திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030223_Issue

அரசியலும் சமூகமும்

கனவு நதியும் நிஜ மீன்களும்

எஸ். ஷங்கரநாராயணன் ஒவ்வொரு பெண்ணிடமும் ஓர் ஆண் கனவின் வாசனையை நுகர்கிறான். கனவு வேண்டியிராதவர் யார் ?... அவர்கள் பொய் சொல்கிறார்கள். உயரத்தில் பூத்திருந்தது அந்த மலர். அவளுக்கு எட்டவில்லை. நான் பறித்து அவளிடம்…

சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்

யோகிந்தர் சிகந்த் சேவியர் மஞ்சூரான் ஒரு சேசு சபை பாதிரியார். தென் குஜராத்தின் ராஜ்பிப்ளா சமூக சேவைச் சங்கத்தின் மூலம் ஆதிவாசிப் பகுதிகளில் பணி புரிகிறார். இந்துத்துவக் குழுக்கள் இந்தப் பகுதிகளில் பண்ணும் காரியங்கள்…

நினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…

PS நரேந்திரன் கி.பி. 2222. 'டெய்லி டுமீல் ' காலைச் செய்திகள். 'நேற்று இரவு, பத்து மணியளவில், இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில், இரண்டு சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒரு…

கடிதங்கள்

பெப்ரவரி 23 2003 *** அன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற இதழில் வெளியான எனது கதை 'முடிவின்மையின் விளிம்பில்.. ' என் தவறால் கட்டுரையாக வெளியாகிவிட்டது .னக்கதை முதலில் கனடாவிலிருந்து வரும் காலம் என்ற இதழில்…

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்

ஞாநி ஜனவரி முதல் வாரத்தில் செனையில் நடைபெற்ற 27வது புத்தகக் கண்காட்சியில் மக்கள் கவனத்தை கவர்ந்த அரங்குகளில் நம்முடையதும் ஒன்று. ஓ என்ற தலைப்பில் பல முக்கியமான தகவல்களைப் படிக்க வைத்திருந்தோம். தினசரி அதே…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் 6. பிற்கால நாயக்க , மராட்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இசுலாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக்க் கூட இருந்திருக்கிறார்களே ? என்பது மார்க்ஸின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-15

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 57. செஞ்சூடடைந்த (red hot) இரும்பு அல்லது எஃகை உடனே குளிர்வித்தால் கடினமானதாகவும், மெதுவாகக் குளிர்வித்தால் மென்மையானதாகவும் மாறுவது எவ்வாறு ? ஒரு…

கதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா ?

சி. ஜெயபாரதன், கனடா 'அகலாது அணுகாது தீக்காய்வார் போல ' நுகராது வாழ்தல் அறிவு. அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரியும் வினைத் திரிபுகளைக் காண முடிகிறது! அண்ட வெளியில்…

இலக்கிய கட்டுரைகள்

ஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)

பாவண்ணன் எங்கள் பக்கத்து வீட்டில் வாடகைக்குப் புதுசாக ஒரு குடும்பம் குடிவந்தது. அக்குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். முதல் நாளே அவன் அவ்வீட்டு வராந்தாவில் தக்கைப் பந்தில் தனிமையில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.…

நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்

சேவியர் 0 மூன்றே மூன்று வரிகள்... இறுதி வரியில் இதயத்துக்கு அழுத்தமான பாதிப்பு. இது தான் ஹைக்கூ விற்கான அடையாளங்கள். சமீபத்தில் முழு ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு என எதையும் வாசிக்காத குறையைப் போக்கியது…

கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை

ப்ரகாஷ்ராயன் எனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம்,…

தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து

எச். பீர் முஹம்மது வாழ்வின் நீண்ட பயணங்கள் முடிவுறும் போது தப்பித்தலின் கணம் ஆரம்பமாகி விடுகிறது. சுய இன்பமும், தற்கொலையும் இந்த தப்பித்தலுக்கான கணங்களே. வாழ்க்கை குறுக்கீடுகளாலும், சுழிவுகளாலும் ஆனது. அம்மாதிாியான கோடுகளை தாண்டுவது…

நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி முன்னுரை இரங்கற்பா பாடப்படும்பொழுதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது. உலக அளவில் இல்லை யென்றாலும்கூட, இந்திய அளவில் நாவலுக்கு ஏறுமுகம்தான். இன்று இந்திய - ஆங்கில நாவலின் காலம் என்றுகூடச்…

கதைகள்

பகட்டு

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சும்மா இலேசாகத்தான் தொடங்கியது தலையிடி. ஒரு அஸ்பிரின் விழுங்க நின்று போயிற்று. அடுத்த நாளும் அதே நேரத்தில் எங்கள் பக்கத்து வாடிக்கை மரக்கறிக்காரன் வருகிற வாக்கில் திரும்பி வந்தது. இடது…

ஆடம் ஸ்ட்ரீட் அழகி

ப்ரகாஷ்ராயன் ப்ரசாத் ---------- நான் சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது , சுரேஷின் அம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். அது என்னை இல்லை என்று தெரிந்ததும், காரை ஓரமாக பார்க் செய்து விட்டு தைரியமாக…

தேவதை

ஜெயமோகன் நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ' .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது.…

3-D

லலிதா அண்ணா நகர் ரவுண்டானாவைத் தாண்டி அந்த கருப்பு யமாஹா பைக் பறந்து கொண்டிருந்தது.சரவண பவன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கணேஷும் நாணா என்கிற நாராயணனும் இறங்கினார்கள்.வண்டியைப் பூட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைய எத்தனித்த…

அது ஒரு மழை நேர இரவு..!

இரவி ஸ்ரீகுமார் முந்தா நாள் சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து பல் வலி. இரண்டு நாட்களாக கண்டுக்கொள்ளவில்லை. இன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் சாப்பிட உட்கார்ந்தேன். நல்ல பசி. ஆவலாக, சூடாக இருந்த குழம்பு சாதத்தை எடுத்து, வாயை…

நேர்த்திக்கடன்….

எம்.கே.குமார். கிமூ........ நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்...இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்.......இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு…

பூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்

நாகரத்தினம் கிருஷ்ணா நான் ஒரு தேவகுமாரன்னு சொன்னா, கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி, வியப்பவர்ன்னா, உங்களுக்கு இது ஒரு தகவல். அப்படி இல்லை, வார மாத இதழ்கள் வாங்கி, சாப்பிடும்போதுகூட விடாமல் பக்கங்களைப் புரட்டி,சிறுகதை தொடர்கதையில்…

முரண்பாடு

வானரன் வேடிக்கைய பாரு...டேய் தவுடு...இங்க வா... என்னா பாலண்ணே... நீ யார் கட்சிலடா சேருவ....பெரியவனானப்பறம்... அது வந்து...நம்ம புரட்சி த...பதி வி...ய் கடிசிலதாண்ணே... யாரு...அந்த 'தேமே 'ன்னு மூஞ்சி இருக்குமே அவனோடதா ? அறிவுக்களை…

வாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )

இரா.முருகன் அறை கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. மூன்று மூன்று நாற்காலிகளாக ஐந்து வரிசை. கடைசி இரண்டு வரிசைகளில் யாரும் இல்லை. அவற்றுக்கு முந்தியதில் மொட்டைத் தலை இளைஞன் ஒருவனும் பக்கத்தில் ஒரு யுவதியும் அமர்ந்திருந்தார்கள்.…

போருக்குப் பின் அமைதி

சாந்தா ராமநாதன் (மொழிபெயர்ப்பு: பவளமணி பிரகாசம்) விமானப்படையில் பணி புரிபவரை மணந்து கொண்டு குளுகுளு பெங்களுரை அடைந்து ஜலஹல்லி குடியிருப்பில் நான் புதிதாக குடித்தனம் பண்ண ஆரம்பித்த சமயம் அது. வன்முறை என்றாலே எனக்கு…

கவிதைகள்

இணைய(ா) நட்பு!

