நாவிஷ் செந்தில்குமார்வீட்டுக்கதவு திறக்கும்போதும் மூடும்போதும் தவறாமல் ஒலிக்கிறது! அந்த மரத்தில் எப்போதோ வாழ்ந்த பறவைகளின் 'கி(ரீ)ச்...கி(ரீ)ச்' எனும் சத்தத்தை...
செல்வராஜ் ஜெகதீசன்முதல் முறையல்ல இப்படி நிகழ்வது. அன்பின் நிமித்தமான ஒரு பரிசளிப்பிற்குப் பின் அடுத்தொரு சந்திப்பிலேயே வெகு மூர்க்கமாய் உன்னைத் தாக்க நேர்ந்த இந்த பொழுதைப் போல் இப்படி நிகழ்வது இது முதல் முறையல்ல.…
எஸ்ஸார்சி ஆதியில் தோன்றியது எது பேறறிவு என்பதெது வண்ணக்கலவை வாச ஈர்ப்பு வந்த விதம் அறிவோமா விண் தோன்றிட்டது முதலில் பேறறிவுவாகியதே குதிரை வண்ணக்கலவையோ இரவு கதிரோனே காந்திக்கு ஆதாரம் தனித்துச்செல்வோன் யார் தோன்றி…
நட்சத்திரவாசி காலையிலோ மாலையிலோ நினைத்து கொள்ளும் பொருட்டாவது வந்தமரும் பறவை சூரியனோடு போயிற்று இன்றினை எடுத்துக்கொண்டு * நீரருவி பெரும் பாறையோ சிறுகுன்றோ மெல்ல வீழும் நீரின் ஆராவாரம் கேட்காமலா நின்றபடி நிற்க்கவும் இருந்தபடி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஐந்து உரைகளை நான் மொழிவேன் ++++++++++ விழித் தெழுந்த காதலன் நேரே விளம்புகிறான் தன்னருமைக் காதலியிடம் : "நீதான் எனது…
காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!
காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!