ருத்ரா ஓடும் மேகங்களே சற்று நில்லுங்கள் நான் காளிதாசன் அல்ல விரக தாபத்தை விரவி உனக்கு கவிதையெழுத. வைரமுத்து அல்ல உன்னைக்கிழித்து காதலிக்கு ரவிக்கை தைக்க. நான் ரவிவர்மா அல்ல உன்னைக் குழைத்தெடுத்து சகுந்தலையை…
பிரபு வெளியே தொியாமல் வேராக இருக்கிறோமே, முயற்சியின் கைகள் சிறைவைக்க படுகிறதே, கவலைபடாதே, உன் சிந்தனை வேர்,நாளை அசைய மரமாகும்.. உலகம் தன் பார்வையை உன் மேல் செலுத்தும்.. எனக்கு மட்டும் தோல்விகள் தொடர்கதையாகிறதே,…
விஜய். (மே மாதம் 10ம் தேதி.தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்திருந்தேன். மாலைப் பொழுதில் வீசும் தென்றலால் உடல் குளிர்ந்திருந்தாலும்,உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. 'தமிழகத்தில் 58 சதவீத மக்களே வாக்களித்தனர்;அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாகவே…