திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021230_Issue

அரசியலும் சமூகமும்

தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்

சூரஜ் பான் தாஹியா இந்தியாவின் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் தொழில்துறை, தொழிற்சாலைகளை மட்டுமே கவனித்தன. தேவைப்பட்ட விவசாயத்துறை சீர்திருத்தங்கள் கவனிக்கப்படாமல் போயின. இதனால், விவசாயம் 90களில் முழுவதும் சுமார் 3.3 சதவீதமே வளர்ச்சியடைந்ததெள.…

பெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி

மஞ்சுளா நவநீதன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். இவர் ஒரு பட்டதாரி , வழக்கறிஞர். ராம்தாஸ் வன்னியர் சங்கத்தை , பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி வெற்றிகரமாக வன்னியர் மக்களை இணி திரளச்…

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்

சின்னக்கருப்பன் விவசாய வருமானத்துக்கு வருமான வரி கேல்கர் ஆலோசனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்தான் அவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விஷயத்தோடு, விவசாய வருமானத்துக்கு வரி கட்ட…

கிறிஸ்துமஸ் பரிசு

பாரி பூபாலன் 'இதுதான் என் மொத்த வாழ்க்கையிலேயே நான் கண்ட மிக மோசமான கிறிஸ்துமஸ் ' கோபத்துடன் கூறினாள் அவள். எனக்கு சிரிப்புதான் வந்தது. வயது ஐந்து கூட ஆகவில்லை. விபரம் தெரிந்தபின் வந்த…

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

ஜெயமோகன் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர…

கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்

ஸ்டாவ் காங்கஸ் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமைமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஐரோப்பியர்களே,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன் ? வியர்வை வருவதற்குக் காரணம் நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat…

டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)

அரவிந்தன் நீலகண்டன் 1996 இல் வெளிவந்த ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் 'உயிரின் வலைப் பின்னல் ' (The Web of Life). அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் தலைவரான சியாட்டில் கூறியதாக பிரபலமாக அறியப்படும் ஓர்…

ஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)

சி. ஜெயபாரதன், கனடா உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக்…

இலக்கிய கட்டுரைகள்

கரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)

பாவண்ணன் அஞ்சல் துறையிலிருந்து எழுத்தர் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி எனக்குக் கடிதம் வந்திருந்தது. அப்போது நான் வீட்டில் இல்லாத நேரம். கடிதத்தைக் கொண்டு வந்த அஞ்சல்காரர் என்னைத் தேடி இருக்கிறார். 'எதாவது சிநேகிதக்காரங்க வீட்டுக்குப்…

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

ஜெயமோகன் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர…

சி மோகனின் பட்டியல்கள்

கோபால் ராஜாராம் பட்டியல்கள் எப்போதுமே ஆபத்தானவை. காலத்தில் நிலைப்புக் கொண்டவை. ஜெயமோகனின் நாவல் பட்டியல்கள் பெற்றுவந்திருக்கும் மாற்றங்கள் பற்றியும், க நாசு வின் பட்டியல்கள் பற்றியும் நாமறிவோம். இருப்பினும் பட்டியல்களுக்கு ஒரு முக்கிய ஸ்தானம்…

கதைகள்

பச்சை விளக்கு

பவளமணி பிரகாசம் குருவி தலையில் பனங்காய் என்பது கவிதாவுக்குத்தான் கச்சிதமாய் பொருந்தும். ஆனாலும் இது ரொம்ப கொடுமை. இருபத்தியிரண்டு வயதில், இன்பமாக சிறகடித்து பறக்க வேண்டிய வயதில், இத்தனை சோகமான சுமைகளை அவள் இளந்தோள்கள்…

ஒழுக்கம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பெண்களை அரையும் குறையுமாகக் காட்டி அலுப்பும் கடுப்பும் உண்டு பண்ணும் பலரக விளம்பரங்களுக்கிடையில் பயனளிக்கும் சில நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் வரத்தான் செய்கின்றன. அப்படியான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் மயில்வாகனம்.…

