விக்ரமாதித்தன் நம்பி =============== ஒரு சொல் விக்ரமாதித்யன் நம்பி கிலுகிலுப்பை சப்தம் கேட்டது நரசிம்மமாய்ப் பிளந்து வெளிவர வேண்டும் மரப்பாச்சிப்பொம்மை வைத்து விளையாடிய நினைவிருக்கிறதா நடைவண்டி பிடித்து நடந்த நாள்கள் ? பேசும் மைனா…
நாகூர் ரூமி ---------------- குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கட்டிதட்டிப்போன சொற்களை உடைத்து சாதாரண சொற்களோடு கலந்து முகம் கழுவிக் கொண்டேன் ! சொற்களைக் கொதிக்க வைத்து பதமாகத் தலையில் ஊற்றி குளித்துக்கொண்டேன் அடிக்கடி ! சொற்களைச்…
புகாரி ................................. ஏணிப் பொழுதுகளில் இதயம் ஏற்றிவைத்த ஈராயிரம் கோடி தீபங்களை ஒட்டுமொத்தமாய் ஊதி அணைத்துக்கொண்டு இருளின் கறுத்த உதடுகள் தன் ஆளுமை அதிகரிப்பில் இருளுக்கு இணை இருளே... இருளே... ஊதி அணைத்துப் பூரித்துப்…
நெப்போலியன்-சிங்கப்பூர் படகின் எதிரெதிர் விளிம்பில் நீயும் நானும் கிழிபட்ட நீர்ப்பரப்பில் மூக்காட்டி பின் தொடரும் விறால் குஞ்சுகள் நீல வெளியும் நீல வழியும் தூரக் கோட்டில் தொலைவாய்... தொடர்வாய்... நீர் மேல் எழுத்தாய் நம்…
கரு.திருவரசு எடுப்பு அத்தை மகளே அந்த நிலவு - அவள் அசைந்துவந்தால் எங்கும் அழகு! - அத்தை தொடுப்பு மெத்தை மெத்தையாய் மேகங்களே! மேகங்கள் அசைவில் மோகங்களே! - அத்தை கண்ணிகள் முத்துச் சுடர்கள்…
மாலதி சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள் என் பெயரால். தீவிரவாதம் என் உணர்வில். ஒளிந்து வாழ விதியும் பேரொளி எழுப்ப மனமும் ஒன்றோடொன்று போராடி எப்போதைக்கும். வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன் அழுந்த அழுந்த கிட்டங்கியில். வாழ்நாளில்…
வேதா மஹாலக்ஷ்மி வெள்ளையாய் பருக்கைகள் உன் விருப்பமாய் புன்னகைக்க அங்கங்கே மிளகாய் விதை, ஆயிரம் கண் போல குட்டி குட்டியாய் கறுப்பு நட்சத்திரம், குதிருக்குள் புதைந்திருக்க இரண்டறக் கலந்த போதும், இறுதியாய் வெண்ணை மட்டும்…
பவளமணி பிரகாசம் தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று; இதை அது என்றும், அதை இது என்றும் தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை, எது என்ன என்று எண்ணாமலிருந்தேன், கிழக்கே உதித்து, மேற்கே சாயுது என்று…
இளந்திரையன் அன்றைப் போலவே இன்றும் எல்லாம் முடிந்து விட்டது சிரிப்பும் சிறுகெக்கலிப்பும் கம்மலும் இருமலும் கதவு சாத்திப் போய்விட்டது ஒரு வரவுக்காய் நானும் ஒரு செலவுக்காய் இவர்களும் மூடிய அறைகளுக்குள் பதினாறு வயதில் திருவிழா…
ஹரன் கா(த)ற் சிலம்பு கையிலுள்ள சிலம்பு எனதென்று கர்வித்திருந்தேன். உடைக்கும் வேளையைப் படைத்தாய். தெறித்தது மறுப்பு பறித்தது உயிர்ப்பு. நரகந்தான் விளைவு என்ற நிதர்சன வேளையில் மனம் சொன்னது, திரிசங்கு சொர்க்கமே தெவிட்டாத இன்பம்…