திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110410_Issue

அரசியலும் சமூகமும்

இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…

செந்தில்இந்தியா உலகின் மிகபெரிய ஜனனாயகம் மட்டுமன்றி பல தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பும், சமத்துவ குடியரசாகும். அமெரிக்கா உலகின் முதல் ஜனனாயகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு இன மக்களும் குடியேறும் ஒரு மாற்றத்தையே மூலதனமாகக்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)

வெங்கட் சாமிநாதன்இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது,…

அறிவிப்புகள்

இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா

இலக்கியச் சிந்தனை இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011 நேரம்: மாலை 6 மணி இடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண…

திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்

வரத ராசன். அ. கி அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ” பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது " அட்ட…

அறிவியலும் தொழில்நுட்பமும்

25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் இரகசியமாய்த் திட்ட மிட்டு உருவாக்கி ஹிரோஷிமா மீது வீசி நிர்வாண மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுக் குண்டால் நாசமாக்கப் பட்டது…

இலக்கிய கட்டுரைகள்

நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)

பாவண்ணன் தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. தமிழில் எழுதப்படுகிற சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் கலையாழத்துடன் அமைந்து வாசகர்களின் சுவையுணர்வையும் வாழ்க்கையைப்பற்றிய பார்வையையும் மேம்படுத்தக்கூடியவையாக அமையவேண்டும் என்று வாழ்நாள்…

கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு

ப. இரமேஷ்ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றன, காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறக் கட்டமைப்பும்(External Structure),, அகக் கட்டமைப்பும் ‹ (Internal Structure) முக்கியபங்கு வகிக்கிறது. காப்பியத் தலைவனின்…

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு..…

தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்

ச. பாரதிபிரகாஷ், முன்னுரை மனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின்…

தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை…

பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்

புதியமாதவி, மும்பைபூத்தொடுக்கும் கரங்கள் புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து' நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும் என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக் கிடப்பதை நான் உணர்ந்துக் கொண்ட தருணங்களில்…

‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்

வே.சபாநாயகம். 1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன். 2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ,…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5

சத்யானந்தன் கிஷ்கிந்தா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

கதைகள்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு

இரா.முருகன்1915 - நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில் என்று…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32

ரேவதி மணியன் சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 32 இந்த வாரம் च, एव, इति மற்றும் अपि ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே உள்ள உரையாடலை கவனிப்போமா ? वरुणः - " भोः…

கவிதைகள்

மாயை….

சக்தி மனம் எனும் மாயை அதன் இருப்பிலும் இல்லாமையிலும் காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!! நினைவு ரேகைகள் ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!! தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் கிளைக்கும் அதன்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா **************************** நெருப்பே என் பிள்ளை ! **************************** ஒயின் அளிக்க வேண்டாம் இனிமேல் எனக்கு ! செந்நிற ஒயினையும் தூய…

இசை நடனம்

ரவிஉதயன்சின்னக்குழந்தை தன் சின்னச்சின்னப் பாதங்களை இப்பூமியல் எடுத்துவைக்கிறது வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் அதன் பாதணியிலிருந்து சீழ்கையொலி எழும்புகிறது பிஞ்சின் நடை பதற்றம் கண்டு தாயன்பு தவிக்கிறது சின்னக்குழந்தை சிரித்தபடி நடக்கின்றது சங்கீதத்தின் மீது. ரவிஉதயன்

மிஸ்டர்.நான்!

ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு செல்லப்போகிறேன்? முகவரிகளற்ற உலகத்தில் விடைகள் எதையும்…

இரவு நெடுக..

இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ

முகம்

சின்னப்பயல் புகழ்பெற்றவரின் முகச்சாயல் என்னில் கிஞ்சித்தேனும் இருப்பதாக உணர்ந்தால் அவரைப்போலவே உடையணிகிறேன் நடை உடை பாவனைகளை அவர் செய்வது போல் மாற்றிக்கொள்கிறேன் அவரைப்பற்றி பேசுவதிலும்,அவர் சம்பந்தமான விடயங்களை தேடிக் கையிருப்பு வைத்துக்கொள்வதிலும் தனி அக்கறை…

சொர்க்கத்தின் குழந்தைகள்

ச. மணி ராமலிங்கம்(Children Of Heaven என்ற ஈரானிய படத்தை மையமாக கொண்டு சில கற்பனை துளிகள்) இரு காலணிக்காக காலம் தவறாமல் காத்துகிடக்கும் இரு காரணிகள் அலியும் சாராவும்... காலணி சலவை நீரை…

பறவை , பட்டம் மற்றும் மழை

ஷம்மி முத்துவேல் எங்கோ தாவி சென்ற பறவை விட்டு சென்ற எச்ச மிச்சங்கள் நிழல் கவிதைகளை அள்ளி தெளித்தன பிடிமானக் கயறு அறுத்து கொண்டு பட்டம் , பறவைகளோடு போரிட்டது ... காற்றின் அலைவரிசை…

தக்காளிக் கனவுகள்

யூசுப் ராவுத்தர் ரஜித் அறுப்புக்குத் தயாராய் தங்கசாமியின் தக்காளித் தோட்டம் தீப்பந்துப் பழங்கள் தேறிய ஒவ்வொன்றும் தேங்காய்க் கனம் இலைகளை எண்ணலாம் காய்களை எண்ண யாராவது கருவி செய்யுங்கள் காலொடிந்தாலும் கல்லாய்க் கிடப்பார் தங்கசாமி…