தமிழில் -- நா.முத்து நிலவன். சந்தித்த தில்லை என்றாலும் - அட சத்திய மாய்,நாம் நண்பர்களே! சிந்தித்த துண்டே இதயத்தால் - நாம் சேர்ந்ததும் உண்டே இணையத்தால்! (1) எப்படி யெல்லாம் நீவந்தாய்!- ஓ…

அணைப்பு

அனந்த் அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும் அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே! அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே! (அயர்வுக்குச் சோர்வு போக உன்மத்தம், மனக்கவர்ச்சி என்ற பொருள்களும் உண்டு!…

இதுவும் வேறாக

கோமதி நடராஜன் ரேஷன் கடை புடவையை, மந்திரி மனைவி வாங்கி அணிந்தாள் ஆஹா!என்னே அடக்கம்! என்று ஜால்ரா தட்டினர். தொழிலதிபரின் அன்பு மனைவி, தொடர்ந்து வந்தாள், 'எல்லாம் இருந்தும் எளிமை ' என்று வாய்…

‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘

கரு. திருவரசு இவளோடு எனக்கென்ன உறவு - தமிழ் மகளோடு இசையாலே நான்சேர்ந்த பிறகு - இவளோடு உணர்வோடு விளையாட வருகின்றாள் மாது உயிரோடு கலந்தாடத் தமிழ்கூடும் போது - இவளோடு குயிலோசை குழலோடு…

இந்த மனசு

புகாரி, கனடா தேடித் தேடி தினமும் வாடும் வாடி வாடி உயிரைச் சுடும் விட்டுவிடு என்று கட்டளை இட்டால் முன்னைவிடத் தீவிரமாய் தொட்டுக்கொண்டு அழும் தொடலாம் வா என்றழைத்தாலோ தூரமாய்ப் போய் துவண்டு கிடக்கும்…

மழைக்கால நினைவுகள்

ப.பாரதி. நகரத்தின் நெரிசலில் மழைத்தூறலின் சாரல் சாளரம் வழிப்பாய்ந் தென்னை ஸ்பரிசிக்கையில் மனம் அசைபொடுகிறது.... ஒற்றை வாழை இலையை மூன்று பேர் குடையாய் பிடித்து நடந்ததையும், அதில் ஒரு பக்கம் கிழிய, நான் உன்னுடன்…

ஓர் நாள்

வசீகர் நாகராஜன் காலைத் தேநீருடன் நேற்றைய கிரிக்கெட் வாசித்திட துஙெ¢கி எழும் குட்டி தேவதையிடம் முத்தம் வாங்கிட சமையலில் மூழ்கியிருக்கும் மனைவியை சீண்டிட பேருந்தின் வியர்வையில் முழுவதும் நனைந்திட பழைய பள்ளி நண்பன் வழியில்…

தீக்குள் விரலை வைத்தால்….

மணவழகன் ஆறுமுகம் ஆயிரம் கொலுசுகள் அபிநயம் புரிந்தாலும், அரை நொடியில் அறிந்திடுவேன்... குறைதீர்க்கும் உன் கொலுசின் ஓசைதனை! உலகத்தார் வளையெல்லாம் ஒன்றாக ஒலித்தாலும், உள்ளத்தால் உணர்ந்திடுவேன் உன் வளையல் பாசைதனை! மல்லிகை மலர் தொடுத்து…

இலக்கணம் மாறுதோ ?

வேதா வெறும் ஒரு மாத்திரை நேரத்தில் இந்த உலகையே மறக்கடித்தாய்! - என்னை முழுவதுமாய் மூழ்கடித்தாய்! இருப்பதை மாற்றச் சொல்லி - என் இலக்கணம் மாற்றி வைத்தாய்! இன்று மட்டும் , என்று சொல்லி…

பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் தேவ ஊழியம். நல்ல மேய்ப்பனின் மந்தையிலிருந்து ஆடுகள் வழிதப்பாமல் நல்வழி காட்டிப் போவது. எல்லாம் சரிதான். எங்களையும் மாதச் சம்பளக்காரர்கள் என்று அறிவித்துப் போடுங்களேன். இங்கிலாந்தில் பாதிரியார்கள் இப்படிக் கோரிக்கை…