திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030317_Issue

அரசியலும் சமூகமும்

Europe Movies Festival London

28.06.2003 Up coming film makers International Short film festival எண்ணற்ற கனவுகளோடு யதார்த்த சினிமாவுலகில் பரந்து கிடக்கும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஒன்று சேர்த்து சர்வதேச சமுகத்தின் முன் வெளிக் கொணர்வதற்கான ஒரு…

திசைகள் – உலகம் தழுவிய மின் இதழ்

மாலன் யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் ஒரு மகிழ்ச்சியான செய்தி. திசைகள் என்றொரு உலகு தழுவிய மின் இதழ் சற்று முன்பு இணையத்தில் மலர்ந்திருக்கிறது. www.thisaigal.com என்ற முகவரியில் அதை வாசிக்கலாம். அதை…

பரதநாட்டியம் – சில குறிப்புகள் -2

வைஷாலி பரதத்தில் முதல்பாடமாக தட்டிக்கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும். பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத் தரப்படும். பின் முறையே அடவுகள் கற்றுத்தரப்படும்.…

இந்த வாரம் இப்படி – மார்ச் 16 2003. (திருமாவளவன் -சர்ச், இளையபெருமாள், ஓசை சூழல் மாசு)

மஞ்சுளா நவநீதன் திருமாவளவனும் சர்ச்சும் : ஒரு மோசடியும் சில கேள்விகளும் தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குரலில் பேசி ஜோசப் என்கிற ரவி சில மோசடிகளைச் செய்துவருவதாய் செய்தி வந்துள்ளது. இது…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 15 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் 15,16,17 கேள்விகள் ஆர் எஸ் எஸ் ஆட்கள் முஸ்லீம்கள் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுப் பற்றியது. அடுத்த 18-ம் கேள்வி இது : பலதாரமணம் புரிந்து கொள்வது குர் ஆனிலேயே அனுமதீக்கப் பட்டுள்ளதே.…

நினைத்தேன். சொல்கிறேன். தமிழர்களும், சினிமா நடிகர்களும் பற்றி…

PS நரேந்திரன் கிராமத்தில் இருக்கும் என் உறவினரைப் பார்க்க பஸ்சில் போய்க் கொண்டிருந்தேன். மதுரைப் பக்கம் ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்ளூங்களேன். பாதி வழியில் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்று விட்டது.…

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கலந்துரையாடல்

ம. நடேசன் 20/2/ 2003 அன்று சூளேசுவரன்பட்டி, தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருநாள் நிகழ்வாக முதுநிலை விரிவுரையாளர் ம. நடேசன் அவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்,…

கடிதங்கள்

மார்ச் 17, 2003 'முகம் ' கதை மீதான வாசகரின் கடிதம் ஆச்சரியம் தருகிறது. ஒரு கதை தன் சித்தரிப்பிலே எதையெல்லாம் முக்கியப்படுத்தி சொல்கிறதோ அதையெல்லாம் எடுத்துக் கொண்ட வாசிப்பே சரியான வாசிப்பு .…

சேவை என்றானாலும் அங்கீகாரம் பெறும்[எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழா செய்திகள்]

வேதா மார்ச் ஒன்பதாம் தேதி நாகர்கோவில் டி வி டி பள்ளி அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவும் பாராட்டுக்கூட்டமும் ஒரு வகையில் முக்கியமான சிறப்பு கொண்டது . காரணம் தமிழ் இலக்கிய வரலாற்றில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-18

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 69. விரல் நகங்கள் வளர்வது போன்று பற்கள் ஏன் வளர்வதில்லை ? 68 நகங்கள் வளர்வதற்கும், பற்கள் அவ்வாறு வளராததற்கும் அவற்றின் அமைப்புகளே…

இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி [Nuclear Fusion Energy]

சி. ஜெயபாரதன், கனடா பரிதியில் எழும் பிணைவு சக்தி பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி,…

அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து :2 நம் கிராம உலைகளுக்கான தொழில்நுட்பம்

அரவிந்தன் நீலகண்டன் கிராமப்புற பாரதத்தின் முதன்மையான முக்கிய எரிபொருள் வாங்கப்படும் விறகும் மற்றும் சேகரிக்கப்படும் சுள்ளிகளும் தான்.வர்த்தக ரீதியற்ற எரிபொருள் பயன்பாடு 1978:79 முதல் 1992:93 வரை 95.53 % லிருந்து 95.18% க்கு…

இலக்கிய கட்டுரைகள்

புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்

ஜெயமோகன்,பி ஏ கிருஷ்ணன் [தொகுப்பு அருண்மொழி நங்கை] [புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது . THE IIGERCLAW TREE…

எம். எஸ். அவர்களின் நூல்கள் வெளியீடு, பாராட்டு விழா நிகழ்ச்சிக்காக நஞ்சுண்டன் வாழ்த்து

நஞ்சுண்டன் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய திரு எம்.எஸ். அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவது உள்ளபடிக்கே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய புத்தகங்களின் வெளியீட்டு முகாந்திரம் இப்பாராட்டு…

மோகமும் வேகமும் (த.நா.குமாரசாமியின் ‘சீமைப்பூ ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 52)

பாவண்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில்தான் அந்நிய ஆடைகள் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்பதையோ லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தம் வீட்டில் வாங்கி வைத்திருந்த அந்நிய ஆடைகளையெல்லாம் குவியல்குவியலாகக் கொண்டுவந்து தெருவில் குவித்துக்…

கதைகள்

மூன்று குருட்டு எலி

அ.முத்துலிங்கம் இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை.…

மானுட தருமம்

மணவழகன் ஆறுமுகம் சிவா போன்.... இதோ வரேன்....வணக்கம் யாரு ? நான்தாண்ணா மணி பேசறன். ம்ம் சொல்றா. பாட்டிக்கு ரொம்ப முடியல. அப்பா உடனே புறப்பட்டு வரச் சொன்னார். எப்ப இருந்து . மதியானத்தில…

ஆட்டுக் குட்டி முட்டை இட்டு..!

