புஷ்பா கிறிஸ்ரி ஒரு நிமிடத்து நகர்வில் ஒரு புதிய வருடத்தின் உயிர் பிறப்பு.. வாழ்க்கைக் கனவுகளின் எண்ணங்கட்கு நிறங்கள் தந்திடத் துடிக்கும் கலண்டரின் பரிணாம வளர்ச்சி நாளாய், பொழுதாய் விடிந்திடும் நிலையை மண்ணிற்குத் தந்திட்ட…
வேதா மண்ணும் மனசும் மணக்கிறதே, நீதான் என் முதல் மழையோ ? கனவுகளிலும் நீ, கவிதைகளிலும் நீ, காத்திருந்து காத்திருந்து, ஒரு நிலவுக்குளியலில், நெஞ்சு சாய்த்து, முடி கோதி, முத்தம் தந்து என்னை மூழ்கடித்தாய்!…
வசிகர் நாகராஜன் வண்ண வண்ண சரிகையிட்டு பளபளக்கும் அலங்காரத் தோற்றம் மழழை மொட்டுகள் வண்ண மலர்கள் நீர்வீழ்ச்சி ஆறுகள் மலைகள் தோட்டங்கள் வழுவழுப்பான காகிதத்தில் மனம் மயக்கும் ஓர் கவிதை பண்டிகை பிறந்த நாள்…
சேவியர் வாழ்த்துக்கள்... வாழ்த்துங்கள் வாருங்கள் மகிழ்வோம். கடந்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை, இந்த விஞ்ஞான மனங்களின் வீதியில் உலாவும் பாக்கியம். இது நமக்கே நமக்கான புத்தாண்டு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புதிய ஆடை தயாரிப்போம் வாருங்கள். வரலாறுகளின்…
பசுபதி கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் ! தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் ! பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற் . . பொறியொன்றின் பிறைகாட்டிப் போதைதந்தாள் மாது அறிவியலாம் ஆழ்மடுவில் நீந்துகின்ற…
பிரியா ஆர்.சி. புலரும் புத்தாண்டில் புதுமைகள் பலசெய்து புன்னகை நிதம் தவழ புகழ் மாலை தேடிவர உதவும் வழக்கம் உடைபோல் உதிக்கும் எண்ணம் மலைபோல் உறவினர் உடனிருந்து உற்சாகம் ஊற்றெடுக்க பகை எல்லாம் பனியாய்…
சேவியர், கோபால் 10 இணையின் நிலை அறியாது காத்திருக்கும் காலம் கொடியதா ? காத்திருக்கும் காலத்தில் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சினில் தைக்கும் காதல் கொடியதா ? ப்ரியா காத்திருந்தாள். கண்களைத் தொலைக்காட்சியிலும் காதுகளைத் தொலைபேசியிலும்…
இராம.கி. அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில் நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்; ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில் நேரியதைச் சொல்லுகிறேன் நின்று. ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று; வாரோர் பலரும்…
கவியோகி வேதம் கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ? அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ? பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ? யார்க்கும் தோன்றும் iஇச்சிறு சந்தேகம்; கனலையும் பூவையும் கலந்து பரிமாற…
ரவி (சுவிஸ்) வருக புத்தாண்டே, வருக நீ! நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதால் மீண்டும் வருக மீண்டும் மீண்டும் வருக! வரவேற்கிறோம். மனித உாிமைகளை ரத்தத்தால் காப்பாற்ற கற்றுக்கொண்டுள்ளது மனித குலம். மிதக்கும்…