திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021001_Issue

அரசியலும் சமூகமும்

கொடுப்பதும் கொள்வதும் கொடுமை

கோமதி நடராஜன் [1984 செப்டம்பாில், லயன்னஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்,வெளியிட்ட, ' சஞ்சனா ' மாத இதழில் வெளியான கட்டுரை] இந்த ஆண்டு நம் சுதந்திர இந்தியாவுக்கு வயது முப்பத்தியேழு பூர்த்தியாகி விட்டது.தொழில்…

சென்னை நாடக சந்திப்பு

நாதன் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் நாடகர்களை ஒரு சேரக்காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கிய குழுமனப்பான்மையை நாடக மனப்பான்மை மிஞ்சி விடும் என்றாலும் அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்ததில் 'நாடகவெளி ' ரெங்கராஜனின் பங்கு முக்கியமானதாகும்.…

கனடாவில் வீடு

அ.முத்துலிங்கம் நான் வீடு வாங்கியபோது அதற்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரர் இருந்தார். இது எனக்கு தெரியாது. வீட்டு ஏஜண்ட் இதை என்னிடம் இருந்து மறைத்துவிட்டார். வீட்டின் முந்திய சொந்தக்காரர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். வீட்டுப்பத்திரம்…

திவாலாகும் தமிழக விவசாயம்*

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா- உலக வங்கியின் அடிமையா ? மீண்டும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் துயரமடையச் செய்யும் ஒரு முடிவை ஜெயலலிதா எடுத்திருக்கிறார். ரேஷன் அரிசியின் விலை இரு மடங்காகி விட்டது. காரணம்…

மன்னியுங்கள், ஞாநி

மஞ்சுளா நவநீதன் நான் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞாநி விரும்பினால், நிச்சயம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் எதற்காக ? ஞாநியை பிராமணன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

திவாலாகும் தமிழக விவசாயம்*

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ…

விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)

சி. ஜெயபாரதன், கனடா இந்தியாவில் எழுந்த விண்வெளி ஆய்வுப் புரட்சி 1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் [Spacecrafts] அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப்…

அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி லூயி பாஸ்டர் வேதியியல் அறிஞராகத் தமது வாழ்வைத் துவக்கியவர்; பின்னர் பாஸ்டராக்கம், நாய்க்கடிக்கான தடுப்பூசி போடும் முறை ஆகிய தமது கண்டுபிடிப்புகளால் உலகப்…

இலக்கிய கட்டுரைகள்

சென்னை நாடக சந்திப்பு

நாதன் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் நாடகர்களை ஒரு சேரக்காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கிய குழுமனப்பான்மையை நாடக மனப்பான்மை மிஞ்சி விடும் என்றாலும் அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்ததில் 'நாடகவெளி ' ரெங்கராஜனின் பங்கு முக்கியமானதாகும்.…

தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……

முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் 1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம் நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன்…

வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)

பாவண்ணன் முப்பது வயது வரை கிராமத்தில் தாயுடன் வசித்தவன் ஹெக்டே. தந்தை இல்லாத குடும்பம். பாக்குமரங்கள் அடர்ந்த சொந்தத் தோப்பு இருந்தது. பால்தரும் பசுக்கள் பத்து. குடும்பத்துக்குத் தேவையான நெல்லைப் பயிரிட்டு எடுத்துக் கொள்ளும்…

‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)

எஸ்ஸார்சி இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாய் இன்றளவும் இயங்குவது இதிகாசங்கள். மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ புரட்டிப் போட்டு அதன் மீது நிமிர்ந்து பேசுகின்ற ஒரு படைப்பினை நம்மால் கடந்த ஆயிரம் ஆயிரமாண்டுகளாய்க் கொடுத்து விட முடியவில்லை. அப்படி…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )

ஜெயமோகன் ஒன்பது ** சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [ சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய ] துப்பாக்கியை…

கலைகள்

மெக்சிகோ பாணி கோழி டாக்கோ

தேவையான பொருட்கள் 24 சோள ரொட்டிகள் (இவை டோர்ட்டியா என்று அழைக்கப் படும் மெக்சிகோ பாணி ரொட்டிகள். இவை கிடைக்கவில்லை என்றால் சப்பாத்தியை உபயோகிக்கலாம்.) 2 கோப்பை கோழி துண்டமிட்டது- சிறிதாய்த் துண்டமிடவும் -…

கவிதைகள்

நானும், தாத்தாவும் வேப்பமரமும்.

சேவியர். 0 மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக் குச்சி தான் தாத்தாவின் பல்லுக்கு, எனக்கோ…

நீ.. நான்… அவன்…

சேவியர் 0 நின்று தொலையாத துன்ப அலையிலும், ஆலயம் பற்றிக் கிடப்பவனே ஆத்திகன். நாளை செத்துப் போவேனென்று சேதி வந்தபின்னும் நாத்திகனாகவே இருப்பவன் தான் நாத்திகன். எந்த நிலை நாளையானாலும் இன்றின் பகுதியில் மனிதாபிமானக்…

கடல் பற்றிய நான்கு கவிதைகள்

பிரம்மராஜன் 1) கடலும் முன்று தளங்களும் உறைந்த எஃகாய் மேலே வானம் கவிய உருகிய தாமிரமாய்க் கிடக்கிறது பூமி இரண்டையும் கோர்த்துக் கொண்டு இதென்ன மரகதப் பச்சை வயல் போலவென பிரமித்து நிற்கிறேன் முகம்…

காவிரீ!

'ஜடாயு ' காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக் கதையுண்டு. காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும் கழக அரசுகள் பல கழிந்தும் கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள் கவலையில்…

ஆதங்கம்..

ஆனந்தன் ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் சில உருண்டன அடிமைத்தனத்தில்... காகங்களும், கிளிகளும் கூட கிளைகளில் கூடுகட்ட கடினப்பட்ட நாட்களது. உயிரைக் கூட உன்னதமாக எண்ணாது உழைத்து வாங்கித் தந்த உன்னத சுதந்திரம் இது.…

எதிர்பார்ப்பு

புஷ்பா கிறிஸ்ரி காற்றடிக்கிறது,, மழையும் கொட்டுகிறது என் கண்களில் கண்ணீர் வரவிருக்கும் பனிநாட்களை எண்ணும் போது உதிரும் இலைகள் போல் என் கண்களின் நீர் உதிர்கின்றது.. எத்தனை நாட்கள் ? ஓட்டமாய் ஓடி, குளிரில்…

விழி, மொழி, பழி

அனந்த் அல்லிஉன்றன் விழியலவோ என்றேன் அழகியவள் அகலப்பின்னால் சென்றேன் .... அல்லியென்றால் பகலிலென்கண் .... அலர்வதும்ஏன் புகலுமென்றாள் சொல்லிழந்து தலைகுனிந்து நின்றேன்! ***** பாகுமொழி என்றுரைப கர்ந்தேன் பாவையவள் நோகப்பின்தொ டர்ந்தேன் .... பாகதுதான்…

சின்னப் பயல்கள்

இராம.கி. காவலன் அறிந்தே காவுறக் கொடுக்கல் கதைகளில் கேட்டுத் தெரிந்ததுண்டு - உம் கண்களின் முன்னே விரிந்ததுண்டோ ? தாவலும் தவ்வி மீள்வது மாக தாக்கித் தடுக்கிய பேரழிவு - மிகத் தள்ளி ஒடுக்கிய…

திருமாவளவன் கவிதைகள்

திருமாவளவன் யமன் திசையில்.... மழை இரவு இரவின் இருள் பாதி மழையின் ஈரம் மீதி துளித்துளியாய் துாங்குகிறது மரக்கிளைகளில் இரவெல்லாம் மின்னல் முழக்கம் மழை பெருங்காற்று அச்சம் விரவ கிடுகிடுத்த நடுக்கம் மழை விட்டகாலை…

சகடையோகம்

நம்பிராஜன். ஒரு கவிதையை எப்படி எழுதுகிறாய் எழுதி விட்டாயா ஒரு கதையை எப்படித்தான் எழுதுகிறாயோ எனக்குக் கொஞ்சம் சொல்லேன் ஒரு கட்டுரையை எவ்விதம் தொடங்கி முடிக்கிறாய் தெரியவில்லை பெரியவர் தெரிந்தா செய்கிறார் வித்தகர் தெரிந்தே…