திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110410_Issue

அரசியலும் சமூகமும்

இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…

செந்தில்இந்தியா உலகின் மிகபெரிய ஜனனாயகம் மட்டுமன்றி பல தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பும், சமத்துவ குடியரசாகும். அமெரிக்கா உலகின் முதல் ஜனனாயகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு இன மக்களும் குடியேறும் ஒரு மாற்றத்தையே மூலதனமாகக்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)

வெங்கட் சாமிநாதன்இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது,…

அறிவிப்புகள்

இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா

இலக்கியச் சிந்தனை இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011 நேரம்: மாலை 6 மணி இடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண…

திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்

வரத ராசன். அ. கி அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ” பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது " அட்ட…

அறிவியலும் தொழில்நுட்பமும்

25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் இரகசியமாய்த் திட்ட மிட்டு உருவாக்கி ஹிரோஷிமா மீது வீசி நிர்வாண மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுக் குண்டால் நாசமாக்கப் பட்டது…

இலக்கிய கட்டுரைகள்

நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)

பாவண்ணன் தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும் மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள்…

கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு

ப. இரமேஷ்ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத் தலைவனின்…

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு..…

தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்

ச. பாரதிபிரகாஷ், முன்னுரை மனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின்…

தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை…

பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்

புதியமாதவி, மும்பைபூத்தொடுக்கும் கரங்கள் புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து' நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும் என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக் கிடப்பதை நான் உணர்ந்துக் கொண்ட தருணங்களில்…

‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்

வே.சபாநாயகம். 1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன். 2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ,…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5

சத்யானந்தன் கிஷ்கிந்தா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

கதைகள்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு

இரா.முருகன்1915 - நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில் என்று…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32

ரேவதி மணியன் சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 32 இந்த வாரம் च, एव, इति மற்றும் अपि ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே உள்ள உரையாடலை கவனிப்போமா ? वरुणः - " भोः…

கவிதைகள்

ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து

தேனம்மை லெக்ஷ்மணன்ஓடு ஓடு போடு போடு ஓட்டு போட்டு நாட்ட மாத்து இல்ல வெலைக்கு போட்டு ஒன் நிலைமையாவது மாத்து.. ஓட்டு வீடு காரை வீடாய் ஒழுகினாலும் தார்சு வீடு.. பிள்ளை பெத்தா பேறு…

நாகரிகம்

சௌம்யநாராயணன் : கை இல்லாத மேல் ஆடை, கால் இல்லா கீழுடை, கருமை மறந்த கார்குழல், வர்ணம் பூசிய முகத்தோற்றம், சுருங்கிக் கிடக்கும் புது நாகா¢க பெண்ணின் நிலை கண்டு நான், துடைத்தேன் கண்ணீரை,…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் வேண்டுதல் குதிரை வடிவ பலூனுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி விதவிதமான உருவமுடைய பலூன்களைக் கண்டு வியந்தது திருவிழாவுக்கு வந்த குழந்தையொன்று அப்பாவிடம் பலூனைச் சுட்டிக்காட்டி வாங்கித்தரச் சொன்னது வீட்டிற்குப் போகும் போது…

சுயம்

கயல்விழி கார்த்திகேயன் அழுந்தத் தாழிடுகிறேன் கதவை வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து.. கழற்றி மாட்டுகிறேன் துப்பட்டாவோடு என் சுமைகளையும்.. காலணி அவிழ்க்கும் போது என் கவலைகளையும் சேர்த்து.. முகம் கழுவும்போது என் முகமூடிகளையும் அடியோடு.. பயம்,…

கொஞ்சம் கிறுக்கல்

துரோணா ஒரு நிராதரவு ஒரு நிசப்தம் ஒரு புறக்கணிப்பு ஒரு கேள்வி எல்லோரும் கடந்துப்போகி விட்டார்கள். ***** அங்கு தனியே பேசிக்கொண்டிருக்கிறது ஒரு இரவு அங்கு தனியே வரைந்துக்கொண்டிருக்கிறது ஒரு சுவர் அங்கு தனியே…

வழிவிடுங்கள்….

த.எலிசபெத் அன்றாடம் ஒவ்வொரு வார்த்தைச்சாவடிகளைத் தாண்டி-என் நிஜ வாழ்க்கைக்குள் நுழைய நான் திண்டடிவிடுகிறேன் எப்போது திருமணம் வயது போகிறதே வரனின்னும் பார்க்கவில்லையாவென்ற வார்த்தைக்ககணைகளில் வலிக்கிறதிதயம் வனப்பான சொத்தும் வாளிப்பான உடலை மட்டும் வாழ்க்கைத்தகுதியாய் பார்க்கும்…

ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

”கவியன்பன்” கலாம்எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை…

இரங்கலுக்கு வருந்துகிறோம்

சு.மு.அகமது சுவர் எழுதிக்கொள்ளும் எனது இரங்கற்பாவை அதற்குத்தான் தெரியும் சித்திரத்தின் வலி தீண்டல்களின் தோலுறியும் சுவரதை நன்கறியும் பூக்களின் சருமத்தில் புகைச்சலின் பரிசம் பூவோடு சருகும் கருகும் மட்கிப்போயிருக்கும் என் எச்சத்தின் மிச்சம் நெட்டி…

உன்னுடையது எது.

தேனம்மை லெக்ஷ்மணன் ************************************** ஜடாமுடியாயோ., குறுந்தாடியாயோ இருப்பது குறித்து உலகுக்கு கவலையில்லை.. க்ரீடமாகவோ ஹாரமாகவோ அழகுபடுத்திக் கொள்வதும்., அசிங்கப்படுத்திக் கொள்வதும், அதைப் பெருமையாய் எண்ணுவதும் ஒற்றைக் கண்ணோட்டமே.. குற்றச்சாட்டோ., அதிருப்தியோ., குலைத்துவிடப் போவதில்லை.. வெற்று…

சாரல்களின் மெல்லிசை

தேனு மழை பயிற்றுவிக்கும் பேச்சுத்துளிகள் சில யுகங்களை கடந்திருக்கும் யதார்த்தம் நமக்கு மட்டுமே உட்பட்டது.. சாரலில் மயங்கியிருந்த உன் மடிமீது துயில் கொள்கின்றன சொடுக்கப்படும் என் விரல்கள்.. நிலவுகளை அள்ளித் தெளிக்கும் உன் கரங்களில்…