கரு.திருவரசு எத்தனை எத்தனை ஆசை - உன்மேல் எத்தனை எத்தனை ஆசை - எத்தனை முத்தம் கொடுத்திட ஆசை - உடல் முழுதையும் தழுவஓர் ஆசை பித்துச் செயலிது வாகும் - எனப் பிடித்தெனைத்…
பசுபதி மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப் பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ? வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் பட்டென்று பம்பிடுவாள் பை. மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின்…
மனோ என்னைக் கட்டியணைக்க கை வேண்டாம் உச்சி நுகரும் முத்தம் வேண்டாம் என்னை மலர வைக்கும் புன்னகை வேண்டாம் மயங்க வைக்கும் கவிதைகள் வேண்டாம் என் விழி உணரும் புன்சிரிப்பு வேண்டாம் வழி தொடரும்…
தமிழாக்கம் - செந்தில் 'ரூமியின் கவிதைகள் அனைத்து வகை காதல் (மோகம், ஆன்மிகம், மற்றும், தெய்வீக காதல்களின்) ஏக்கத்தையும், தவிப்பையும், அதன் புதிர்களையும் வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. இந்த கவிதைகள் ஒரு உண்மையான காதல் மூலம்…
மணவழகன். ஆ கதை சொல்லப் போறேன் நானும் கதை சொல்லப் போறேன்... வீரபாண்டிய கட்டப்பொம்மன் விவேகமுள்ள ஊமைத்துரை புலி அஞ்சும் புலித்தேவன் புவி ஆண்ட தேசமிது - இப்போ நரி ஆளும் தேசமாச்சே.... நாலும்…
கோமதி நடராஜன் நீல வானில், நீந்தி மகிழும் மேகமே! நீ ஆணா ? அல்லது, பெண்ணா ? பெண்தானே ? நினைத்தேன். இதமாய் பதமாய், உலா வருவதைக் கண்டதுமே, தெரிந்து கொண்டேன். நீ பெண்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எப்போதும் பூட்டிக் கிடக்கிற சாஸ்வத நிதி ஃபண்ட் ஆப்பீஸ் சுவரில் கோணல் மாணலாக மூணு கரிக்கோடு. பெருச்சாளி அடிக்கிற கட்டை மாதிரி ஒன்றைப் பிடித்துக்கொண்டு நான் நிற்கிறேன். சத்தியமூர்த்தி தெரு…
பவளமணி பிரகாசம் ஊமை கண்ட கனவாக உரைத்திட இயலாமல் உவப்பாக அசை போட உறுதியாக வளருது உருவான உன் நினைவே. திகட்டாத உன் நினைவில் திளைத்துக் கொண்டிருக்கையில் திடுக்கிட்டுப் போகுது திடாரென யாரும் வருகையில்.…
புகாரி ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு ....ஏணியைப் பள்ளத்தில் இஇறக்கிவிட்டு ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு ....உள்ளமே இலாத கள்வர்களாய் ஊரிலே பலபேர் நல்லவரே ....உன்தலை மீதேறி நடப்பவரே யாரிவன் யாரவன் என்பதை நீ ....எண்ணி நடப்பாயென்…
புஷபா கிறிஸ்ரி எத்தனை நாட்கள் ? அழுத நாட்கள், சிரித்த நாட்கள் சிந்தித்த நாட்கள், நிந்திக்கப் பட்ட நாட்கள் ஆதரிக்கப் பட்ட நாட்கள் விவாதிக்கப் பட்ட நாட்கள் பாசம் காட்டிய நாட்கள் பரிகசிக்கப் பட்ட…