திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

முல்லை அமுதன்

Total Contribution: 4 Articles

முல்லை அமுதன்

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லைஅமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல்…

சந்திரவதனாவின்-‘மனஓசை’

முல்லை அமுதன்ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது. ஈழத்தின்…

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

முல்லை அமுதன் மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிரந்த இவரின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தவர் கவிஞர்.…

‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்

முல்லை அமுதன் அநுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும்…