ஆ. மணவழகன் அலாரம் வைத்தோ... அடுத்தவர் தட்டியோ.. ஐந்து மணிக்கே எழவேண்டும்! அழ்ந்த உறக்கமோ... அழகான கனவோ... தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்! மேகம் தூது என்றால் - அது மேலைக்காற்றின்…
வேதா சின்ன உலகத்தில் சீராட்டிப் பாராட்டி சிவந்த கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட, பாரடா....நாமெல்லாம் பத்தினிதான்!! பார்ப்பவர் கண்களிலே பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ? அழகிய குழந்தையாய் அழுது…
சி. ஜெயபாரதன், கனடா மூடிக் கிடந்த இரும்புக் கதவுகளை உடைத்தென் இதயக் கோயிலின் உள்ளே ஓடிப் போய் தாழிட்டுக் கொண்டாய்! தட்டித் தட்டிக் கை வலித்து வாசலில் மணிக் கணக்காய் தவங் கிடக்கிறேன்! தாழ்…
சத்தி சக்திதாசன் கன்னி நீ என்னை இன்று ஏன் தானோ கரைய வைத்தாய் பெண்ணே உன் புன்னகையால் தினம் என்னை வறுத்தெடுத்தாய் மேகத்தினுள் மறையும் நிலவைப் போல் முகம் காட்டி மறைத்திட்டாய் கடைசிவரை கைக்கெட்டா…
கரு.திருவரசு காலைப் பொழுதே நீசிரித்தாய் - ஒரு களங்க மில்லாக் குழந்தையைப்போல்! மாலைப் பொழுதே நீசிரித்தாய் - புது மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்! குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க - எழில் குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க…
வேதா வானம் பொய்க்கலாம், தவறில்லை.... என் மானம் பொய்த்ததோ ? கவலை புரியாத காட்டாற்று வெளிளமாய், கழுத்தறுப்பாய், தாமதித்தே வரும் தர்மசங்கடமான தினங்கள்...... ஒவ்வொரு தடவையும் தீக்குளிக்கிறேன்.... ஒருமுறையாவது நம்பிவிடமாட்டாயா ? என் கன்னித்தன்மையிலும்,…
ஆ. மணவழகன் புல் முளைத்திருக்கும் - மண்ணில் புதைத்து வைத்திருந்தால்! எருக்கு முளைத்திருக்கும் - மனதில் எடுத்து எறிந்திருந்தால்! சுரண்ட முடியா சுவடுகளாய் - உள்ளே சுற்றி சுற்றி வரும் கனவு! பருவம் பல…
ஸ்ரீராம் தெளிவான குழம்பிய குட்டை தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல் தேவையானதை அலைகழிக்கையில் பகைவன் சில சமயத்தில் உதவுகையில் நண்பன் உதவினால் தான் நண்பனோ ? ? ? சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி…
மனுஷ்ய புத்திரன் இன்று எங்கேனும் சாத்தியமாகலாம் இதம் தரும் ஒரு மாலை இன்று யாருக்கேனும் நிகழலாம் எதிர்பார்ப்புகளற்ற ஒரு நேசம் இன்று யாரோ ஒருவரின் ஆறாத்துயருள்ள காத்திருப்பு முடிவுக்கு வரலாம் கண்ணே இன்று நீ…
ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல ஆஹாரம்..... ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!…