இராம.கி. அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில் நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்; ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில் நேரியதைச் சொல்லுகிறேன் நின்று. ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று; வாரோர் பலரும்…
கவியோகி வேதம் கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ? அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ? பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ? யார்க்கும் தோன்றும் iஇச்சிறு சந்தேகம்; கனலையும் பூவையும் கலந்து பரிமாற…
ரவி (சுவிஸ்) வருக புத்தாண்டே, வருக நீ! நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதால் மீண்டும் வருக மீண்டும் மீண்டும் வருக! வரவேற்கிறோம். மனித உாிமைகளை ரத்தத்தால் காப்பாற்ற கற்றுக்கொண்டுள்ளது மனித குலம். மிதக்கும்…
- ரவி(சுவிஸ்) ஒவ்வொரு நுனித்தலும் காற்றில் புதையும்வரையான வியாபித்தலில் உடல்பெயர்த்து பரவுகிறது என் நரம்புகள். கூண்டினுள் மனிதன் அடைபட மனிதம் எல்லையற்றுக் குலாவும் குழந்தைப் பொழுதில் நாம் திளைத்திருந்தோம். எம்மைச் சுற்றிய உலகம் பற்றி…
December 30, 2002 •
ஜடாயு
ஜடாயு வண்டுகள் ரீங்காரம் ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் குயிலின் கூவல் ரயிலின் ஊதல் குழந்தைகள் கும்மாளம் சாவுப் பறைமோளம் எத்தனை எத்தனை சத்தங்கள் சத்தங்களினின்று சங்கீதம் ஜனிப்பது சமத்காரம் எத்தனை…
புகாரி இணையம் என்றொரு வேடந்தாங்கலில் எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்! ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது உயிரில் கரைந்தே உறவைத் தேடுது...! இணைய நட்பெனும் புனிதம் பூக்குது...! இதயமொத்தமும் இனிப்பில் மூழ்குது...! விழிகள் கொத்தாத…
ஆ.பா.அருண் கணேஷ். மறதி நீர் ஊற்றினாலும் அதன் வேர்களில் துளிர்விடும் நெருப்பு விருட்சம் நித்திரையிலே மூழ்கினாலும் முட்டி முட்டி மேலெழும் அமுங்காத தக்கை இதழ்தாமரை மலர கைகொடுக்கும் சூரிய கிரணம் விழிமழை பொழிய வித்தாகும்…
ஆ. மணவழகன் எங்கெங்கோ சுற்றித் திரிந்து, வறண்டு வாடிக் கிடந்த - என் வானத்து மேகம் - உன் பூமியில் மட்டும், மந்தாரமாய்... மழையாய்... சூழ்நிலையே அறியாது சுழன்று, சூறாவளியான - என் கானகத்துக்…
புஷ்பா கிறிஸ்ரி ஒரு நிமிடத்து நகர்வில் ஒரு புதிய வருடத்தின் உயிர் பிறப்பு.. வாழ்க்கைக் கனவுகளின் எண்ணங்கட்கு நிறங்கள் தந்திடத் துடிக்கும் கலண்டரின் பரிணாம வளர்ச்சி நாளாய், பொழுதாய் விடிந்திடும் நிலையை மண்ணிற்குத் தந்திட்ட…
வேதா மண்ணும் மனசும் மணக்கிறதே, நீதான் என் முதல் மழையோ ? கனவுகளிலும் நீ, கவிதைகளிலும் நீ, காத்திருந்து காத்திருந்து, ஒரு நிலவுக்குளியலில், நெஞ்சு சாய்த்து, முடி கோதி, முத்தம் தந்து என்னை மூழ்கடித்தாய்!…