திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011125_Issue

அரசியலும் சமூகமும்

சமீபத்தில் இந்திய கிாிகெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடைகளை, நகைச்சுவையாக கண்டிக்க ஒரு முயற்ச்சி.

ஸ்ரீனி. (தென் ஆப்பிாிக்காவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கி இந்தியாவுடன் மோத இந்தியா வருகின்றனர். அப்போது சென்னையில் நடக்கும் போட்டிக்கு கவுண்டமணியை ரெப்ாீயாக நியமிக்கிறார்கள்.. மேலே..) கவுண்டமணி: ஓகே.. இப்போ நான் டாஸ்…

நமக்கு காசே குறி 

பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசை (Ranked by GDP Growth) நவம்பர் 23, 200 நாடு 

அமெரிக்காவில் இந்தியர்

ஜவஹர சைதுல்லா (அக்வெண்ட் இதழில் காப்பி ஆசிரியராக இருக்கிறார், ஜவஹர சைதுல்லா) அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியர், குறைந்தது ஒரு தடவையாவது கீழ்க்கண்ட கேள்விகளில் ஒன்றை எதிர்கொண்டிருப்பார். நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு யானையில் போவீர்களா ?…

பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 4

ராஜன் குறை 18. தமிழும், தமிழ் நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தினால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிடக் கலாசாரம் என்றும் எடுத்துக்…

இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2001 (கிருஷ்ணசாமி, பான் மசாலா, போக்குவரத்து ஊழியர், ஆஃப்கானிஸ்தான், நோம் சோம்ஸ்கி)

மஞ்சுளா நவநீதன் கிருஷ்ணசாமி கைது பொய்வழக்குப் புகழ் அ தி மு க ஆட்சியில் ஒருவர் கைது செய்யப் பட்ட வுடனேயே அவருடைய கைதுக்கு 'உண்மைக் காரணம் ' என்னவாய் ஒருக்கும் என்று தான்…

அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்

டாக்டர் முக்தேதார் கான் (டாக்டர் முக்தேதார் கான் மிசிகனில் உள்ள ஆட்ரியன் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்தில் துணைப் பேராசிரியர். 'இஸ்லாமும் ஜனநாயகமும் பற்றிய ஆய்வு மைய 'த்தின் நிர்வாக உறுப்பினர். ) அல்லாவின் கருணையால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் செய்திகள்

ஒவ்வொரு வருடமும், ஆஸ்திரேலியாவில் சூரியக்கார் பந்தயம் நடக்கிறது. சென்ற வெள்ளிகிழமையன்று நடந்த பந்தயத்தில், மேட் டாக் என்ற சூரியக்கார் முதலாவதாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தென் முனையிலிருந்து வட முனை வரும் ஓடும்…

மீன் பிடிக்க வாாீகளா ? குறுகு வெண்மீன்கள்(white dwarfs)

இ.பரமசிவன். (epsi_van@hotmail.com) இந்த பிரபஞ்சம் பிறந்து வளர்ந்து அப்புறம் அழிந்து(அதாவது வெடித்து) மீண்டும் பிறந்து வளர்ந்து.....இப்படியொருமுடிவில்லா விஞ்ஞான சாித்திரம் எல்லா விண்வெளி விஞ்ஞானிகளாலும் பேசப்பட்டு வருகிறது என்பது எல்லோரும்அறிந்ததே.இந்த பிரபஞ்சத்தின் கரு தோன்றிய இடம்…

கதைகள்

திருப்தி

விந்தன் நண்பர் நட்-- 'நட் 'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் ' 'நடேசன் ' என்ற பெயரைத் தான் 'நட் ' என்று 'ரத்தினச் சுருக்க 'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர்.…

தண்ணீர்

கந்தர்வன் வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு…

அத்தனை ஒளவையும் பாட்டிதான் – 4

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) வெள்ளிவீதியின் குரல் கேட்டார்களோ ? (எயினர் குரம்பை. ஈந்தின் கீற்றுகளாலே ஆன குடிசை. அதில் ஒரு பெண், மான் தோலில் படுத்துக் கிடக்கிறாள். வெளியே விளாமரத்தில் ஒரு மான்…

கவிதைகள்

களு(ழு)த்துறை!

வ.ந.கிாிதரன் - நேற்றுத் தான் அவன் விடுதலையாகி வந்திருந்தான். இரு வருடங்கள் அவனுக்கு இரு யுகங்களாகக் கழிந்திருந்தன. நண்பனே! அவர்கள் உன்னை , உன் தோழர்களை என்னவெல்லாம் செய்தார்கள் ? உன் தோழர்கள் அங்கு…

என் தேசம் விழித்தெழுக !

ரவீந்திரநாத் தாகூர் (தமிழாக்கம் சி. ஜெயபாரதன்) கீதாஞ்சலி எங்கே நெஞ்சம் அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவுக்குத் தடைஅரண் இல்லையோ, எங்கே உலகை, வீட்டின் குட்டிச்சுவர்கள் தூளாக உடைக்க வில்லையோ,…

பொிய பொிய ஆசைகள்!

வ.ந.கிாிதரன் - உள்ளே உள்ளதெல்லாம் பொிய பொிய ஆசை. அள்ள அள்ளக் குறையாத அளப்பாிய ஆசை. வானத்தை வில்லாய் வளைப்பதிலல்ல ஆசை. வானத்தை மீறிக் கவியுமந்த மோனத்தை பிரபஞ்ச கானத்தை இசைப்பதில் ஆசை. மிதிபட்ட…

திறந்தவெளி…

சேவியர். வாழ்க்கை உனக்கான வரம். வரத்தின் கரம் உடைக்க தற்கொலையோடு ஏன் ஒப்பந்தம் ? கண்விழிக்கும் ஜனனத்தின் முதல் படி, அழுகை தான், அழாமல் பிறந்தவர்கள் சிாிப்பைச் சம்பாதித்ததில்லை. மொத்த இன்பங்களையும் முன்பதிவு செய்து…

முதுமை

சேவியர். வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள். சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும் ஆமை வாழ்க்கை…

ஏன் அதை மட்டும் !

கு.முனியசாமி. அம்மாவின் கைதொட்டு அழுது புறண்டு அகரம் பயிலச் சென்ற அந்த நாளும் மறந்து போகும்... மணமக ளாகி மாமா கைபிடித்து அக்கா பிாிந்து சென்ற அந்த நாளும் மறந்து போகும்... கண்கள் மிறள…

சாவாத நட்பு

திலகபாமா புவி கொண்ட நீர் புறப்பட்டு வான்செல்ல சூல் கொண்ட கருமேகம் கண் மறைத்து சூழ்ச்சி செய்ததாய் சுட்டும் நிலவு மெல்லத் தேயும் தன்னிலிருந்து நீராவியும் வானிலிருந்து நீரும் கொடுத்தும் பெற்றும் சந்திக்காது சந்தித்த…

இந்த மண் பயனுற வேண்டும்

பசுபதி கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில் . . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்; ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை . . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும். வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி…