நெப்போலியன் விழித்திருக்கும் பொழுதே எரித்து விடுகிறார்கள்.... தூங்கலாமா தம்பி தூங்கலாமா ? பேருந்தில் ! யாத்திரைகளில் நித்திரை நிரந்தரமற்றது பயணங்களில் தூக்கம் தவிர்க்கமுடியாதது நடத்துனரும் - ஓட்டுனரும் தூங்காமலிருத்தலால்தான் சுகமான பிரயாணத்தின் நிம்மதி நிறுத்தங்கள்.…
சாரங்கா தயாநந்தன் புதுவசந்தத்தின் பொன்வண்ண மலராய் அசைந்தாடி நடக்கிறான் குழந்தை அவன் சிந்திய சிரிப்புக்களில் நட்சத்திரத்தோட்டமாய் நம் வீடு இங்குதான் என்வாழ்வின் மகிழ்வு உச்சம் உதித்தது. அந்த அற்புதமான பொழுது, என் மகன் மகாராஜனாக…
சாரங்கா தயாநந்தன் (தமிழாக்க வடிவக்கற்பனை) மழைக்குடையாக என் மனசிலுலவுகிறது ஒரு மொழி. தேவை கருதி மட்டும் நான் விரிக்கும் திருமொழி. அது எனது தாய் பேசியது அது என் தந்தை பேசியது அழகிய அதன்…
தமிழில்: சிபிச்செல்வன் பகையில் ஆரம்பம் மனித இயல்பு இவையெல்லாம் நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் - “உட்காரக் கூடாது”. நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!” நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என் ஆசைகள் மிகையானவை! அவற்றுக்கு ஏங்கித் தவிக்கும் என் கூக்குரல் இரங்கத் தக்கது! தர மறுக்கும் உன் தீவிர எதிர்ப்புகள் என்னைப் பாதுகாப்பன, எப்போதும்! அக்கறையுடன் என்மீது அவ்விதம்…
பா. சத்தியமோகன் 992. இவ்வாறு உலகில் அடியவர்க்குத் தொண்டு செய்து மிக்க உயர்வுடைய நல்லோர்கள் சிவனது உலகில் சார்வது போல சிவனாரின் அடியவரைத் துன்புறுத்திய தீயவன் கொடிய நரகத்தில் விரைவாய் வீழ்ந்தான். 993. முழுதும்…
விஜிலி சகலதும் அந்நியப்பட்டு மறைவதாய் நமக்குள்ள பெரும் பிரமை ஆனந்தமும் சுவாரஸ்யமும் கனதிப்பட்டாலும் ஆக்கிரமித்தலும் நெருக்குவாரமும் இழுபடுவதாய் நெஞ்சுமுட்டியது போலவே மனது நிறைந்துள்ளது! ஆனாலும்; சில நொடியில் வெறுமைப்பட்டுவிடும் ஊடல்; வாய்ச் சவடலில் எல்லாமே…
வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர்…