திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031225_Issue

அரசியலும் சமூகமும்

பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்

கே. காமராஜ் (செப்டம்பர் 29, 1962 மெயின்ஸ்ட்ரீம் வீக்லி) சுதந்திரமடைந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நாம் இன்னும் தேச ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது நமது தேசீய குணத்தின் அவலமாக இருக்கிறது என்று பலர்…

வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)

மத்தளராயன் அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.…

நவீன மதவாதத்தின் முகங்கள்

சூரியா விரும்பியதல்ல என்றாலும் மீண்டும் திண்னையில் சில விஷ்யங்களை சொல்லத்தோன்றியது. அது ரவி சீனிவாஸ் , ரோசா வசந்த் ஆகியோரின் பேச்சுகளில் உள்ள மதவெறி மனநிலை குறித்து. அ] கண்ணன்,சோக்கல் விவகாரம் : இங்கே…

ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி

ராஜபாண்டியன் ரவி சீனிவாஸ் எழுதிய குறிப்பை வைத்து ஒரு சிறு கருத்து . அது பேராசிரியர்களை சொல்லியிருந்தமையால் இதை எழுதுகிறேன். மற்றபடி இது அர்த்தமற்ற சண்டை . அவரை ஒத்துக் கொள்வதில் பேராசிரியர்களுக்கு சங்கடம்…

சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்

அரவிந்தன் நீலகண்டன் கடந்த இருவாரங்களாக திண்ணையிலும் திண்ணைக்கு வெளியிலும் எனது கட்டுரைகள் குறித்து எழுந்துள்ள எதிர்மறை-எதிர்வினைகளின் பிரச்சார தன்மை அபாரமானவை. உதாரணமாக திரு. 'ரோசா வசந்த் ' என்பவர் எனது கட்டுரைகளில் 'அபத்தங்கள் '…

நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி

ஜான் க்ளாஸி (தமிழாக்கம் : ஆசாரகீனன்) கனடாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் The trouble with Islam என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் இர்ஷத் மஞ்ஜி (Irshad Manji). முஸ்லிம், பெண் எழுத்தாளாரான இவர் நியூயார்க்…

பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.

ரோஸாவசந்த். (இங்கே எதிர்வினைகளுக்கான என் எதிர்வினைகளையே 'நேர்வினைகள் ' என்று சும்மானாச்சுக்கும் அழைத்து கொள்கிறேன். நியாயமாய் 'கடிதங்கள் ' பகுதியில் வெளியாகியிருக்க வேண்டிய விஷயம், கொஞ்சம் பெரிதாக வந்துள்ளதால் இப்படி தலைப்பு கொடுக்க வேண்டியதாகவிட்டது.…

கடிதங்கள் – டிசம்பர் 25 -2003

பி எஸ் நரேந்திரன்- கார்த்திக் - நாக இளங்கோவன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - சங்கரபாண்டி -விஸ்வாமித்திரா - நக்கீரன் மதிப்பிற்குரிய திரு. மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் தங்களின் கடிதம் கண்டேன்.…

வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)

மத்தளராயன் அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும் தடுக்க முற்படுங்கள்! பேரளவு…

அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.

வெங்கட்ரமணன் நாகூர் ரூமியின் கட்டுரை கருத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அனுமார் பற்றிய எள்ளலுடன் துவங்குகிறது. பல சமயங்களில் சொல்ல வருவதற்கு முற்றிலும் தேவையுடையதாக/தவிர்க்க முடியாததாக இருந்தாலும் படிப்பவரில் யாராவது ஒருவருடைய மனது புண்படுமா என்று…

வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்

ஞாயிறு அசுரன் புடவி (யுனிவாிஸ்) என்பது நம்மால் அறிய இயன்ற பருப்பொருள்களின் தொகுதி. பருப்பொருள் என்பது இருக்கின்ற ஒன்று, அதன் இருப்பு தன்னளவில் பருப்பொருள் தொகுதிகளான நமது புலன்களின் பண்புகளை மாற்றுவதன் நூலம் நம்மால்…

இலக்கிய கட்டுரைகள்

உத்தரவிடு பணிகிறேன்

ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில் : நாகூர் ரூமி) ==================== (Command, I will Obey You by Alberto Moravia) ======================================= நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது…

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘

பி.கே.சிவகுமார் நவீன பெண்கவிஞர்கள், தம் கவிதைகளினூடே முன்வைக்கிற பெண்மொழியும், உணர்வுகளும், கலகம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களும், ஆளை நிறுத்தி கேள்வி கேட்கிற விமர்சனங்களும் பெண்களை மட்டுமல்லாமல் பெண் விடுதலை பேசுகிற எல்லாரையும் பெருமிதம் கொள்ள…

அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்

பாவண்ணன் 'ாஜி கருண் யக்கத்தில் மோகன்லால், சுகாசினி போன்றோருடைய நடிப்புடன் 1999 ஆம் ஆண்டில் வெளியான வானப்பிரஸ்தம் என்னும் மலையாளத் திரைப்படம் மிக முக்கியமான ஒரு வரவாகும். காலம் முழுக்க அவமானங்களையும் கசப்புகளையும் விழுங்கியபடி…

எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘

பாவண்ணன் சக்குபாய் என்னும் பாண்டுரங்கபக்தையைப்பற்றிய வாய்மொழிக்கதைகள் கன்னடத்தில் ஏராளமாக உண்டு. புகுந்தவீட்டில் அவளுக்கு நேர்ந்த துன்பங்கள் அனைத்திலிருந்தும் மீட்சியைத் தருகிறது அவளது பக்தி. பாண்டுரங்கனுக்காக நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடக்கவிருப்பதையொட்டி மற்ற பக்தர்களுடன் தானும்…

யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் தமிழ் பின் நவீனத்துவம், (பொதுவாக) பின் நவீனத்துவம் குறித்த வேறுபாடுகள் தெளிவாக இல்லை.பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று பூர்வ குடி சிந்தனைப் பெருமிதம் என்ற முடிவிற்கு எந்த…

கதைகள்

விடியும்!-நாவல் – (28)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் உள்ளே தகரக்குடிசை இருப்பதை ஜீப்பின் ஓட்டத்தில் காட்டியும் காட்டாமலும் மறைத்துக் கொண்டிருந்த சோளஞ்சோலை சூழ்ந்த வளவு. செருகி வைத்த மாதிரி தொங்கும் நீண்ட பச்சைத்தாடிகளுடன் சோளங்கதிர்கள். உள்ளிருந்து ஒரு சிறுமி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு

இரா முருகன் சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய பானை.…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)

எஸ். ஷங்கரநாராயணன் /2/ அப்பா நல்லடக்கம் செய்யப்பட்ட போது சுடரின் படிப்பில் மண் விழுந்தது. படிக்கிறதில்தான் சின்ன வயசில் இருந்தே எத்தனை ஆசை அவளுக்கு. அதைவிட அவள் படிக்கிறதில் அவள் அப்பா காட்டிய ஆர்வம்...…

பலகை

இரா முருகன் -------- கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக…

அம்மாயி

'வத்றாப் ' சுந்தர் ,மஸ்கட். வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி 'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா ?…

‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)

செங்காளி அன்று ஞாயிற்றுக்கிழமை.அம்மா வழக்கம்போல் காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டு வேலைகளில் மூழ்கிவிட்டார். அப்பா விடுமுறை நாளை நன்றாகஅனுபவித்தே தீருவது என்பதுபோல் எட்டு மணிக்கு மேல் மெதுவாக எழுந்து, ஒரு கோப்பைக் காப்பியைக் குடித்துவிட்டு, அன்றைய…

மறுபக்கம்

ஏலங்குழலி 'குமரப்பா ' அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது. வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து,…

கவிதைகள்

போன்சாய் குழந்தைகள்

ரமா அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர்க்கிட் பூக்கள்…

அர்த்தமுள்ள நத்தார்

சத்தி சக்திதாசன் புனிதமான பிறந்தநாள் புண்ணியராம் ஏசுநாதர் புவியினிலே உதித்தநாள் பாவியரை இரட்சிக்க பரமன் எடுத்த மானிடத்தோற்றம் மண்ணுயிர்களனைத்திற்கும் நேயத்தின் சிறைப்பை போதிக்கும்நாள் தன்னைப்போல் பிறரையும் நேசி பவித்திரமாய் காவியநாயகன் தோழர்களுக்கு கருத்தியம்பினான் மண்ணின்…

படிகளின் சுபாவம்

பா.சத்தியமோகன் எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை 'என்னைப் பிடித்து என் வழி…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா 1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணருவதே இல்லை. 2. கட்டம்…

தாம்பத்யம்

பவளமணி பிரகாசம் மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு…

முற்றுப் பெறாத ஒரு கவிதை

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி விளையாட்டுப் பொருளையெல்லாம் வீணாக்கியபோது கண்டிக்காத நீ ஒரேயொரு பொருளைப் பரிசாகப் பெற்றதற்கா ஆத்திரப்படுகிறாய் ? கவிதைப் புத்தகங்களையெல்லாம் கிழித்தபோதும் கண்டுகொள்ளாத நீ ஒரு கவிதை எழுதியதற்கா காரணம் கேட்கிறாய் ? தெருவில்…

கோபம்

கவிநயா அகிலம் யாவும் அழியும் வண்ணம் ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து சடசட வென்று கிளைகள் முறித்து கடகட வென்று காடுகள் அழித்து தடதட வென்று வேகம் எடுத்து படபட வென்று வெடியாய் வெடித்து…

அந்தரங்கம் கடினமானது

மீ.வசந்த்,டென்மார்க் ...................... நானொரு திறந்த புத்தகம், எழுதப்படாத வி 'யங்கள் அந்தரங்கமானவை! ?. இன்றும் கூட சதைக்கிடையில் இரத்தத்தில் சிக்கித் தவிக்கலாம். கண்களுக்குள் இமைகளுக்குள் மூச்சடைத்து நிற்கலாம். சின்ன இதயத்துள் அழுத்தத்தில் திணறலாம். ஆளில்லா…

தேவகுமாரன் வருகை

ராஜரங்கன் குவலயம் காக்கும் தேவகுமாரன் கொட்டிலில் பிறந்தது ஏன் ? அவனியில் உயிரினம் எல்லாமே அவன் அன்புக் குகந்ததனால். முள்முடி தாங்கி முகடேறுகையில் முகமும் வாடியதேன் ? கள்வெறி மாந்தர் கயமை இன்னும் காணக்…

கலைக்கண் பார்வை

ஜோதிர்லதா கிரிஜா படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று.…