திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060901_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்

மலர் மன்னன் கடந்த திண்ணை இதழில் நான் எழுதிய கட்டுரையில் இஸ்ரேல் பற்றிய பகுதிகளைப் படித்துவிட்டு, ஸ்ரீ நிவாசன் என்ற திண்ணை வாசகர், மேற்கு ஆசியாவில் பயங்கர வாதத்தை ஆரம்பித்துவைத்ததே இஸ்ரேல் தானாமே? எஸ்.…

வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி

சின்னக்கருப்பன் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் செப்டம்பர் 7 ஆம் தேதி எல்லாப் பள்ளிக்கூடங்களும் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த பாடலின் தோற்றம் குறித்த கொண்டாட்டம்…

தீவிரவாதத்திற்கான தீர்வு!

இப்னு பஷீர் இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம்…

மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்

என்னார்என்னார் நான் வாதம் செய்ய வரவில்லை எனக்குத் தெரிந்ததைச் சொல்லத்தான் வந்தேன் //அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். // அவர் தான் கிராமம் கிராமமாக சென்று தொகுத்ததாகக் கேள்விப்பட்டேன் //ஈழத்தரையர் என்ற…

திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை

மலர் மன்னன்1968 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சமயத்தில் கீழ் வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடுஞ் செயலுக்கான காரணத்தை ஆராய்ந்தால், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தமது மேலாதிக்கத்திற்காக விவசாயக் கூலிகளைப் பலியிட்டனர்…

மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்'மணமற்ற பூக்களும் வீணடிக்கப்பட தேவையில்லாத கல்லறை' 1906 இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கினை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர் முகமது அலி. டாக்காவில் அந்த அமைப்பின் முதல் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.1 இந்த…

இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…

எஸ் அரவிந்தன் நீலகண்டன் அர்ஜுன் சிங்கும் இதர ஓட்டு வங்கி அரசியல்வியாதிகளும் சிறுபான்மை வாக்குகளைப் பொறுக்கிட வந்தேமாதரத்தை அவமானப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆக்ராவின் சிவில் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பாரத அன்னையின் சிலையின்…

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடி ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுதந்திர சமுதாயத்தின் ஜனநாயகக்கொள்கை கொடுக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு குற்றங்களும் பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று துணையாக தங்களது பாதிப்பையும் வீச்சையும் விஸ்தரித்துக்கொள்கின்றன. இந்த சுதந்திர சமுதாயங்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்காதவர்களையும்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி

குமரிமைந்தன் மேற்சாதியினர், கீழ்ச்சாதியினர் ஆகிய இரு தரப்பாரும் பேசும் மொழி தமிழேயாயினும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடுண்டு. மேற்சாதியினரின் மொழியில் சங்கத(சமற்கிருத)க் கலப்பு உண்டு. சங்கதம் கலந்து பேசுவதை இவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். இதுவரை எழுந்த…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

வ.ந.கிரிதரன் மதுரை மாநகர்! தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமானது மதுரை. கி.மு.விலிருந்து, முதற் சங்கம், இடைச் சங்கம் , கடைச் சங்கம் எனப் பல காலகட்டங்களைக் கடந்து பின்னர் நாயக்கர் காலத்திலும்…

அறிவிப்புகள்

அறிவிப்பு

திண்ணைஜெயபாரதன் எழுதிவரும் "கிளியோபாத்ரா" பேரங்க நாடகமும், அவருடைய விஞ்ஞானக் கட்டுரையும், இந்த இதழில் இடம்பெறவில்லை. ஜெயபாரதன் அடுத்த வாரத்தில் தொடர்வார். திண்ணை

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்புசாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்) அப்துல்…

குறைபட்ட என் பதில்கள்

சின்னக்கருப்பன் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளைப் பற்றி நான் எழுதியதற்கும், இஸ்ரேல் பற்றிய எனது எண்ணத்துக்கும் பலரிடமிருந்து வந்திருந்த வினோதமான எதிர்விளைவுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. சென்றவாரத்திலேயே அந்த எதிர்வினைகள் பற்றிய என் கருத்துக்களை எழுதியிருக்க வேண்டும். மன்னிக்க…

பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் வஜ்ரா சங்கரின் கட்டுரைக்கு திரு. பீர் முகமதுவின் பதில் கட்டுரையை கண்டேன். அவரது கட்டுரையின் முதல் பகுதியில் அகவயச் சார்வுகளுக்கு ஆட்படாத ஒரு அறிஞரின் போக்குடன் யூத இனக்குழு-அதன் தோற்றம்-பரவுதல்…

கடிதம்

பாபுஜிநேசகுமார் என்பவர் எண்ணச்சிதறலாக பலப்பல அபாண்டங்களை 25 08 2006 திண்ணையில் எழுதியிருக்கிறார். அவற்றுள் இரண்டனுக்கு மட்டும் எனக்கு கருத்துச் சொல்லத் தோன்றுகிறது: 1) கமலா சுரையா பற்றிய அவருடைய எண்ணச் சிதறல் அடிப்படையற்றது.…

ஜிகாத் மார்க்ஸீயத்திலிருந்து வந்ததா?

