திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010715_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி (ஜெயலலிதா கட்டளை, முஷாரஃப் வருகை,காமராஜர் பிறந்த நாள்)

இரா மதுவந்தி ( சூலை 15, 2001 ) ஜெயலலிதா மாவட்ட கலெக்டர்கள் மூலம் கேபிள் டிவி நடத்துபவர்களுக்கு கட்டளை ஒரு தனியார் நடத்தும் கேபிள் டிவிக்களில், கட்டாயமாக ஜெயா டிவி தயாரித்த ஒரு…

அஹிம்சையில் எதிர்ப்பு -2

Sister True Emptiness (கத்தோலிக்க அரசை எதிர்த்த ஒரு பெளத்த மாணவியின் கதை) 1963 ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில், ராணுவத்தின் சில சிறப்புப் படைகள், நாடு முழுவதும் இருந்த பெளத்த இயக்கத்தின் முக்கியமான…

நகர்வாசமும் வீடுபெறலும்

யமுனா ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து திரும்பிவந்த இரண்டாம் நாளே பாரிஸிருந்து அசோக் யோகன் அசை வருடமிருமுறை கோட்பாட்டுச் சஞ்சிகை குறித்துப் பேச அழைத்ததைத் தொடர்ந்து பயணக் களைப்பையும் மறந்து பாரிஸ் சென்று பஸ் நிலையத்தில் இறங்கியபோது…

ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?

மார்வின் ஹாரிஸ் (மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ், தனது புகழ் பெற்ற 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ' என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப் புத்தகம் கல்லூரி மானுடவியல்…

ஜனநாயக அராஜகம்

கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்) ஜூன் 30ஆம் தேதி அதிகாலை மு. கருணாநிதியின் இல்லம் பேய்களால் தாக்கப்பட்டது. நாய்கள் குரைத்தன. தொலைபேசிகள் செயலிழந்தன. பிற துர்ச்சகுனங்களும் தோன்றின. வழக்கத்திற்கு மாறாக இந்தப் பேய்கள் கதவை உடைத்துக்கொண்டு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?

மார்வின் ஹாரிஸ் (மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ், தனது புகழ் பெற்ற 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ' என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப் புத்தகம் கல்லூரி மானுடவியல்…

இலக்கிய கட்டுரைகள்

‘கன்யாகுமரி ‘.ஏன் நம்மை சீண்டவேண்டும் ?

புதிய ஜீவா கிரிதரன் அவர்களின் கன்னியாகுமரி குறித்த விமரிசனம் நூலைவிட விமரிசகரின் பலவீனங்களை காட்டுவதாக இருந்தது என்று சொல்லலாம். ஒரு நவீன இலக்கிய வாசகன் கேட்கும் முதல் கேள்வியானது இந்நூலை ஆபாச இலக்கிீயம் என்று…

கதைகள்

பசிக்கிறது!

இரா. சுந்தரேஸ்வரன். அன்று மாலை தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவது போல் அவனுக்குப் பட்டது. திரும்பிப் பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தான். அவனால் அது யாரென்று காணமுடியவில்லை. யாரவனைத் தொடரக்கூடும் ? கடன் கொடுப்பதும்,…

தொலைதல்

லாவண்யா அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று ஏதோ குறைபட்டதுபோல் உணர்வோடு கைவிட்டுப் பார்த்தபோது…

கவிதைகள்

இருவர்

ஞாநி இங்கர்சாலும் காிபால்டியும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் இங்கேயும் உருவாக்க வேண்டி அய்யாவும் அண்ணனும் உழுத நிலத்தில் அய்யகோ, தம்பி ! விளைந்ததோ இமெல்டாவும் கோயபல்சும்தான். இங்குள்ள தமிழர் இரண்டாதல் கண்டு எங்கள்…

கொலுசுகள்.

ருத்ரா உன் கொலுசு இசைத்த கிசு கிசுப்புகளின் கிளு கிளுப்பில் இந்த பூமி கூட பூகம்பம் செய்யாமல் சுருண்டு கொண்டு படுத்துக்கிடக்கிறது. அதனால் கொலுசுகள் இசையமைக்கும் உன் பூங்கால்களின் தடம் பதிக்க மறக்காதே. ஏனெனில்…

தோற்றுப்போகாதே….

சேவியர் தற்கொலை... இது கோழைகளால் எழுதப்பட்டு கோழைகளால் வாசிக்கப்படும் வாக்கியம். சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வு குடிசைக்குத் தீயிடுவதா ? விட்டில்களோடு பயமென்றால் விளக்குகளைப் பலியிடுவதா ? தோல்விகள் வந்து தோல் கிழித்தால் பாம்புகளாய் மாறி…

பழக்கமாகும்வரை…

கோகுல கிருஷ்ணன். முட்டியை உடைத்துக்கொண்டு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது சைக்கிள் பழகும்வரை. மூழ்கித் திணறி மூச்சுத் தேடி அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது நீச்சல் பழகும்வரை. முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது வேதனை தந்தது கல்லூாி…

விடியல்

ராஜன் இந்த விடியலிலாவது வேலை கிடைக்காதா ? -வேலை இல்லா பட்டதாரி. இந்த விடியலிலாவது திருமணம் நிச்சயிக்காதா ? -முதிர் கண்ணி. இந்த விடியலிலாவது பள்ளிக்கு செல்வோமா ? -இளம் தொழிலாளி. இந்த விடியலிலாவது…

என் விடுமுறை

அனந்த் இன்றோடு விடுமுறை ஆச்சு-சென்ற இரண்டரை வாரமும் எங்கேதான் போச்சு ? குன்றிலும் மேட்டிலும் தாவி-எங்கும் குதித்துச் சிரித்துக் களித்திட்டென் ஆவி சென்றங் கியற்கையை மேவி-இளம் சிறுவனைப் போலம கிழ்ந்துநான் கூவி நின்றப டியென்றன்…

புகழின் நிழல்

பாரதிராமன். வாய்ப்பு கிடைத்தது நண்பரின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பார்க்க. படப்பிடிப்பின்போது பயங்கர பாராட்டுகள். எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை எவருக்கும் தெரியாமல் ? கதாநாயகனின் கால்ஷ 'ட்டுகள் காத்திராமல் மொத்தமாக கிடைத்ததெப்படி ? பணத்தைத்…

சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.

வ.ந.கிாிதரன் - இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு இலங்கிடும் சுடர்பெண்கள் சொல்லிடும் இரகசியம் தானென்ன ? புாிந்ததா ? சூன்யத்தைத் துளைத்து வருமொளிக் கதிர்கள். 'அஞ்சுதலற்ற கதிர்கள். அட! அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ ?…