கோமதி நடராஜன் நீல வானில், நீந்தி மகிழும் மேகமே! நீ ஆணா ? அல்லது, பெண்ணா ? பெண்தானே ? நினைத்தேன். இதமாய் பதமாய், உலா வருவதைக் கண்டதுமே, தெரிந்து கொண்டேன். நீ பெண்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எப்போதும் பூட்டிக் கிடக்கிற சாஸ்வத நிதி ஃபண்ட் ஆப்பீஸ் சுவரில் கோணல் மாணலாக மூணு கரிக்கோடு. பெருச்சாளி அடிக்கிற கட்டை மாதிரி ஒன்றைப் பிடித்துக்கொண்டு நான் நிற்கிறேன். சத்தியமூர்த்தி தெரு…
பவளமணி பிரகாசம் ஊமை கண்ட கனவாக உரைத்திட இயலாமல் உவப்பாக அசை போட உறுதியாக வளருது உருவான உன் நினைவே. திகட்டாத உன் நினைவில் திளைத்துக் கொண்டிருக்கையில் திடுக்கிட்டுப் போகுது திடாரென யாரும் வருகையில்.…
புகாரி ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு ....ஏணியைப் பள்ளத்தில் இஇறக்கிவிட்டு ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு ....உள்ளமே இலாத கள்வர்களாய் ஊரிலே பலபேர் நல்லவரே ....உன்தலை மீதேறி நடப்பவரே யாரிவன் யாரவன் என்பதை நீ ....எண்ணி நடப்பாயென்…
புஷபா கிறிஸ்ரி எத்தனை நாட்கள் ? அழுத நாட்கள், சிரித்த நாட்கள் சிந்தித்த நாட்கள், நிந்திக்கப் பட்ட நாட்கள் ஆதரிக்கப் பட்ட நாட்கள் விவாதிக்கப் பட்ட நாட்கள் பாசம் காட்டிய நாட்கள் பரிகசிக்கப் பட்ட…
எஸ். வைதேஹி. கோடுகளைத் தாண்டி விழுந்து கொண்டிருக்கிறது பள்ளங்கள். இடைவெளிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது பொழுதுகளும் பூக்களும் முகம் தொட்டு விரல் தழுவிய காலங்களும். நகக்கீறல்களின் வளைவுகளில் துளிர்த்து நின்றது காயங்களின் சாயல்களும் நாக்குத்தொங்கிய விகாரங்களும்.…
அனந்த் 1. அற்பனின் ஆட்சி கற்றுத் தகுதியும் கொண்டவர் பற்பலர் காத்திருக்கச் சற்றும் அறிவிலாத் தற்குறி யாளன் சலிகையினால் வெற்றிபெற் றிங்கேயென் மேலதி காரியாய் வீற்றிருக்கப் பெற்றது கண்டுளம் பொங்கினும் அஞ்சுவன் பேசுதற்கே! 2.…
பசுபதி இன்னும் கொஞ்சம் என்னைத் தூங்கவிடு! --ஈசா! இரவுக் கனவின் இறுதி பார்க்கவிடு! பைநிறைய சுவடிகளைச் சுமந்து நின்றார் --முனிவர் . . பக்கத்தில் வாசுகியும் பைய வந்தாள்; ஜைனரோ ?பின் சைவரோ ?நீர்…
கரு.திருவரசு எத்தனை எத்தனை ஆசை - உன்மேல் எத்தனை எத்தனை ஆசை - எத்தனை முத்தம் கொடுத்திட ஆசை - உடல் முழுதையும் தழுவஓர் ஆசை பித்துச் செயலிது வாகும் - எனப் பிடித்தெனைத்…
பசுபதி மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப் பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ? வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் பட்டென்று பம்பிடுவாள் பை. மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின்…