

சாம் வாக்னின் இஸ்ரேலில் 1960களில் நான் வசித்து வந்தபோது, விலைமதிப்பற்ற தண்ணீரை சேமிக்க எங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மழை எப்போதாவதுதான் வரும். அதுவும் குறைவாகவே. சூரியனோ கொளுத்தும். இஸ்ரேலின் சுத்தத்தண்ணீர் ஏரி சிரியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு…

தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!

சின்னக்கருப்பன் சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோது, காவிரித் தண்ணீர் ஒப்பந்தம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எழுதப்பட்டது . அப்போது மைசூர் சமஸ்தானத்தில் இருந்த மைசூர் ராஜாவை தலையில் தட்டி வெள்ளையர்கள் எழுதிய காவிரி நதி நீர்ப்…

மலேசியாவின் இனப் பிரசினை

குவா கியா சூங் பெடாலிங் ஜெயா செலாடன் என்ற இடத்தில் சேரியில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் இனவாதப் பிரசினைகள் எப்படி மலேசியாவில் உள்ளன என்பதை எதிர்கொள்ள நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஐ நா இனவெறி, இன…

Europe Movies Festival

அஜீவன் எண்ணற்ற கனவுகளோடு யதார்த்த சினிமாவுலகில் பரந்து கிடக்கும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஒன்று சேர்த்து சர்வதேச சமுகத்தின் முன் வெளிக்கொணர்வற்கான ஒரு சிறு துளி முயற்சியே Europe Movies Festival இக் குறும் திரைப்பட…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி கிரேக்கத்தைச் சேர்ந்த யூக்ளிட், வடிவியல் கணிதத்தின் தந்தை (Father of Geometry) எனப் போற்றப்படுபவர். கி.மு. 330 இல் அலெக்சாண்டிரியாவில் பிறந்த இவர்…

விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)

சி. ஜெயபாரதன், கனடா விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க ஞானிகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி…

இலக்கிய கட்டுரைகள்

விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)

பாவண்ணன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகத் திரைப்படப் பாடல்களைப் பற்றித் திரும்பியது பேச்சு. முந்தைய நாள் பார்த்த படத்தைப் பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் பேசினார். பாட்டின் மெட்டும் இசையும் கேட்ட…

மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்

கே.கணேஷ் தேயிலை ஏற்றுமதி வணிகர்கள் தூளைத் தரம்பிரித்து தேர்ந்தெடுக்கச் சுவைஞர்களை Tea Tasters அமர்த்தியிருப்பார்கள். இவர்கள் தொழில் விற்பனைக்கு வரும் தேயிலைகளின் சுவையறிந்து தகுந்தபடி தரப்படுத்துவதாகும். மொழி பெயர்ப்பாளனும் சுவை பார்த்துத்தான் படித்தவரைப் பதம்…

ஊடறு – ஓர் பார்வை

ரதன் பொதிகை - ெஐகதீசன் ஆசிாியராகக் கொண்டு வெளிவந்தது. இந்த இதழுக்காக ஒரு தடவை நந்திகேசன் - வாசுகி ஆகியோரைப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவரது அப்பா பெயரைக் கேட்டேன். பத்திாிகையில்…

பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)

ஏ.ஓ.ஸ்காட் 'தழுவல் (Adaptation) ' என்ற படத்தைப் பார்த்த ஒரு வாரத்துக்குள் இரண்டு முறை நடுராத்திரியில் திடுமென எழுந்து, இருதயம் படபடக்க, திரைப்படத்தில் நுண்ணிய வலைபோல் பின்னப்பட்ட கருத்துக்களை யோசித்துக் கொண்டிருந்தேன். நான் பார்க்கும்…

கதைகள்

வினை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “பிள்ளை உன்ர காலைப் பிடிச்சுக் கும்பிடுறன் கை விட்டிராதையம்மா. மகன் மூச்சுப் பேச்சில்லாமக் கிடக்கிறான.; செலேன் ஏத்தி மூக்கு நாக்கெல்லாம் குழாய் ஓடுது. ஐயாட கை பட்டா பிழைச்சிருவான். கொஞ்சம்…

பின்னல் பையன்:இரண்டாம் பாகம்

தேவகாந்தன் முதலில் விழித்தது அவள்தான்.எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.சூழலில் கவிந்துவந்த குளிருக்கு ,அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி தூக்கத்தின் பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை. கண்களை…

டெபோனேரும் ப்ளேபாயும்

அனிருத்தன் குணசீலன் மொட்டை மாடியில் வத்தல், வடாம் எல்லாம் காயப் போட்டாகி விட்டது. இப்போதுதான் நிழலில் நிம்மதியாக உட்கார முடிகிறது. காலையில் ஆறு மணியில் இருந்து பம்பரமாக சுழல வேண்டியுள்ளது. அமெரிக்க வாசத்துக்கும் இந்தியா…

