ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல ஆஹாரம்..... ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!…
மீ.வசந்த்,சாத்தூர் எப்பவும் போல் வீரப்பன் தப்பித்து கொண்டேயிருப்பதும், முதல்வருக்கு முன் நம் காக்கிச் சட்டைகள் கரகாட்டம் ஆடுவதும், சேலை கட்டிய சின்னக் குழந்தைகள்!! ? தீப்பெட்டி செய்வதும், சட்டசபையில் சண்டைகள் நடப்பதும், தஞ்சாவூர் பொம்மைகள்…
ஆதர்ஷ் ராவ் அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன் திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன் கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன் கோலி திருடிய நண்பனை 'போறது போ ' வென…
கோமதி நடராஜன் விட்டுச் சென்ற நாளிலிருந்து விடாமல் தேடுகின்றேன். தொட்டுச் சென்ற நாளிலிருந்து தொடர்ந்து தேடுகின்றேன். கிணற்றில்,முத்தைத் தேடிய, முட்டாள் போல், உன்னை- பார்த்தால் மட்டுமே, பார்க்கும் பாவிகளிடம் தேடினேன். சிரித்தால் மட்டுமே,சிரிக்கும் சிறியோரிடம்…
வைஷாலி மிகப்பெரிய கோப்பா ? அது மிகவும் உபயோகமானதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது போய்விட்டது. நீங்கள் தேடும் இணையத் தளம் காண முடியவில்லை ஆனால் எண்ணற்றவை இணையத்தில். குழப்பம், ஆளுமை இவற்றுள் எதிரொலி, மன்னிப்பு…
அனந்த் 'பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகில் உன் உடல் அன்னமயம் ஆனது ' என்று அறைகூவும் உபநிஷத்துகள். ஆம், நான் உணவாகவே உள்ளவன் வானிலிருந்து வீழும் மழையால் விளைந்த பயிரால் விளைந்தவனே நான் என் எழிலும்…
முத்துநிலவன் சொறிந்து விடு! சொறிந்து விடு! உன் நகங்களில் அழுக்குச்சேர அவன் முதுகு ரணமாக- சுகமாக சொறிந்து விடு! சொல்லித் தெரிவதில்லை சொறிதல்! மன்மதக் கலையைவிடவும் ரகசியமானது, மதுவைவிடவும் போதையானது! விரகதாபத்தை விடவும் இந்த-…
தமிழ்மணவாளன் எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு நாடகம் பார்க்கச் செல்லும் போது இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய். அழுது கொஞ்ச நேரத்தில் அப்படியே உறங்கிப் போவேன். அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச 'நல்ல பையன் சொன்னதைக்…
ஆ. மணவழகன் அலாரம் வைத்தோ... அடுத்தவர் தட்டியோ.. ஐந்து மணிக்கே எழவேண்டும்! அழ்ந்த உறக்கமோ... அழகான கனவோ... தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்! மேகம் தூது என்றால் - அது மேலைக்காற்றின்…
வேதா சின்ன உலகத்தில் சீராட்டிப் பாராட்டி சிவந்த கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட, பாரடா....நாமெல்லாம் பத்தினிதான்!! பார்ப்பவர் கண்களிலே பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ? அழகிய குழந்தையாய் அழுது…