April 30, 2011
சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர் அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு, மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ…
January 17, 2011
ஜெயந்தி சங்கர்மிஜி ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து…
July 4, 2010
ஜெயந்தி சங்கர்காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பேர்த்தி காரைக்குடி திருமதி. ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் 'வைணிகா ம்யூஸிக்' என்ற இசைப்பள்ளியை…
January 28, 2010
ஜெயந்தி சங்கர்கி.மு 300களில் சீனச் சமையலிலும் உணவிலும் அரிசிச் சோறு, மீன் மற்றும் வறுவல்கள் போன்றவை இருந்ததில்லை. அதன் பிறகு நூறாண்டுகளானதும் தான் அதெல்லாம் துவங்கியிருக்கின்றன. சீன…
November 6, 2009
ஜெயந்தி சங்கர்•(சிங்கப்பூர் எழுத்தாளர் விழா - 2009 வின் அங்கமாக 31 அக்டோபர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில உரையின் தமிழாக்கம். சீனர் மற்றும்…
August 20, 2009
ஜெயந்தி சங்கர்பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள் அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக்…
November 27, 2008
ஜெயந்தி சங்கர் மைக்ரோஸிஸ் இண்டர்நேஷனல் மற்றும் இண்டெலிஜெண்ட் ச்சிப்ஸ் கனெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் ஏற்பாட்டில் கடந்த 2008 நவம்பர் 15 மாலையில் சிங்கப்பூர் பார்க்கர் ரோட்டில் இருக்கும்…
October 23, 2008
ஜெயந்தி சங்கர்சனியன்று பெட்ரோல், டீஸல், எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சிஐடியுவுடன் இணைந்து மாநில அளவில் நடத்தி முடித்திருந்த ஆட்டோ ஸ்டிரைக்கைப் பற்றியே இரவுச்…
April 17, 2008
ஜெயந்தி சங்கர் செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும்…
January 25, 2008
ஜெயந்தி சங்கர் இ ங் கு தாமதமாகவேனும் இலக்கியா கவிழ்ந்து படுத்ததை எண்ணி மீனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. "நேத்தி தாங்க குட்டி தானே திரும்பி குப்புரகமுந்து படுத்தா",…