திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010519_Issue

அரசியலும் சமூகமும்

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?

கோபால் ராஜாராம் இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். 'இளைய பாரதி ' என்பவர் தொகுத்து வெளியிட்ட…

இந்த வாரம் இப்படி – மே 20- 2001

மஞ்சுளா நவநீதன் வாழ்க புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு வழியாக முதல்வர் ஆகி விட்டார். ஐந்தாவது பரீட்சை எழுதத் தகுதியில்லாதவர் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆவது போன்ற ஒரு செயல் இது. எப்படி…

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)

சி குமாரபாரதி ஊர்வலப் பண்பாடு 'கூரையில் இரு நுாற்றுச் சொச்ச குரங்கள் தீ வெட்டிகளுடன் ஏறி தா திமி திமித்தி என ஆட, தீ அணைக்கிறேன் பேர்வழி என வேறொரு மந்திக் கூட்டம் கீழே…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வாழ்க்கை என்னும் லாட்டரி

மைக்கல் லாட்டன் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள விரும்பிய ஒரு தம்பதியினர் தங்களுக்கு 'நல்ல குழந்தை வேண்டும் ' என்று என்னிடம் சொன்னார்கள். மொட்டையான வார்த்தைதான். ஆனால் உண்மையான வார்த்தை. நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள…

இலக்கிய கட்டுரைகள்

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?

கோபால் ராஜாராம் இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். 'இளைய பாரதி ' என்பவர் தொகுத்து வெளியிட்ட…

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

இளைய ஜீவா விஷ்ணுபுரம் நாவல் குறித்து தமிழகத்தில் அது வெளிவந்த போது எழுந்த பல சந்தேகங்கள் இப்போதுதான் இணைய விவாதங்களில் எழுவதை காணமுடிகிறது.இவை குறித்து இங்கு பலவாறாக பேசி ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது.மதுரையிலும் தஞ்சையிலும்…

கதைகள்

பத்து செட்டி

தி.ஜானகிராமன் பத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் 'ப ' போல…

குருவி வர்க்கம்

அஸ்வகோஷ் சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். 'கீச்கீச் ' சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தன. காச்மூச்சென்று சப்தம். சின்ன சலனம் ஏற்பட்டால் கூடப் போதும்,…

இனியும் விடியும்….

சேவியர். அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த…

கலைகள்

மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)

தேவையான பொருட்கள் (இரண்டு பேருக்குத் தேவையான அளவு) மிளகு 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி புளி தேவையான அளவு கரைத்துக்கொள்ளவும் (சிறிய எலுமிச்சை அளவு) கொத்தமல்லித் தூள் 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்…

கவிதைகள்

மாண்டூக்யோபநிஷதம்.

ருத்ரா ஓடும் மேகங்களே சற்று நில்லுங்கள் நான் காளிதாசன் அல்ல விரக தாபத்தை விரவி உனக்கு கவிதையெழுத. வைரமுத்து அல்ல உன்னைக்கிழித்து காதலிக்கு ரவிக்கை தைக்க. நான் ரவிவர்மா அல்ல உன்னைக் குழைத்தெடுத்து சகுந்தலையை…

கவலைபடாதே

பிரபு வெளியே தொியாமல் வேராக இருக்கிறோமே, முயற்சியின் கைகள் சிறைவைக்க படுகிறதே, கவலைபடாதே, உன் சிந்தனை வேர்,நாளை அசைய மரமாகும்.. உலகம் தன் பார்வையை உன் மேல் செலுத்தும்.. எனக்கு மட்டும் தோல்விகள் தொடர்கதையாகிறதே,…

எங்கே போனது ஜனநாயகம் ?

விஜய். (மே மாதம் 10ம் தேதி.தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்திருந்தேன். மாலைப் பொழுதில் வீசும் தென்றலால் உடல் குளிர்ந்திருந்தாலும்,உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. 'தமிழகத்தில் 58 சதவீத மக்களே வாக்களித்தனர்;அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாகவே…