கயல்விழி கார்த்திகேயன் முடிச்சுகளால் மட்டும் இறுகியதல்ல நம் உறவு!! என் இரு கைகளிலும் மருதாணி, முகம் மறைத்து அலையும் கூந்தல்.. பின்னிருந்து அள்ளி நீயிடும் கூந்தல் முடிச்சு! எட்டா உயரத்தில் கொடியல் கட்ட முயன்று…
ஸ்ருதி ரமணிசொல்ல நினைப்பவையெல்லாமும் சொல்லும்படியாகவா இருக்கிறது? சொல்ல நினைத்தவையெல்லாம் சொல்லத்தக்கவைதானா? சொல்லத்தக்கவையெல்லாம் சொல்லப்பட்டு விட்டதா? சொல்லப்பட்டவையெல்லாம் - அதன் தகுதியை அடைந்தனவா? தரம் தாழ்ந்தனவா? சொன்னவைகள் சொல்லியிருக்க வேண்டாமென்றும் சொல்லாதவைகள் சொல்லியிருக்கலாமோ என்றும் தொக்கித்தான்…
தேனம்மை லெக்ஷ்மணன் அட்ச ரேகை தீர்க்க ரேகை ****************************** ஊர் ஊராய் நகரும் வெய்யில்.. எல்லா காலத்திலும் என்று அஷ்டமி., எது பௌர்ணமி... ஹோரைகளும் சகட யோகங்களும் ராகுவாய் கடித்து கேதுவாய் ஞானமூட்டி ராஜயோகமும்…
குமரி எஸ். நீலகண்டன் அந்த கொழுத்த மரத்திலிருந்து ஒவ்வொரு பழுத்த இலையும் சருகுகளோடு கீழே விழுகிற போதும் மரத்தின் பிரிவின் துக்கத்தின் துளிகள் சில இலைகளோடு ஒட்டி இருக்கும். மஞ்சளாய் பழுத்த அந்த இலை…
வளத்தூர் தி .ராஜேஷ்ஒரு அன்பு ------------------------------------------ ஒரு அன்பு அவ்வளவு எளிதாக உணரகூடியதல்ல அதன் மகத்துவம் புரிவதற்கு முன்பு அதன் புத்துணர்ச்சியை உடேன நாம் பெறுவதே அந்த அன்பினை பெறுவதற்கு நாம் தகுதி உடையவர்களாகிறோம்…
வருணன்அதையும் தா ! காய்ந்த சருகு இதழ்களை ஈரம் தேடி வருடும் நாவுகள் கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட குறை மதி ஊன் ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய் குழரும் வார்த்தைகளால் முகில் துறந்து நிலம் அமரும்…
ச. மணி ராமலிங்கம் சுவர் ஆணியில் தொங்கவிடப்பட்ட சட்டையிலும் மெத்தை மேல் உறங்கி கொண்டு இருக்கும் தலையணையின் மேல் உறையிலும் கடைசியாக எழுதப்பட்ட உறவினரின் விலாசம் அடங்கிய பதிவு ஏடுவிலும் இருக்கையின் கை பகுதியிலும்…
சின்னப்பயல் எதையும் கடந்து செல்லுதல் என்பது முடிவுறாப்பயணத்தின் மூலம் மட்டுமே சாத்தியமெனில் பாதி வழிப்பயணத்தில் தங்கிவிட்ட என்னிலிருந்து எதுவும் தானாகச் சென்றால் மட்டுமே அவை எனைக்கடந்து செல்லுதல் சாத்தியம். உண்மையில் என்னை எதுவும் கடந்து…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ தோளில் பச்சை குத்தப் போனவன் ************************************ *காஸ்வின் நகரத்தில் நல் அதிர்ஷ்டம் வருமென எதிர்பார்த்துப் பார்சி மக்கள் முதுகிலோ…
இளங்கோ அப்படியொன்று சொல்லப்பட்டதாகவே வடியவில்லை இந்த இரவு.. உன் வசவுகளின் கிரணங்கள் என் அறையின் எல்லாப் பொருட்களின் மீதும் பூசப்பட்டிருகிறது.. உன் வெளியேறுதலுக்குப் பிறகு இன்னும் திறக்கப்படாத கதவுகள் எதைக் கையேந்தி நிற்கிறது என்பதை…