திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சும்மா இலேசாகத்தான் தொடங்கியது தலையிடி. ஒரு அஸ்பிரின் விழுங்க நின்று போயிற்று. அடுத்த நாளும் அதே நேரத்தில் எங்கள் பக்கத்து வாடிக்கை மரக்கறிக்காரன் வருகிற வாக்கில் திரும்பி வந்தது. இடது…
ப்ரகாஷ்ராயன் ப்ரசாத் ---------- நான் சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது , சுரேஷின் அம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். அது என்னை இல்லை என்று தெரிந்ததும், காரை ஓரமாக பார்க் செய்து விட்டு தைரியமாக…
ஜெயமோகன் நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ' .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது.…
February 23, 2003 •
லலிதா
லலிதா அண்ணா நகர் ரவுண்டானாவைத் தாண்டி அந்த கருப்பு யமாஹா பைக் பறந்து கொண்டிருந்தது.சரவண பவன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கணேஷும் நாணா என்கிற நாராயணனும் இறங்கினார்கள்.வண்டியைப் பூட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைய எத்தனித்த…
இரவி ஸ்ரீகுமார் முந்தா நாள் சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து பல் வலி. இரண்டு நாட்களாக கண்டுக்கொள்ளவில்லை. இன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் சாப்பிட உட்கார்ந்தேன். நல்ல பசி. ஆவலாக, சூடாக இருந்த குழம்பு சாதத்தை எடுத்து, வாயை…
எம்.கே.குமார். கிமூ........ நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்...இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்.......இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு…
நாகரத்தினம் கிருஷ்ணா நான் ஒரு தேவகுமாரன்னு சொன்னா, கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி, வியப்பவர்ன்னா, உங்களுக்கு இது ஒரு தகவல். அப்படி இல்லை, வார மாத இதழ்கள் வாங்கி, சாப்பிடும்போதுகூட விடாமல் பக்கங்களைப் புரட்டி,சிறுகதை தொடர்கதையில்…
வானரன் வேடிக்கைய பாரு...டேய் தவுடு...இங்க வா... என்னா பாலண்ணே... நீ யார் கட்சிலடா சேருவ....பெரியவனானப்பறம்... அது வந்து...நம்ம புரட்சி த...பதி வி...ய் கடிசிலதாண்ணே... யாரு...அந்த 'தேமே 'ன்னு மூஞ்சி இருக்குமே அவனோடதா ? அறிவுக்களை…
இரா.முருகன் அறை கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. மூன்று மூன்று நாற்காலிகளாக ஐந்து வரிசை. கடைசி இரண்டு வரிசைகளில் யாரும் இல்லை. அவற்றுக்கு முந்தியதில் மொட்டைத் தலை இளைஞன் ஒருவனும் பக்கத்தில் ஒரு யுவதியும் அமர்ந்திருந்தார்கள்.…
சாந்தா ராமநாதன் (மொழிபெயர்ப்பு: பவளமணி பிரகாசம்) விமானப்படையில் பணி புரிபவரை மணந்து கொண்டு குளுகுளு பெங்களுரை அடைந்து ஜலஹல்லி குடியிருப்பில் நான் புதிதாக குடித்தனம் பண்ண ஆரம்பித்த சமயம் அது. வன்முறை என்றாலே எனக்கு…