சேவியர் வாழ்த்துக்கள்... வாழ்த்துங்கள் வாருங்கள் மகிழ்வோம். கடந்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை, இந்த விஞ்ஞான மனங்களின் வீதியில் உலாவும் பாக்கியம். இது நமக்கே நமக்கான புத்தாண்டு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புதிய ஆடை தயாரிப்போம் வாருங்கள். வரலாறுகளின்…
பசுபதி கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் ! தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் ! பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற் . . பொறியொன்றின் பிறைகாட்டிப் போதைதந்தாள் மாது அறிவியலாம் ஆழ்மடுவில் நீந்துகின்ற…
பிரியா ஆர்.சி. புலரும் புத்தாண்டில் புதுமைகள் பலசெய்து புன்னகை நிதம் தவழ புகழ் மாலை தேடிவர உதவும் வழக்கம் உடைபோல் உதிக்கும் எண்ணம் மலைபோல் உறவினர் உடனிருந்து உற்சாகம் ஊற்றெடுக்க பகை எல்லாம் பனியாய்…
சேவியர், கோபால் 10 இணையின் நிலை அறியாது காத்திருக்கும் காலம் கொடியதா ? காத்திருக்கும் காலத்தில் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சினில் தைக்கும் காதல் கொடியதா ? ப்ரியா காத்திருந்தாள். கண்களைத் தொலைக்காட்சியிலும் காதுகளைத் தொலைபேசியிலும்…
இராம.கி. அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில் நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்; ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில் நேரியதைச் சொல்லுகிறேன் நின்று. ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று; வாரோர் பலரும்…
கவியோகி வேதம் கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ? அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ? பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ? யார்க்கும் தோன்றும் iஇச்சிறு சந்தேகம்; கனலையும் பூவையும் கலந்து பரிமாற…
ரவி (சுவிஸ்) வருக புத்தாண்டே, வருக நீ! நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதால் மீண்டும் வருக மீண்டும் மீண்டும் வருக! வரவேற்கிறோம். மனித உாிமைகளை ரத்தத்தால் காப்பாற்ற கற்றுக்கொண்டுள்ளது மனித குலம். மிதக்கும்…
- ரவி(சுவிஸ்) ஒவ்வொரு நுனித்தலும் காற்றில் புதையும்வரையான வியாபித்தலில் உடல்பெயர்த்து பரவுகிறது என் நரம்புகள். கூண்டினுள் மனிதன் அடைபட மனிதம் எல்லையற்றுக் குலாவும் குழந்தைப் பொழுதில் நாம் திளைத்திருந்தோம். எம்மைச் சுற்றிய உலகம் பற்றி…
December 30, 2002 •
ஜடாயு
ஜடாயு வண்டுகள் ரீங்காரம் ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் குயிலின் கூவல் ரயிலின் ஊதல் குழந்தைகள் கும்மாளம் சாவுப் பறைமோளம் எத்தனை எத்தனை சத்தங்கள் சத்தங்களினின்று சங்கீதம் ஜனிப்பது சமத்காரம் எத்தனை…
புகாரி இணையம் என்றொரு வேடந்தாங்கலில் எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்! ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது உயிரில் கரைந்தே உறவைத் தேடுது...! இணைய நட்பெனும் புனிதம் பூக்குது...! இதயமொத்தமும் இனிப்பில் மூழ்குது...! விழிகள் கொத்தாத…