பலூன்

சுந்தர்,மஸ்கட் எங்க ஊர்ல முத்தாலம்மன் சாவடி இருக்கு. வருஷாவருஷம் திருவிழா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாங்க. அது எரியும்போதே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விழுந்துருமோன்னு பயமா இருக்கும்.…

கவிதைகள்

புதுவருடக் கவிதைகள் இரண்டு

சேவியர் வாழ்த்துக்கள்... வாழ்த்துங்கள் வாருங்கள் மகிழ்வோம். கடந்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை, இந்த விஞ்ஞான மனங்களின் வீதியில் உலாவும் பாக்கியம். இது நமக்கே நமக்கான புத்தாண்டு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புதிய ஆடை தயாரிப்போம் வாருங்கள். வரலாறுகளின்…

கொள்ளையின்பம்

பசுபதி கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் ! தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் ! பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற் . . பொறியொன்றின் பிறைகாட்டிப் போதைதந்தாள் மாது அறிவியலாம் ஆழ்மடுவில் நீந்துகின்ற…

விடியலை நோக்கி

பிரியா ஆர்.சி. புலரும் புத்தாண்டில் புதுமைகள் பலசெய்து புன்னகை நிதம் தவழ புகழ் மாலை தேடிவர உதவும் வழக்கம் உடைபோல் உதிக்கும் எண்ணம் மலைபோல் உறவினர் உடனிருந்து உற்சாகம் ஊற்றெடுக்க பகை எல்லாம் பனியாய்…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)

சேவியர், கோபால் 10 இணையின் நிலை அறியாது காத்திருக்கும் காலம் கொடியதா ? காத்திருக்கும் காலத்தில் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சினில் தைக்கும் காதல் கொடியதா ? ப்ரியா காத்திருந்தாள். கண்களைத் தொலைக்காட்சியிலும் காதுகளைத் தொலைபேசியிலும்…

சொலவடையின் பொருளாழம்

இராம.கி. அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில் நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்; ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில் நேரியதைச் சொல்லுகிறேன் நின்று. ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று; வாரோர் பலரும்…

கனல்மணக்கும் பூக்கள்.

கவியோகி வேதம் கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ? அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ? பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ? யார்க்கும் தோன்றும் iஇச்சிறு சந்தேகம்; கனலையும் பூவையும் கலந்து பரிமாற…

வருக புத்தாண்டே வருக

ரவி (சுவிஸ்) வருக புத்தாண்டே, வருக நீ! நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதால் மீண்டும் வருக மீண்டும் மீண்டும் வருக! வரவேற்கிறோம். மனித உாிமைகளை ரத்தத்தால் காப்பாற்ற கற்றுக்கொண்டுள்ளது மனித குலம். மிதக்கும்…

மெளனத்தை நேசித்தல்

- ரவி(சுவிஸ்) ஒவ்வொரு நுனித்தலும் காற்றில் புதையும்வரையான வியாபித்தலில் உடல்பெயர்த்து பரவுகிறது என் நரம்புகள். கூண்டினுள் மனிதன் அடைபட மனிதம் எல்லையற்றுக் குலாவும் குழந்தைப் பொழுதில் நாம் திளைத்திருந்தோம். எம்மைச் சுற்றிய உலகம் பற்றி…

எல்லாம் ஆன இசை

ஜடாயு வண்டுகள் ரீங்காரம் ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் குயிலின் கூவல் ரயிலின் ஊதல் குழந்தைகள் கும்மாளம் சாவுப் பறைமோளம் எத்தனை எத்தனை சத்தங்கள் சத்தங்களினின்று சங்கீதம் ஜனிப்பது சமத்காரம் எத்தனை…

இணையம் என்றொரு வேடந்தாங்கல்!

புகாரி இணையம் என்றொரு வேடந்தாங்கலில் எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்! ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது உயிரில் கரைந்தே உறவைத் தேடுது...! இணைய நட்பெனும் புனிதம் பூக்குது...! இதயமொத்தமும் இனிப்பில் மூழ்குது...! விழிகள் கொத்தாத…