திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110327_Issue

அரசியலும் சமூகமும்

நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

லதா ராமகிருஷ்ணன்(வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா) பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND –…

பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை

சின்னக்கருப்பன்பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே.…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)

வெங்கட் சாமிநாதன்ஆனால் தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில் வீசிய…

அறிவிப்புகள்

கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:

லதா ராமகிருஷ்ணன்நிகழ்வு கவிதையில் அகழ்ந்தெடுத்த ’கண்ணாடிக் கிணறு’ – கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து அபூர்வம் அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக வளாக சிற்றரங்கில் 13.02.2010 அன்று…

மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு

புதுவைத் தமிழ்ச்சங்கம், நாள்:28.03.2011, திங்கட்கிழமை நேரம்:மாலை 6.30 - 8.00 மணி இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம், எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை - 605 011. அன்புடையீர் ! வணக்கம். தமிழ்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு 1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம். ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம். [To err is human! But erring less is Divine!] முன்னுரை: 1979…

இலக்கிய கட்டுரைகள்

சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர் மனிதன் என்பவன் இயற்கையி;ன் ஓர் உறுப்பினன் ஆவான். இயற்கைக்கும் தமக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை நாடோறும் உற்று நோக்கி இயற்கையில் காணப்படுகிற பருப்பொருள் மற்றும் கட்புலனுக்கு உட்படாத…

“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்

மோகன் குமார் "நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்" என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் "பயோடேட்டா"…

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லைஅமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு…

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

முனைவர் மு. பழனியப்பன் தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

சத்யானந்தன் அயோத்தியா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

கதைகள்

மரம் மறப்பதில்லை

பா.சதீஸ் முத்து கோபால் "இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள மரத்த முழுசா வெட்டிப்புடுங்க. நாளைக்கு வெள்ளன நான் ஊருக்கு கெளம்பனும்" என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் முத்து செல்வன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்னையிலிருந்து தன்…

யட்சியின் குரல்

துரோணா--------------- அவன் தன்னுடைய பெயரையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு

இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு கண்ணூர் என்றால் என்ன, காசர்கோடு என்றால் என்ன, குட்டநாட்டில் ஆலப்புழை, அம்பலப்புழை என்றால் என்ன? சகலரின் மனதிலும் ஒளிந்தும் தெரிந்தும்…

கொள்ளை..

T V ராதாகிருஷ்ணன்காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும். கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும்…

கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலையில்தான் மீனாட்சிக்கு ஃபோன் வந்தது. கல்யாணி இன்று மௌன விரதம் இருக்கப் போகிறாளாம். கேட்டதிலிருந்து மீனாவுக்கு திகைப்பு , ஆச்சரியம் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் உண்டாயிற்று. காரணம் என்னவென்றால்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31

ரேவதி மணியன் இந்த வாரம் यदि - तर्हि ( yadi - tarhi)அதாவது If - then (ஆல் - பிறகு) என்ற நிபந்தனைக்கு உட்பட்ட (Conditional) வாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக…

கவிதைகள்

முடிச்சு

கயல்விழி கார்த்திகேயன் முடிச்சுகளால் மட்டும் இறுகியதல்ல நம் உறவு!! என் இரு கைகளிலும் மருதாணி, முகம் மறைத்து அலையும் கூந்தல்.. பின்னிருந்து அள்ளி நீயிடும் கூந்தல் முடிச்சு! எட்டா உயரத்தில் கொடியல் கட்ட முயன்று…

விடுபட்டவை

ஸ்ருதி ரமணிசொல்ல நினைப்பவையெல்லாமும் சொல்லும்படியாகவா இருக்கிறது? சொல்ல நினைத்தவையெல்லாம் சொல்லத்தக்கவைதானா? சொல்லத்தக்கவையெல்லாம் சொல்லப்பட்டு விட்டதா? சொல்லப்பட்டவையெல்லாம் - அதன் தகுதியை அடைந்தனவா? தரம் தாழ்ந்தனவா? சொன்னவைகள் சொல்லியிருக்க வேண்டாமென்றும் சொல்லாதவைகள் சொல்லியிருக்கலாமோ என்றும் தொக்கித்தான்…

இரண்டு கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் அட்ச ரேகை தீர்க்க ரேகை ****************************** ஊர் ஊராய் நகரும் வெய்யில்.. எல்லா காலத்திலும் என்று அஷ்டமி., எது பௌர்ணமி... ஹோரைகளும் சகட யோகங்களும் ராகுவாய் கடித்து கேதுவாய் ஞானமூட்டி ராஜயோகமும்…

மரத்தின் கௌரவம்

குமரி எஸ். நீலகண்டன் அந்த கொழுத்த மரத்திலிருந்து ஒவ்வொரு பழுத்த இலையும் சருகுகளோடு கீழே விழுகிற போதும் மரத்தின் பிரிவின் துக்கத்தின் துளிகள் சில இலைகளோடு ஒட்டி இருக்கும். மஞ்சளாய் பழுத்த அந்த இலை…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்ஒரு அன்பு ------------------------------------------ ஒரு அன்பு அவ்வளவு எளிதாக உணரகூடியதல்ல அதன் மகத்துவம் புரிவதற்கு முன்பு அதன் புத்துணர்ச்சியை உடேன நாம் பெறுவதே அந்த அன்பினை பெறுவதற்கு நாம் தகுதி உடையவர்களாகிறோம்…

அதையும் தா

வருணன்அதையும் தா ! காய்ந்த சருகு இதழ்களை ஈரம் தேடி வருடும் நாவுகள் கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட குறை மதி ஊன் ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய் குழரும் வார்த்தைகளால் முகில் துறந்து நிலம் அமரும்…

அப்பாவின் வாசம்

ச. மணி ராமலிங்கம் சுவர் ஆணியில் தொங்கவிடப்பட்ட சட்டையிலும் மெத்தை மேல் உறங்கி கொண்டு இருக்கும் தலையணையின் மேல் உறையிலும் கடைசியாக எழுதப்பட்ட உறவினரின் விலாசம் அடங்கிய பதிவு ஏடுவிலும் இருக்கையின் கை பகுதியிலும்…

தாங்கல்

சின்னப்பயல் எதையும் கடந்து செல்லுதல் என்பது முடிவுறாப்பயணத்தின் மூலம் மட்டுமே சாத்தியமெனில் பாதி வழிப்பயணத்தில் தங்கிவிட்ட என்னிலிருந்து எதுவும் தானாகச் சென்றால் மட்டுமே அவை எனைக்கடந்து செல்லுதல் சாத்தியம். உண்மையில் என்னை எதுவும் கடந்து…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ தோளில் பச்சை குத்தப் போனவன் ************************************ *காஸ்வின் நகரத்தில் நல் அதிர்ஷ்டம் வருமென எதிர்பார்த்துப் பார்சி மக்கள் முதுகிலோ…

வெளியேறுதலுக்குப் பின்

இளங்கோ அப்படியொன்று சொல்லப்பட்டதாகவே வடியவில்லை இந்த இரவு.. உன் வசவுகளின் கிரணங்கள் என் அறையின் எல்லாப் பொருட்களின் மீதும் பூசப்பட்டிருகிறது.. உன் வெளியேறுதலுக்குப் பிறகு இன்னும் திறக்கப்படாத கதவுகள் எதைக் கையேந்தி நிற்கிறது என்பதை…