ஆர் ஸ்ரீநிவாசன் திண்ணையில் அன்பர் ஒருவர் எழுதியிருந்தார், ஜிகாத் (நவீன கால) - இதற்கான உள்ளாற்றல் மார்க்ஸீயம், மாவோயிசத்திடம் இருந்து பெறப் படுகிறது என்று. மிக்க நன்று. தங்களுக்குத் தேவைப் படும் போது மார்க்ஸீயத்தையும்,…

துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு

அறிவிப்புதுவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி முடிவு முதல் பரிசு: 99-1. புலம்பெயர்ந்து உன்னை பறிக்கொடுத்த சேதி - ஹெச்.ஜி.ரசூல்-தக்கலை இரண்டாம் பரிசு:…

ஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை

டோண்டு ராகவன்இக்கதை என்னை மிகவும் பாதித்தது. இது பற்றி நான் போட்ட பதிவிலிருந்து: "35 வாரங்களாக வந்த இக்கதையின் முதல் சில அத்தியாயங்களை மேம்போக்காகத்தான் படித்தேன். அதிலும் பங்கஜத்துக்கு நேர்ந்த கொடுமைகள் அவற்றை படிக்க…

இலக்கிய கட்டுரைகள்

மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்

கே ஆர் மணிநாஞ்சில் நாடன், (நா.நா) படிச்சா போதும்.. பம்பாய் தெரிஞ்சிக்கலாம்.. கேள்விப்பட்டிருப்பீர்கள்.. எந்த எழுத்தாளரும் மண்ணின் மனம் முழுவதையும் தன் எழுத்தில் சமைத்துவிடமுடியாது. அதன் குணம்,வேர், இயல்பு போன்றவற்றை ஒரளவாவது எழுத்திற்குள் உட்காரவைத்துவிட்டால்…

கலை இலக்கியம் எதற்காக?

ஜெயமோகன்அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால்…

புதுப்பட்டிச் செப்பேடு

எஸ். இராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தம் வசமிருக்கும்…

பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்

சுப்ரபாரதிமணியன் திரைப்பட ரசனை என்பது அதன் கருத்து, வடிவம், சொல்லும் தன்மை என்று வெவ்வேறு வகையாய் அறியப்படுகிற பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நல்ல கதையமைப்பு மட்டுமே சிறந்த படப்பாகி விடுமா. மனதை அள்ளும் ஒவ்வொரு…

புதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்

தேவமைந்தன் இன்றைய புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாஹி யேனாம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. பிரஞ்சுக் குடியேற்றமாக விளங்கியதன் ஆரோக்கியமான அடையாளங்களையும் பெற்றுள்ளது. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது. நாம் பார்க்கும் பழமொழிகள்…

வேட்டையாடு விளையாடு

சித்ரா ரமேஷ் ராணியைக் கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. போனில் பேசிய போது நேரம் சாயங்காலம் 5.30 மணி. விரல் துண்டாக்கப்பட்டது சுமார் மாலை 6 மணியிருக்கலாம். இந்த அரை மணி…

கையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’

அ.நாகராஜன்பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர, கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம் பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும்,…

கடித இலக்கியம் – 20

வே.சபாநாயகம்கடிதம் - 20 நாகராஜம்பட்டி 11-6-78 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். லோகதயமாகத் தங்களுக்குச் சில கடிதங்கள் எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது. மனசைப் பறிமாறிக் கொள்ள இதை எழுதுகிறேன். நாளாக நாளாகப் பெரும் பொறுப்புகள் நம்மை…

கதைகள்

வணக்கம் துயரமே – 1

நாகரத்தினம் கிருஷ்ணா தொடர்வதற்கு முன்: பிரான்சுவாஸ் சகன் (1935 - 2004): இவரது உண்மையான பெயர் Francoise Sagan . தமது 19 வயதில் முதல் படைப்பினைக் கொண்டுவந்தார். வணக்கம் துயரமே!(Bonjour tristesse -Hallo…

இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்

கே ராமப்ரசாத் ஒரு பிரபல சினிமா நடிகர் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை ஒரு குழு மடக்கி, "இந்தச் சினிமாவைப் பார்க்கலாமா ? கூடாதா என்று நீங்கள் சொல்லுங்கள்?" என்று மைக்கை…

