திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080117_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

வாஸந்தி சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். " நமது அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும்…

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

சேதுபதி அருணாசலம் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் முதலில் குறையாகச் கொள்வது பெரும்பாலும் இந்தியாவின் சுகாதாரமின்மை, மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இவற்றைப் பற்றிதான். உண்மைதான் என்றாலும், இந்தக் குப்பைகளுடனே வாழ்ந்து…

சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்

மலர்மன்னன் ஊடகச் செய்தியாளர் கரன் தாப்பர் ஒரு குறிப்பிட்ட தொலைக் காட்சி அலைவரிசையில் பிரபலமானவர்களிடம் தாம் மேற்கொள்ளும் நேர் காணலுக்குச் சாத்தானின் வழக்குரைஞர் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமது நேர் காணல்களின்போது…

“இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”

மா.சித்திவினாயகம் புலம் பெயர்ந்த நாட்டினிலே, புலம் பெயர்ந்தோரால், புலம் பெயர்ந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த "இயல்" விருது புலம்பெயர் எழுத்தாளர்களை மட்டுமே சந்தோசப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது தமிழ்ப் படைப்பாளிகளை மேன்மைப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது விருது…

அறிவிப்புகள்

எழுத்துக்கு அடையாளம்

உஷாதீபன் அன்புடையீர், வணக்கம். அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் கீழ்க்கண்ட மகிழ்ச்சிகரமான செய்தியை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மனித மேன்மைக்கு, இந்த சமுதாயத்தின் நன்னெறிகளுக்கு, ஆதாரமாக எத்தனையோ,…

திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You

ஸ்ரீனிவாசன்ஐயா வணக்கம், திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் படிக்க - ஆழ்ந்து கிரகிக்க - சந்தர்ர்ப்பம் அமைந்தது. அவர் எழுதியிருக்கும் ஆதங்கங்களை உணரும்பொழுது, அவரின் நேர்மையின் வீர்யமும், சுடர்மிகும் அறிவுடன் படைக்கப்பட்ட அவரது எண்ணக்…

மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு….

வ.ந.கிரிதரன் மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு, என கடிதத்திற்கான உங்களது பதிற் கட்டுரை பற்றியதொரு சிறு விளக்கமிக் கட்டுரை. மேற்படி உங்களது பதிற் கட்டுரையில் பின்வரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றீர்கள்: 1. 'எந்தவிருதைப்பற்றி குறைசொன்னாலும் தேர்வுமுறையின் ஒழுங்கமைப்பு பற்றிய…

வா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு

செய்திஉயிர்மை வெளியீடான‌ வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி பொங்கல் தினத்தன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. ஜ‌ன‌வ‌ரி 15,2008 மாலை ஐந்து ம‌ணிய‌ள‌வில் உயிர்மை அரங்கில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்வில் எழுத்தாள‌ர் சுஜாதா புத்த‌க‌த்தை…

வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்

மலர் மன்னன் கரன் தாப்பர் பற்றிய எனது கட்டுரைக்கு அன்பிற்குரிய வாசகர் வஹ்ஹாபி அவர்கள் எழுதிய எதிர்வினையைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். திண்ணையில் வெளியான எனது கட்டுரைகள் எல்லாவற்றையுமே அவர் ஊன்றிப் படித்திருப்பது தெரிய வருகையில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 12)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துணுக்காகித் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப்…

இலக்கிய கட்டுரைகள்

புத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்

ஜெயானந்தன்மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற புத்தகத்தை முனைவர் மு.இளங்கோவன் , சரித்திர சான்றுகளூடன் படைத்துள்ளார். தமிழகத்தின் மீது பல்வேறு பிரிவினர் படை எடுத்துள்ளனர், ஆனால் மராட்டிய மன்னர்கள் தமிழக மன்னர்களின் அழைப்பின் பேரில்…

“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)

புதியமாதவி, மும்பை சாகித்திய அக்காதெமியின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நாவல் "பருவம்", எழுத்தாளர் பாவண்ணனின் மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கும் வாசிக்க கிடைத்திருப்பதற்கு தமிழ் வாசகர்கள் எழுத்தாளர் பாவண்ணனுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.…

சூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்

கருணாகரன் பனிக்குடம் பதிப்பகம் விலை-40 இந்திய ரூபாய் பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில்…

நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்

டாக்டர் அ. சையத் இப்ராஹிம் இலட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வணிக ரீதியான தமிழிதழ்களுக்கு மத்தியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தனித்துவதுடன் இயங்கி முத்திரை பதித்து வரும் "மஞ்சரி " மாத இதழ், தன் இயல்புக்கொப்பவே மனிதாபிமான…

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்

வே.சபாநாயகம் 1. 'கண்டதை எழுதுவதுதானா கதை?' என்று கேட்கலாம். கதை உருவாகும் பொழுது, கண்டதுமட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அனுபவமும், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல இரும்புத் துகள்களைப்போன்ற…

எந்த ரகம்?

ச.ஜயலக்ஷ்மி ராஜதானி எக்ஸ்பிரஸ் சரியாக நாலு மணிக்குக் கிளம்பி விட்டது.என் தங்கை மாலுவுக்கும் அவள் கணவருக்கும் டாடா சொல்லி விட்டு பெட்டிக்குள் பார்வையைச் செலுத்தினேன்.ஒரு இளம் தம்பதி அவர்களின் ஆறு வயதுப் பையன்.என் சீட்டில்…

கதைகள்

தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)

மதுமிதா கடல்நீர் முன்னொரு காலத்தில் இனிப்பாகவே இருந்தது. பிறகு எப்போது எப்படி உப்புநீராக மாறியது? அதையே இந்தக் கதை சொல்கிறது. ஹோகாய் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய தந்தை…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"காதல் மன்னன் தாஞ் சுவான் நாடகம் (Don Juan Play) காமக் கவர்ச்சியைப் பற்றியது. சத்துள்ள உணவைப் பற்றியதில்லை. தீவிரப் பிரச்சனையான காம உணர்வை ஆடவர் விலக்கி அதை மாதருக்கு…

ஹும்

தமிழ்மகன் உயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும்…

மாத்தா- ஹரி அத்தியாயம் -45

நாகரத்தினம் கிருஷ்ணா எதிர்பார்ப்பினை வளர்த்துக்கொள்வதும் உறவுகள் மீதான நம்பிக்கையும் இழப்பில்தான் முடிகின்றன, எதையோ தேடி எங்கெங்கோ அலைந்து, கண்விழித்து காத்திருந்தால், காலம் களைத்து வருகிறது, அலுப்புடன் இறக்கிவைக்கிறது, ஆவலுடன் எழுந்துபோய் பார்த்தால், அத்தனையும் தேளும்,…

கலைகள்

தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்

யமுனா ராஜேந்திரன் 1 பிற எந்தக் கலை வடிவத்தினை விடவும் அதியுட்சபட்ச அழகியல் சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டது திரைக்கலை வடிவம். ஸப்தம், நிறம், உடலின் லயம், வரலாறு, கருத்தியல் என அனத்தையும் இணைத்த வகையில்,…

தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்

கோவிந்த்குழந்தைகள் உலகத்தை குழந்தைகள், பெரியவர் என்ற ஒரு கோணப் பார்வையின்றி, பொதுக் கோணத்தில் சொல்லப்பட்ட கதை... வகுப்பு என்றாலே, நீண்ட குச்சி, சத்தமுடனும், அழுத்தமுடனும் திணிக்கப்படும் பாடங்கள்... நாளைய மருத்துவர்கள், பொறியாளர்களுக்கான நிர்பந்த உந்தல்கள்....…

தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு

மோனிகாதமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இது தமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். ஆதிமூலம் அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிதி முடிவு யாதெனத் தேடிட என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? வாழ்வுக்கு அதிபதியே ! எனது இரவெல்லாம், எனது பகலெல்லாம், எனது பணியெல்லாம், என் மகிழ்வெல்லாம் உன் ஏகாந்த…

