பாவண்ணன் தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும் மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள்…
ப. இரமேஷ்ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத் தலைவனின்…
தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு..…
ச. பாரதிபிரகாஷ், முன்னுரை மனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின்…
ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை…
புதியமாதவி, மும்பைபூத்தொடுக்கும் கரங்கள் புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து' நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும் என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக் கிடப்பதை நான் உணர்ந்துக் கொண்ட தருணங்களில்…
வே.சபாநாயகம். 1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன். 2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ,…
சத்யானந்தன் கிஷ்கிந்தா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…