தந்தையாய் உணர்தல்

எஸ்.ஷங்கரநாராயணன் குழந்தை இறந்து விட்டது. உள்ளே மின்னலென ஒரு பயச் சிலிர்ப்பு தாக்கியது. "ஹலோ? என்ன சொல்றீங்க?" என்றான் பதறி. இவன் யாரோ புது மனிதன். "ரொம்ப சாரி மிஸ்டர் அருணாசலம். நீங்க எப்ப…

மடியில் நெருப்பு – 1

ஜோதிர்லதா கிரிஜாஆயாசத்துடன் அவள் பெருமூச்சு விட்ட கணத்தில் அந்தச் சிவப்பு நிற மாருதி கார் வழக்கம் போல் அவளைக் கடந்து சென்றது. அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சள் நிற இளைஞன் வழக்கம் போல்…

வலி

குரு அரவிந்தன்எல்லோரும் ஒரே மாதிரியான எரிச்சல் கலந்த சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். யாரோ ஒருத்தன், முகத்தில் காறித்துப்பாத குறையாய், வேண்டுமென்றே வாசலில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். தடியை ஊன்றியபடி இன்றைக்கோ நாளைக்கோ…

கவிதைகள்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)

புதுவை ஞானம்21)கிளைகளுக்கிடையில் நுழைந்து செல்கையில் காற்று எழுப்பும் கான ஓசைகள் பொய் சொல்வதாக என்னைச் சாடாதீர் இசை என்பது இதை விட வேறொன்றும் இல்லை ! 22)நொந்து சலித்து ரெளத்திரம் இழந்து மறைவாய் இற்று…

அய்யனார்

ப்ரியன் சென்ற வருட வறட்சிக்கே ஊர் காலியானது தெரியாமல் இன்னும், காவல் காத்துக் கொண்டிருக்கிறார் ஊர் எல்லையில் அய்யனார் - ப்ரியன் mailtoviki@gmail.com

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

யாழன் ஆதி1. மெலிய அரும்பாய் அவிழ்ந்த காமத்தின் முகில்களை தன் திசைகளில் நகர்த்துகிறது உனக்கான காற்று. 2. கொஞ்சம் கலைந்த கேசத்தின் இழைகளை கோதிவிடுகையில் கலைந்துப் போனது இரவு. 3. தகிக்கும் உடல்களில் நனையும்…

பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்2889. ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாசல் கண்டார் கைகளை தலை மீது குவித்து வணங்கி வானளவு ஓங்கும் கோபுரத்தின்முன் இறைஞ்சினார் அந்தப் பொன் மாளிகையின் புறச்சுற்றில் வலமாகச் சுற்றிவந்து துதித்தார் -- உலகம் உய்ய…

மேமன்கவியின் நான்கு கவிதைகள்

மேமன்கவிமேமன்கவியின் நான்கு கவிதகள் 1 வன்முறை யுகத்தில் என் முறை எப்பொழுது? 2 என் கடவுளுக்கு மதம் பிடிப்பதில்ல 3 ''குறி'' களை குறித்து சிந்திக்கும் குறித்த வெறிப் பிடித்த நரிகளை குறி வைத்து…

யாரைத்தான் நம்புவதோ தோழா !

புதுவை ஞானம் செத்த மாட்டிலிருந்து சென்னா குன்னிவரை கழித்துக் கட்டியதையே சீவனமாய் உண்டு செருப்புத் தைப்பது முதல் செத்த பிணத்தை எரிப்பது வரை அத்தியாவசியமான அனைத்தையும் செய்து தீண்டத் தகாதவனாய் நீண்ட காலம் வாழ்ந்து…

பிறைசூடிய ஹவ்வா

ஹெச்.ஜி.ரசூல் கானகத்தில் உறைந்த வனதேவதையென இலையுடைதரித்து நிர்வாணம் மறைத்து கண்முன்வந்து நின்றாய் தேனீக்களாய் மாறிய கண்கள்ரெண்டும் தீராத ருசியின் அமுதக் கடலை தேனடையில் சுரந்தன. கடம்பவனக் காட்டின் காற்றாகி சந்தனக் காடுகளின் உள்நுழைந்து முடியுறா…

கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பாழடைந்து போன ஆலயத்தில் உள்ள தெய்வம்! அறுந்து போன வீணையின் நாண்கள் ஊமையாய் தொங்கின, உன் புகழ் பாடாமல்! பொழுது சாயும் வேளையில் தொழுதிடும் நேரத்தை நினைவூட்டும் ஆலயமணியும்…