நல்லான்எப்போதுமே புதிதாக கட்சி மாறியவர்களுக்கு தங்கள் மீது கட்சித் தலைவரின் நம்பிக்கையை மேலும் உண்டாக்கிக் கொள்ள இது போன்ற தருணத்தை எதிபார்த்து, எந்த சதியிலும் ஈடுபட தயாராக இருப்பதுண்டு. நய்யூமும் விதிவிலக்கல்ல. இதைத் தொடர்ந்து,…
பி கே சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் -…
பி.ஏ.ஷேக் தாவூத் நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42). ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் சர்வதேச அளவில் மூன்றாவது முறையாக தலைகுனிவை சந்தித்த நாள்…
நேசமுடன் வெங்கடேஷ்எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழகத்தில் வரும் ஆங்கிலப் பத்திரிகைகள்…
நேசமுடன் வெங்கடேஷ்அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30…
ஏ.தேவராஜன்மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி…
ஏ. தேவராஜன்இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக்காவையே தங்கள் பிறந்த மண்ணாகக்…
வெங்கட் சுவாமிநாதன்கும்பகோணத்தில் இருந்த இரண்டு வருடங்களின் அனுபவங்கள் எனக்கு புதிதாகவும் உற்சாகம் தருவனவாகவும் இருந்தன. நினைத்துப் பார்த்தால், நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் மாமாவின் கட்டுப் பாட்டில் இருந்ததும், ஒரு சில மாதங்கள் மதுரை வாசம்…