திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்

Total Contribution: 10 Articles

வளத்தூர் தி .ராஜேஷ்

வழங்கப்பட்டிருக்கின்றதா?

வளத்தூர் தி. ராஜேஷ் எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள் தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று . உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும்…

வார்த்தையின் சற்று முன் நிலை

வளத்தூர் தி.ராஜேஷ் ------------------------------------------------ வளத்தூர் தி.ராஜேஷ் ------------------------------------------------------ இதுவரையிலும் உனக்கு சொல்லப்படாத வார்தையை என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன் அவை உனக்கு பல ரகசியங்களை சொல்ல கூடும் சற்று…

அதிர்வு

வளத்தூர் தி .ராஜேஷ்---- ஒரு அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம்…

அதனதன் தனிமைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்-- சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின்…

பிரபஞ்சத்தின் இயக்கம்

வளத்தூர் தி. ராஜேஷ் . நினைவுகள் நினைக்கப்படும் தொகுப்புகளாக உறைந்து உறங்கி கொண்டிருக்கிறது . எதை முன்னிலைப்படுத்துவது என்பதன் தீர்மானம் எடுக்கும் முடிவு சூழ்நிலைகளும் சிந்தனையுமே தீர்மானிக்கிறது…

போதுமானது

வளத்தூர் தி .ராஜேஷ்------------------------ இப்பொழுது தொடங்கிய இந்த நொடி உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் இயக்கம் காரணமாவதற்கு முன்பாகவே நினைக்கப்படுதலில் முழுமை அடைந்து விட்டது . என் நொடிகள்…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ். சேதமாக்கியது . ------------------------------ இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில்…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்ஒரு அன்பு ------------------------------------------ ஒரு அன்பு அவ்வளவு எளிதாக உணரகூடியதல்ல அதன் மகத்துவம் புரிவதற்கு முன்பு அதன் புத்துணர்ச்சியை உடேன நாம் பெறுவதே அந்த…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ் அதன் மீதமே ------------------------ பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை தழுவி கொள்வதற்கு முன் தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல் சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது அதன்…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்மெய்யாகும் சூழ். வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது உனது எனது பேதமில்லை ஒன்றிலிருந்து ஒன்றாக ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும் நிர்பந்தங்கள்…