கவிதைகள்

மீண்டு(ம்) வருவேன்…

-வேதா நினைத்து நினைத்து இருந்த நிமிடம் கரைகிறது, நொடிகள் விரிக்கிறது, எனக்கான மற்றுமொரு ஆகாயம்! துருத்திய சிறகுகள் என்னை, துர்பாக்கியசாலியாய் மாற்றுகிறதோ ? துரத்தும் உன் நினைவுகள் தூரத்து ரயில் பயணத்தில்! ஒன்றாய், ஒருதிசை…

தேடல்…

ஆ. மணவழகன் இனிமேலும் மறைக்கக் கூடாது, மனதோடு மன்றாடியதில் கொஞ்சம்... இன்றாவது சொல்லிவிட வேண்டும், எண்ணி ஏமாந்ததில் கொஞ்சம்... இன்றைக்கு ஒருநாள் பேசாதிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுப் பேசித்தீர்த்ததில் கொஞ்சம்... மனதால் அவள் நினைவை மறக்க…

எல்லாம் உன் பார்வை

அபி சுப்பிரமணியன் பச்சிளம் பாலகனாய் சின்னச்சிறு நடயிட்டு அன்னையின் விரல் பிடித்து உலகத்தை னோக்கினபோது அகிலமெல்லாம் நல்லவரே பல வசந்தம் பின் ஓட உடல் வளர்ந்து இளைகனாக அன்னையின் விரல் நழுவிப்போக உலகத்தை நோக்கினபோது…

சுமைகளும் சுகங்கள் ஆகும்

பிரியா ஆர்.சி. இமைகூட சுமைதான் விழிக்கும் நோக்கம் இல்லாவிட்டால் சேமிப்பு சுமைதான் அளிக்கும் இதயம் இல்லாவிட்டால் அறிவு சுமைதான் ஆக்கத்திற்கு பயன்படாவிட்டால் அழகும் சுமைதான் அன்பும் பண்பும் உடனிராவிடால் சுமைகளும் சுகங்கள் ஆகும் உழைக்கும்…

ஓ-ஹிப்

வை . ஈ . மணி காலம் எல்லாம் காத்து இருந்து ...... கனடா செல்ல நின்ற என்னை பாலை ஊட்டி வளர்த்த அன்னை ...... பாசம் பொங்கி ஆசி கூற நாலு எழுத்து…

உறைந்த இரத்தங்கள்

இரா. சீனிவாசன்,தைவான் வான விளக்கெல்லாம் வலுவிழக்கும் வேளையிலே தீனக்குரலொன்று தீய்ந்துபோய் வந்தது அன்னையே விட்டுவிடு என்னை மட்டும் விட்டுவிடு தப்பித்துப் போனால் - நான் எப்படியோ பிழைத்திடுவேன் ளிகாஞ்சல் மழலை ஒன்று ளிகஞ்சலாய்க் அகவையிலே…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)

சேவியர் 7 புயல் ஒன்று நுரையீரலில் நுழைவதாய் மூச்சிரைத்தது பிரியாவிற்கு. வியர்வை ஆங்காங்கே சொல்லிக் கொள்ளாமல் முளைக்க, சோபாவில் சாய்ந்தாள். ஏன் சீக்கிரம் என்ற அம்மாவின் கேள்விக்கு, வார்த்தையில்லாத ஓர் பதிலைச் சொல்லி நெற்றியைத்…

கொடியது வறுமை..

புஷ்பா கிறிஸ்ரி பச்சை குத்திய உடலுடன் பச்சைக் குளிரின் நடுக்கத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிள்ளை முகத்துடன் அவன் கையை நீட்டினான் பிறரிடம் கையை விரித்து இல்லையென்று சைகை காட்டி நடந்தனர் விசையாக நடந்த…

Lord Siva

கவியோகி வேதம் சிவனே நமக்கொரு நெம்புகோல்!-எந்தத் ..தீமையும் ஓடிடும் உந்துகோல்! அவனே அடியார்கள் மூலபலம்!-அவன் ..அன்பில் குளித்தோரே தேவகுலம்! சிவனையே நாளும் தொழுதுநின்றால்,-எந்தச் ..சின்னப் பயமும் நெருங்கிடுமோ ? அவனைத் தொடர்ந்து வணங்கினவர்-அடிகள் ....அறுபத்…

கட்டிய நெறி

சுந்தர் பசுபதி ஸ்நேகம் கொண்டவளையே மணமும் சேய்து நிறைவாய் வாழும் நண்பனை கண்டு எரிச்சல் மூண்ட போதும் இத்தனை காலமும் கண் மூடி ரசித்த பாட்டுக்கள் திடாரென அபத்தமாய் போனதும் பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில்…

நகைச்சுவை

ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002

திண்ணை 1945-ல் அமெரிக்க முண்டு வீச்சினால் இறந்த ஜப்பானியர்களைப் போல எத்தனை மடங்கு ஈராக்கியர்கள் ஐ நா பொருளாதாரத்தடையினால் இறந்திருக்கிறார்கள் : 3 மடங்கு ஈராக் அணு அயுதம் உற்பத்தி செய்யக் கூடும் என்பதற்கு…