திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100128_Issue

அரசியலும் சமூகமும்

சூரியனும் சந்திரனும்

ஹெச்.ஜி.ரசூல் சந்திரன் பெண்ணாக குரானில் குறிக்கப்படுவதாக யூசுப் அலியின் ஆங்கில மொழி பெயர்ப்பை சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் 1992 ல் வெளியிடப்பட்ட (Quran The Final Testament)மொழிபெயர்ப்பில் அது இவ்வாறாக உள்ளது. இங்கு…

மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்

நாகரத்தினம் கிருஷ்ணா எழுபதுகளிலும் சரி, எண்பதுகளிலும் சரி தனியுடமை நெருக்கடியை சந்திக்கிறபோதெல்லாம் சாமர்த்தியமாக மீண்டுவந்திருக்கிறது. மாவோவின் சீனமும், லெனினின் சோவியத் யூனியனும் தனியுடமைக் காலில் விழுந்தாயிற்று என்கிறபோது சொல்ல என்ன இருக்கிறது. அமெரிக்க அதிபர்…

துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்

செந்தில்சிந்தனை செய்யும் எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் எழும் கேள்வி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதார திட்டங்களும், வெளியுறவு கொள்கைகளும் உண்மையில் அந்த நாடுகளில் உள்ள மக்கள் நலன் கருதிதான் வகுக்கபடுகின்றனவா? வளரும்…

அறிவிப்புகள்

திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)

சித்ரா சிவக்குமார்இந்தியாவிலிருந்து திரைகடல் ஓடி திரவியம் தேடிச் செல்லும் பலருக்கு, தங்களின் சந்ததியினர் நம் நாட்டுக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா அதிக அளவில் இருக்கிறது என்பதை நாம் பல…

புதுவகை நோய்: இமி-முற்றியது

வஹ்ஹாபி அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்!…

தமிழ் இணையப் பயிலரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,சனவரி,30,2010 சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை…

மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.

சோலை.தியாகராஜன்ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம். ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் ( கும்பாபிஷேகம் ) மியம்மார் (பர்மா)நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோன் மாநில மைய நகரிலிருந்து 10…

தமிழ்ச்செல்வனுக்கு …

வஹ்ஹாபிகடந்த 08.01.2020 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது…

திரு ஜயபாரதன் கட்டுரைகள்

நந்திதாபேரன்பு மிக்க ஐயா வணக்கம் பெருமதிப்புக்குரிய திரு ஜயபாரதன் அவர்களின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. பேறறிஞர் சாகரடீஸின் மரணம் பற்றிய அவரது கட்டுரை கண்ணீரை வரவழைத்து விட்டது, என் எதிரிலேயே சாக்ரடீஸ் மரணம் அடைந்தது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.

ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா. First Picture Italian Stamp for Enrico Fermi அணுவைப் பிளந்தார்கள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை,…

இலக்கிய கட்டுரைகள்

கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா சில தினங்களுக்கு முன் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே - மணியம் பேருந்துகளும்’ கதையைப் படித்தேன். அண்மையில் படித்த கதை என்பதால் என் நினைவுகளில் இன்னும்…

வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்

சு. குணேஸ்வரன் தொகுப்பும் பதிவும் :- சு. குணேஸ்வரன் நூல் வெளியீடுகள் 1. ‘விமலம்’ நினைவு நூல் நெல்லியடி maths centre நிர்வாகியாக இருந்து மறைந்த சிற்றம்பலம் விமலராஜா அவர்களின் நினைவு வெளியீடு 04.10.2009…

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்

எம். ரிஷான் ஷெரீப்,இலங்கை.01. கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன்…

வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?

முனைவர் மு. பழனியப்பன் இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல்கள் வட்டாரத்தன்மை வாய்ந்தனவாக உள்ளன. இதன்முலம் இலக்கண நூல்களை எந்த வட்டாரம் சார்ந்து அது எழுந்தது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக…

எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்

க. நாகராசன்நகர வாழ்க்கை பல வசதிகளைக் கொடுக்கிறது. பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் புலினின்ப வழிகளும் நவநாகரிக தளுக்குகளும் நகரச்சூழலில் கொட்டிக்கிடக்கின்றன. விளக்கின் பிரகாசத்தில் ஈர்க்கப்படும் விடடில்பூச்சிகளைப்போல நகரத்தின் கவர்ச்சிக்கு இரையாகிறார்கள் மாந்தர்கள். பொருளிட்டும் பேராசையைத்…

நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”

பாவண்ணன்1924ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர் இந்த நூலின் ஆசிரியரான செ.முகம்மது யூனூஸ். ஏழு பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. அவருடைய தந்தைவழிப் பாட்டனார் காலத்திலிருந்து அக்குடும்பம் பர்மாவில் வாழ்ந்திருக்கிறார்கள். பூர்வீகம்…

கதைகள்

முள்பாதை 15

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ஆழமான உறக்கத்தில் இருந்த எனக்கு யாரோ தட்டி எழுப்பினாற் போல் விழிப்பு வந்தது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.…

ராகவன் உயிர் துறந்தான்

சூர்யா லட்சுமிநாராயணன்சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதை கடந்திருந்த அவனது இளமை தனக்கு ஜோடி சேர்க்க ஒரு பெண்ணை தேடியது. பஸ்ஸ்டாப், தான்…

மறுகூட்டல்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.மறுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து என பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார். 'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட்…

அன்பாலயம்

சரண் அந்த அரசுக்கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அவளுக்கு இன்றுதான் ஆரம்பம். கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது அங்கே பெரும்பாலான மாணவிகள் சுரிதாரில்தான் இருந்தார்கள். தாவணி அணிந்து சென்றவர்களில் தான் மட்டும்தான் பளிச்சென்று இருக்கிறோம் என்பதை…

கலைகள்

நூடில்ஸ்

ஜெயந்தி சங்கர்கி.மு 300களில் சீனச் சமையலிலும் உணவிலும் அரிசிச் சோறு, மீன் மற்றும் வறுவல்கள் போன்றவை இருந்ததில்லை. அதன் பிறகு நூறாண்டுகளானதும் தான் அதெல்லாம் துவங்கியிருக்கின்றன. சீன மக்கள் முற்காலத்தில் தினைவகைகளையே முக்கிய உணவுதானியமாகக்…

கவிதைகள்

பறவைகளின் வீடு

நாவிஷ் செந்தில்குமார்வீட்டுக்கதவு திறக்கும்போதும் மூடும்போதும் தவறாமல் ஒலிக்கிறது! அந்த மரத்தில் எப்போதோ வாழ்ந்த பறவைகளின் 'கி(ரீ)ச்...கி(ரீ)ச்' எனும் சத்தத்தை...

வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்

செல்வராஜ் ஜெகதீசன்முதல் முறையல்ல இப்படி நிகழ்வது. அன்பின் நிமித்தமான ஒரு பரிசளிப்பிற்குப் பின் அடுத்தொரு சந்திப்பிலேயே வெகு மூர்க்கமாய் உன்னைத் தாக்க நேர்ந்த இந்த பொழுதைப் போல் இப்படி நிகழ்வது இது முதல் முறையல்ல.…

வேத வனம் விருட்சம் 70

எஸ்ஸார்சி ஆதியில் தோன்றியது எது பேறறிவு என்பதெது வண்ணக்கலவை வாச ஈர்ப்பு வந்த விதம் அறிவோமா விண் தோன்றிட்டது முதலில் பேறறிவுவாகியதே குதிரை வண்ணக்கலவையோ இரவு கதிரோனே காந்திக்கு ஆதாரம் தனித்துச்செல்வோன் யார் தோன்றி…

இன்று

நட்சத்திரவாசி காலையிலோ மாலையிலோ நினைத்து கொள்ளும் பொருட்டாவது வந்தமரும் பறவை சூரியனோடு போயிற்று இன்றினை எடுத்துக்கொண்டு * நீரருவி பெரும் பாறையோ சிறுகுன்றோ மெல்ல வீழும் நீரின் ஆராவாரம் கேட்காமலா நின்றபடி நிற்க்கவும் இருந்தபடி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஐந்து உரைகளை நான் மொழிவேன் ++++++++++ விழித் தெழுந்த காதலன் நேரே விளம்புகிறான் தன்னருமைக் காதலியிடம் : "நீதான் எனது…

இயற்கைதானே

காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!

இயற்கைதானே

காவிரிக்கரையோன் MJV கொட்டும் மழைக்கு குடைகள் இயற்கை என்றால், இருட்டும் மாலைக்கு நிலா வெளிச்சம் இயற்கை என்றால், நம் காதலுக்கு உன் முதல் சொல், "செருப்பு பிஞ்சிடும்" என்பதும் இயற்கை தானே!!!