தேனம்மை லெக்ஷ்மணன்ஓடு ஓடு போடு போடு ஓட்டு போட்டு நாட்ட மாத்து இல்ல வெலைக்கு போட்டு ஒன் நிலைமையாவது மாத்து.. ஓட்டு வீடு காரை வீடாய் ஒழுகினாலும் தார்சு வீடு.. பிள்ளை பெத்தா பேறு…
சௌம்யநாராயணன் : கை இல்லாத மேல் ஆடை, கால் இல்லா கீழுடை, கருமை மறந்த கார்குழல், வர்ணம் பூசிய முகத்தோற்றம், சுருங்கிக் கிடக்கும் புது நாகா¢க பெண்ணின் நிலை கண்டு நான், துடைத்தேன் கண்ணீரை,…
ப.மதியழகன் வேண்டுதல் குதிரை வடிவ பலூனுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி விதவிதமான உருவமுடைய பலூன்களைக் கண்டு வியந்தது திருவிழாவுக்கு வந்த குழந்தையொன்று அப்பாவிடம் பலூனைச் சுட்டிக்காட்டி வாங்கித்தரச் சொன்னது வீட்டிற்குப் போகும் போது…
கயல்விழி கார்த்திகேயன் அழுந்தத் தாழிடுகிறேன் கதவை வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து.. கழற்றி மாட்டுகிறேன் துப்பட்டாவோடு என் சுமைகளையும்.. காலணி அவிழ்க்கும் போது என் கவலைகளையும் சேர்த்து.. முகம் கழுவும்போது என் முகமூடிகளையும் அடியோடு.. பயம்,…
துரோணா ஒரு நிராதரவு ஒரு நிசப்தம் ஒரு புறக்கணிப்பு ஒரு கேள்வி எல்லோரும் கடந்துப்போகி விட்டார்கள். ***** அங்கு தனியே பேசிக்கொண்டிருக்கிறது ஒரு இரவு அங்கு தனியே வரைந்துக்கொண்டிருக்கிறது ஒரு சுவர் அங்கு தனியே…
த.எலிசபெத் அன்றாடம் ஒவ்வொரு வார்த்தைச்சாவடிகளைத் தாண்டி-என் நிஜ வாழ்க்கைக்குள் நுழைய நான் திண்டடிவிடுகிறேன் எப்போது திருமணம் வயது போகிறதே வரனின்னும் பார்க்கவில்லையாவென்ற வார்த்தைக்ககணைகளில் வலிக்கிறதிதயம் வனப்பான சொத்தும் வாளிப்பான உடலை மட்டும் வாழ்க்கைத்தகுதியாய் பார்க்கும்…
”கவியன்பன்” கலாம்எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை…
சு.மு.அகமது சுவர் எழுதிக்கொள்ளும் எனது இரங்கற்பாவை அதற்குத்தான் தெரியும் சித்திரத்தின் வலி தீண்டல்களின் தோலுறியும் சுவரதை நன்கறியும் பூக்களின் சருமத்தில் புகைச்சலின் பரிசம் பூவோடு சருகும் கருகும் மட்கிப்போயிருக்கும் என் எச்சத்தின் மிச்சம் நெட்டி…
தேனம்மை லெக்ஷ்மணன் ************************************** ஜடாமுடியாயோ., குறுந்தாடியாயோ இருப்பது குறித்து உலகுக்கு கவலையில்லை.. க்ரீடமாகவோ ஹாரமாகவோ அழகுபடுத்திக் கொள்வதும்., அசிங்கப்படுத்திக் கொள்வதும், அதைப் பெருமையாய் எண்ணுவதும் ஒற்றைக் கண்ணோட்டமே.. குற்றச்சாட்டோ., அதிருப்தியோ., குலைத்துவிடப் போவதில்லை.. வெற்று…
தேனு மழை பயிற்றுவிக்கும் பேச்சுத்துளிகள் சில யுகங்களை கடந்திருக்கும் யதார்த்தம் நமக்கு மட்டுமே உட்பட்டது.. சாரலில் மயங்கியிருந்த உன் மடிமீது துயில் கொள்கின்றன சொடுக்கப்படும் என் விரல்கள்.. நிலவுகளை அள்ளித் தெளிக்கும் உன் கரங்களில்…