February 27, 2011
செல்வராஜ் ஜெகதீசன் இப்போது இந்தக் காதலர் தினத்தில் நீ கேட்க வந்த ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது இப்போதும் நன்றாக என் நினைவில். சொல்பவர் தன்னைப் பொருத்திப்…
January 30, 2011
செல்வராஜ் ஜெகதீசன் அங்கு நீர் வராமல் இருந்திருந்தால் தச்சன் கவிதைகள் சர் ரியலிசம் படிமக் குறியீடுகள் பற்றியெல்லாம் கதைக்காமல் இருந்திருந்தால் அக்குள் இடுக்கில் அடுக்கியிருந்த உங்கள் புத்தகமும்…
January 17, 2011
செல்வராஜ் ஜெகதீசன்ஒரு மலர் ஒரு மரம் ஒரு பறவை இன்னொரு சந்தர்ப்பம் தரப்படுமெனில் இப்போதைப் போலவே இருக்கும் இன்னொரு வாழ்வும். o இவன் முறை வருவதற்கு இன்னும்…
January 2, 2011
செல்வராஜ் ஜெகதீசன் அபிமான எழுத்தாளரின் பேச்சைக் கேட்க அங்கில்லாமல் போனதால் எப்படி இருந்தது என்றறிய இரண்டு மூன்று பேரை அழைத்துப் பேசுகையில் அப்படியே அவரின் வழக்கமான பேச்சு…
December 19, 2010
செல்வராஜ் ஜெகதீசன் # இந்தக் கவிதை வரிகள் உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம். அடுத்த வாரத்திலேயே அதன் கோரப் பிடிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த ஏழு நாட்களில் அங்கங்கு…
December 12, 2010
செல்வராஜ் ஜெகதீசன் எப்படி சாத்தியம்? இத்தோடு எத்தனை? என்ன தேவையோ? இன்னபிற கேள்விகள் அறுபத்து நான்கு வயதுப் பெண் குழந்தை பெற்ற தகவல் வந்து சேர்ந்த பொழுதில்.…
November 7, 2010
செல்வராஜ் ஜெகதீசன் தாவிக் குதித்து சாலையை கடக்க முற்பட்டவன் தலையில் தட்டி பத்திரமாய் கடப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்து எப்போதும் எங்கும் தைரியம் வேண்டுமென்று முன்பு…
November 1, 2010
செல்வராஜ் ஜெகதீசன் # மறுநாள் பள்ளியில் மறக்காமல் இருக்க மறுபடி மறுபடி ‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற வார்த்தைகளை மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அம்மாவின் முதியோர் இல்லத்து…
October 24, 2010
செல்வராஜ் ஜெகதீசன். செல்வராஜ் ஜெகதீசன். 01 பரிவு எளிதில் அணுக முடியாத ஒருவருடன் அலுவல் பேச்சு அத்தனைப் பரிவோடு அமைந்ததன் காரணம் என் குழந்தைகள் குறித்த விசாரிப்புகளோடு…
October 10, 2010
செல்வராஜ் ஜெகதீசன் # வந்து விழுந்த கேள்விகளுக்கு விடையளித்தபடி வண்டியோட்டிக் கொண்டிருந்தேன் …இத்தனை தூரம் போய்வர இவ்வளவு பெட்ரோல் போதுமா? ஏன் இந்த அவசரம் இந்த நடு…