பவளமணி பிரகாசம் அன்றொரு நாள் வெடித்துச் சிதறிய அக்னி பந்தொன்றின் அணுவிலே உதித்த உலக உயிரினத்திலே நீரும், நிலமும், ஆகாயமும் நிறைந்து நிற்குது துடிப்புடன். மீனும், சங்கும் நீந்துது, பாம்பும், பல்லியும் ஊருது, பருந்தும்,…
விஜய்ஆனந்த ச நம் நாட்டில் க்ரிக்கெட் ஒரு மதம், எம்மதத்திர்கும் சம்மதமான ஒரு மதம், இம் மதத்திர்க்கு இன்று முழு முதல் கடவுள் நீதான் சச்சின். சிறுவனான உன் திறனை கண்டு 'சன்னி '…
பசுபதி காதலர் நாளும்பி றந்ததடி -- நம் . . கண்ணியம் பண்பாடி றந்ததடி! மேதினி போகுமிவ் வேதனையை -- பார்த்து . . வெட்கியே வானம் சிவக்குமடி! (1) ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு…
தமிழில் -- நா.முத்து நிலவன். சந்தித்த தில்லை என்றாலும் - அட சத்திய மாய்,நாம் நண்பர்களே! சிந்தித்த துண்டே இதயத்தால் - நாம் சேர்ந்ததும் உண்டே இணையத்தால்! (1) எப்படி யெல்லாம் நீவந்தாய்!- ஓ…
அனந்த் அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும் அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே! அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே! (அயர்வுக்குச் சோர்வு போக உன்மத்தம், மனக்கவர்ச்சி என்ற பொருள்களும் உண்டு!…
கோமதி நடராஜன் ரேஷன் கடை புடவையை, மந்திரி மனைவி வாங்கி அணிந்தாள் ஆஹா!என்னே அடக்கம்! என்று ஜால்ரா தட்டினர். தொழிலதிபரின் அன்பு மனைவி, தொடர்ந்து வந்தாள், 'எல்லாம் இருந்தும் எளிமை ' என்று வாய்…
கரு. திருவரசு இவளோடு எனக்கென்ன உறவு - தமிழ் மகளோடு இசையாலே நான்சேர்ந்த பிறகு - இவளோடு உணர்வோடு விளையாட வருகின்றாள் மாது உயிரோடு கலந்தாடத் தமிழ்கூடும் போது - இவளோடு குயிலோசை குழலோடு…
புகாரி, கனடா தேடித் தேடி தினமும் வாடும் வாடி வாடி உயிரைச் சுடும் விட்டுவிடு என்று கட்டளை இட்டால் முன்னைவிடத் தீவிரமாய் தொட்டுக்கொண்டு அழும் தொடலாம் வா என்றழைத்தாலோ தூரமாய்ப் போய் துவண்டு கிடக்கும்…
ப.பாரதி. நகரத்தின் நெரிசலில் மழைத்தூறலின் சாரல் சாளரம் வழிப்பாய்ந் தென்னை ஸ்பரிசிக்கையில் மனம் அசைபொடுகிறது.... ஒற்றை வாழை இலையை மூன்று பேர் குடையாய் பிடித்து நடந்ததையும், அதில் ஒரு பக்கம் கிழிய, நான் உன்னுடன்…
வசீகர் நாகராஜன் காலைத் தேநீருடன் நேற்றைய கிரிக்கெட் வாசித்திட துஙெ¢கி எழும் குட்டி தேவதையிடம் முத்தம் வாங்கிட சமையலில் மூழ்கியிருக்கும் மனைவியை சீண்டிட பேருந்தின் வியர்வையில் முழுவதும் நனைந்திட பழைய பள்ளி நண்பன் வழியில்…