இரவி ஸ்ரீகுமார். பிரேயர் மணி அடித்து விட்டது. ராம்ஜிக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்னும் சந்தியா வரவில்லை. சந்தியா அவனுடைய வகுப்பு மாணவி. அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ராம்ஜி- நல்ல உயரம்.சிவந்த நிறம். அந்த மேல்…

வாயு – அத்தியாயம் ஐந்து

இரா முருகன் நாலு. தாடிக்காரன் ஆசியளிப்பதுபோல் விரல்களை உயர்த்திக் காட்டிக் கொண்டு கூவினான். கடைசி வரிசைப்பெண் கூட்டத்துக்கு முதுகு காட்டி பறப்பதற்குத் தயாரனது போல் கைகளை விரித்து சிறிதே குனிந்தபடி நின்றாள். குளோரியா அம்மாளுக்கு…

கவிதைகள்

‘எத்தனை எத்தனை ஆசை! ‘

கரு.திருவரசு எத்தனை எத்தனை ஆசை - உன்மேல் எத்தனை எத்தனை ஆசை - எத்தனை முத்தம் கொடுத்திட ஆசை - உடல் முழுதையும் தழுவஓர் ஆசை பித்துச் செயலிது வாகும் - எனப் பிடித்தெனைத்…

பைங்கணித எண் பை

பசுபதி மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப் பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ? வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் பட்டென்று பம்பிடுவாள் பை. மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின்…

ஒரு மடி தேடும் மனசு..

மனோ என்னைக் கட்டியணைக்க கை வேண்டாம் உச்சி நுகரும் முத்தம் வேண்டாம் என்னை மலர வைக்கும் புன்னகை வேண்டாம் மயங்க வைக்கும் கவிதைகள் வேண்டாம் என் விழி உணரும் புன்சிரிப்பு வேண்டாம் வழி தொடரும்…

ரூமி கவிதைகள்

தமிழாக்கம் - செந்தில் 'ரூமியின் கவிதைகள் அனைத்து வகை காதல் (மோகம், ஆன்மிகம், மற்றும், தெய்வீக காதல்களின்) ஏக்கத்தையும், தவிப்பையும், அதன் புதிர்களையும் வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. இந்த கவிதைகள் ஒரு உண்மையான காதல் மூலம்…

என் தாத்தாவுக்குத் தாத்தாகூட யானை வளர்த்தார்…..

மணவழகன். ஆ கதை சொல்லப் போறேன் நானும் கதை சொல்லப் போறேன்... வீரபாண்டிய கட்டப்பொம்மன் விவேகமுள்ள ஊமைத்துரை புலி அஞ்சும் புலித்தேவன் புவி ஆண்ட தேசமிது - இப்போ நரி ஆளும் தேசமாச்சே.... நாலும்…

வான் முகில்

கோமதி நடராஜன் நீல வானில், நீந்தி மகிழும் மேகமே! நீ ஆணா ? அல்லது, பெண்ணா ? பெண்தானே ? நினைத்தேன். இதமாய் பதமாய், உலா வருவதைக் கண்டதுமே, தெரிந்து கொண்டேன். நீ பெண்…

விளையாடாத பிள்ளை – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எப்போதும் பூட்டிக் கிடக்கிற சாஸ்வத நிதி ஃபண்ட் ஆப்பீஸ் சுவரில் கோணல் மாணலாக மூணு கரிக்கோடு. பெருச்சாளி அடிக்கிற கட்டை மாதிரி ஒன்றைப் பிடித்துக்கொண்டு நான் நிற்கிறேன். சத்தியமூர்த்தி தெரு…

பித்து

பவளமணி பிரகாசம் ஊமை கண்ட கனவாக உரைத்திட இயலாமல் உவப்பாக அசை போட உறுதியாக வளருது உருவான உன் நினைவே. திகட்டாத உன் நினைவில் திளைத்துக் கொண்டிருக்கையில் திடுக்கிட்டுப் போகுது திடாரென யாரும் வருகையில்.…

அன்பு நெஞ்சே !

புகாரி ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு ....ஏணியைப் பள்ளத்தில் இஇறக்கிவிட்டு ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு ....உள்ளமே இலாத கள்வர்களாய் ஊரிலே பலபேர் நல்லவரே ....உன்தலை மீதேறி நடப்பவரே யாரிவன் யாரவன் என்பதை நீ ....எண்ணி நடப்பாயென்…

வாழ்க்கை

புஷபா கிறிஸ்ரி எத்தனை நாட்கள் ? அழுத நாட்கள், சிரித்த நாட்கள் சிந்தித்த நாட்கள், நிந்திக்கப் பட்ட நாட்கள் ஆதரிக்கப் பட்ட நாட்கள் விவாதிக்கப் பட்ட நாட்கள் பாசம் காட்டிய நாட்கள் பரிகசிக்கப் பட்ட…