திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091204_Issue

அரசியலும் சமூகமும்

புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2

நல்லான்எப்போதுமே புதிதாக கட்சி மாறியவர்களுக்கு தங்கள் மீது கட்சித் தலைவரின் நம்பிக்கையை மேலும் உண்டாக்கிக் கொள்ள இது போன்ற தருணத்தை எதிபார்த்து, எந்த சதியிலும் ஈடுபட தயாராக இருப்பதுண்டு. நய்யூமும் விதிவிலக்கல்ல. இதைத் தொடர்ந்து,…

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…

பி கே சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் -…

லிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.

பி.ஏ.ஷேக் தாவூத் நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42). ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் சர்வதேச அளவில் மூன்றாவது முறையாக தலைகுனிவை சந்தித்த நாள்…

இந்தியோடு உறவு

நேசமுடன் வெங்கடேஷ்எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழகத்தில் வரும் ஆங்கிலப் பத்திரிகைகள்…

அருகிப் போன ஆர்வம்

நேசமுடன் வெங்கடேஷ்அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30…

மலாக்கா செட்டிகள்

ஏ.தேவராஜன்மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி…

மலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)

ஏ. தேவராஜன்இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக்காவையே தங்கள் பிறந்த மண்ணாகக்…

நினைவுகளின் தடத்தில் – (39)

வெங்கட் சுவாமிநாதன்கும்பகோணத்தில் இருந்த இரண்டு வருடங்களின் அனுபவங்கள் எனக்கு புதிதாகவும் உற்சாகம் தருவனவாகவும் இருந்தன. நினைத்துப் பார்த்தால், நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் மாமாவின் கட்டுப் பாட்டில் இருந்ததும், ஒரு சில மாதங்கள் மதுரை வாசம்…

அறிவிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் பெரு வெடிப்பில் பிறந்த பேரளவு ஒளிமந்தைக் கூட்டம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ! அவற்றில் மையக் கருந்துளைச் சுற்றி வட்டமிடும் விண்மீன்கள் கோடான கோடி !…

அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Fig. 1 Glenn Seaborg (1912-1999) பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று…

இலக்கிய கட்டுரைகள்

நகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”

பாவண்ணன்நகர வாழ்வின் கலவையான அனுபவங்களில் உள்ள கவித்துவமான தருணங்களைப் படம்பிடிப்பதில் ஆர்வமுள்ள கவிஞராக மெட்ரோ பட்டாம்பூச்சி தொகுதியின்மூலம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.மணி. ஒருசில கவிதைகளில் விலகிப்போன கிராமத்துவாழ்வைப்பற்றி வருத்தம் தோய்ந்த ஆதங்கமும் கழிவிரக்கமும் தென்பட்டாலும்…

தந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”

பாவண்ணன்"பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடியிருக்கலாம்" என்பது ஒளவையார் பாட்டின் ஒரு பகுதி. அப்படி கூடியிருக்க வழியில்லையென்றால் இல்லறவாசியாக இருப்பதைவிட சந்நியாசவாசமே மேல் என்று கிளம்பிப் போய்விடலாம் என்று கசப்போடு முடிகிறது அப்பாடல். ஓர்…

நூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.

முனைவர் மு. பழனியப்பன்தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை…

கதைகள்

நிறைவு?

உஷாதீபன்“முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்கு...கோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்?” சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான் ரமணன். ஆனாலும் இவன் பேசியது அங்கு நிற்பவர்களின்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது,…

முள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com குழந்தைகள் எல்லோரும் வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். உள்ளே இருந்து ஏறத்தாழ என் வயதில் இருக்கும் பெண் ஒருத்தி வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே…

ஆச்சரியமான ஆச்சரியம்

சூர்யா லட்சுமிநாராயணன்இதுபுரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான் அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு…

கவிதைகள்

சுருதி லயம்…

செல்வராஜ் ஜெகதீசன்பிரிந்து கூடும் கூடிப் பிரியும் அநேகர் வரவை கண்டிருந்த அந்த இடம் கால தேச எல்லைகள் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பின்னிகழ்ந்த நம் சந்திப்பின் களமாய் இருந்தது அன்றைக்கு. கூடிப் பேசிக் கழித்ததில்…

புரிவதே இல்லை இந்தக் கதைகள்

யூசுப் ராவுத்தர் ரஜித்புரிவதே இல்லை இந்தக் கதைகள் குளத்தில் சங்கமித்த மழைத் துளியின் வரலாறு மீன்களுக்குப் புரியும் ஆறுவண்ணமிழந்த நீலவானின் புலம்பல் முகில்களுக்குப் புரியும் புரதங்கள் சேர்த்த மண்ணின் கதையெலாம் வேர்களுக்குப் புரியும் கோடிக்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Suppressed Womenfolk "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மதுவருந்தும் அங்காடி "யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும். மது…

வேத வனம் -விருட்சம் 62

எஸ்ஸார்சி உத்தமன் விசுவ கர்மன் நான்கும் தெரிந்தவன் படைப்போன் காப்போன் தேவர்கட்குப்பெயர் வைப்போன் முனிவர்கள் தாமே அவனுக்கு வேள்வி செய்கிறார்கள் நீரில் நின்றது ஒரு கரு விண்ணுக்கும் புவிக்கும் தேவர்க்கும் எட்டா நின்றது பிறவா…

யானைகளை விற்பவன்

ஹெச்.ஜி.ரசூல்அவ்வப்போது மலைச்சாமி யானைகளை விற்பதற்கு அத்தெருவழியே வருவான். ஆனால் யானையை அவன் காண்பித்ததே இல்லை. யானை வேண்டுமோ யானையென என்றோ ஒருநாள் யானை விற்பவன் குரலைக் கேட்டபோது ஒரு சாக்குப்பையில் யானையைக்கட்டி விற்பதற்கு கொண்டுவருவதாக…