April 30, 2011
கவியன்பன்” கலாம், கல்லினை உளியால் நீக்கி கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும் சொல்வனம் புலவன் யாப்பில் நெல்லினை விதைத்து ஆவல் நெருங்கிடக் காக்கும் வேளாண்…
April 10, 2011
”கவியன்பன்” கலாம்எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு…
January 17, 2011
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ மெண்ணம் பதிந்திடுவோம்…
January 9, 2011
"கவியன்பன்”,கலாம்வாய்க்கால் தண்ணீர் வந்திடும் வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும் பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது காலம் தோறு மிந்நிலை மாய்த்துக் கொள்ளும்…
November 28, 2010
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை; கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை; மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;…
November 1, 2010
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம் துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம் வெட்டினாலும் தட்டினாலும்…