சந்திப்பின் சங்கதிகள்

மதியழகன் சுப்பையா [1] சாத்துக்குடி சாறுக்கு மறுத்தாய் பால் தேனீர் வேண்டாமென்றாய் பலகாரங்கள் பிடிக்காதென்றாய் சிற்றுண்டிக்கு பார்வை கொளுத்தினாய் முழுச்சாப்பாட்டிற்கு இது நேரமில்லைதான் பழங்களாவது... 'ப்ப்ச்ச்' என்றாய் என்னத்தான் வேண்டுமென கேட்டிருந்தால் என்னைத்தான் வேண்டுமென…

தடுத்தாலும் தாலாட்டு

புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓரு கோடிக் கவி நதிகள் அவை உயிரை எழுத்தாக்கி உணர்வேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சில நூறு விளக்கங்கள் அது சொல்லவந்த சேதிமட்டும் சொன்னவனின் நெஞ்சுக்குள் பள்ளத்தின் நிலையென்றும் பரிதவிக்கும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎண்ணி எண்னிப் பார்த்தேன் - அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; கண்ணன் திருவுருவம் - அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி ! பாரதியார் (கண்ணன் என் காதலன்) புனித மீராவின்…

வரித்துக்கொள்வோம் மரணத்தை

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் எதிராக இல்லாத ஒரு சுயம் மரித்துவிட்டது. சுதந்தரம் செத்துவிட்டது வன்முறை வென்றுவிட்டது. சுதந்தரத்தைச் சுவாசித்து சுதந்தரத்தைக் கற்று சுதந்தரமாக வாழ ஒரு சுதந்தரமில்லை எட்டாண்டுகளாகக் காப்பாற்றப்பட்ட…

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்

தீபச்செல்வன் தூங்க மறுக்கும் குழந்தைமீது தாயின் பாடல் மிக மெல்லியதாக படர்கிறது. நள்ளிரவு அதிர கூவுகிற வெளுறிய கொண்டையுடைய சேவலின் தொண்டைக்குழியில் எறிகனைபோய் சிக்கிக்கொள்கிறது. தறிக்கப்பட்ட பனைமரங்களில் வழியும் சொற்களை சூன்யப்பிரதேசத்தில் திரியும் குட்டையடைந்த…

இவை பேசினால்….

புதியமாதவி தமிழ்த்தாய் வாழ்த்து!! மன்னிக்கவேண்டும் தமிழ்தாய் வாழ்த்து நான் பாடப்போவதில்லை தமிழ்த்தாய் இப்போதெல்லாம் 'மம்மி'யாகி வெறும் 'டம்மி'யாகிப் போனதினால் மன்னிக்க வேண்டும் கவிஞர்களே நான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்போவதில்லை. எவரையாவது வாழ்த்திதான் கவியரங்கை ஆரம்பிக்க…

பூஜ்ஜியம்

அப்துல் கையூம் அன்று எண்களுக்கும் எனக்குமிடையே காரசார விவாதம் பூஜ்யத்திற்கு எதிராக எண்களெல்லாம் அணிதிரள இலக்கங்கள் விளக்கங்கள் வேண்டி தர்க்கங்கள் செய்தன எத்தனை பூஜ்ஜியமோ அத்தனையும் சேர்ந்தாலும் பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான் பொரிந்து தள்ளியது எண்கள்…

பிரியம்

புகாரி உன்மீதான என் பிரியம் என்பது... உன்னையே பொன் தூவி வாழ்த்தும் என் ரசனைகளின் ஒளிப்பந்தல் உன்னையே வண்ணங்களாய்ச் சுற்றித் திரியும் என் நினைவுகளின் நிறத்தோட்டம் ஆனால்... வாகனம் மூடிக்கிடக்கும் வெண்பனிப் பொழிவைப்போல அவை…

பொங்கல் வாழ்த்துக்கள்

ரஜித் பெரிய முள் உழைப்பு சிறிய முள் மக்கள் கடிகாரம் சிங்கை திருத்திக் கொள்கின்றனர் நேரத்தை உலகத் தமிழர்கள் எம் சிங்கைக் கடிகாரம் பார்த்து வெள்ளிக் காசை வியர்வைத் துளிகளால் வாங்கும் சிங்கை மண்ணுக்கு…

நகைச்சுவை

ஏழரைப்பக்க நாளேடு!

லக்கிலுக்2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம்…