சேவியர். 0 மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக் குச்சி தான் தாத்தாவின் பல்லுக்கு, எனக்கோ…
சேவியர் 0 நின்று தொலையாத துன்ப அலையிலும், ஆலயம் பற்றிக் கிடப்பவனே ஆத்திகன். நாளை செத்துப் போவேனென்று சேதி வந்தபின்னும் நாத்திகனாகவே இருப்பவன் தான் நாத்திகன். எந்த நிலை நாளையானாலும் இன்றின் பகுதியில் மனிதாபிமானக்…
பிரம்மராஜன் 1) கடலும் முன்று தளங்களும் உறைந்த எஃகாய் மேலே வானம் கவிய உருகிய தாமிரமாய்க் கிடக்கிறது பூமி இரண்டையும் கோர்த்துக் கொண்டு இதென்ன மரகதப் பச்சை வயல் போலவென பிரமித்து நிற்கிறேன் முகம்…
'ஜடாயு ' காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக் கதையுண்டு. காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும் கழக அரசுகள் பல கழிந்தும் கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள் கவலையில்…
ஆனந்தன் ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் சில உருண்டன அடிமைத்தனத்தில்... காகங்களும், கிளிகளும் கூட கிளைகளில் கூடுகட்ட கடினப்பட்ட நாட்களது. உயிரைக் கூட உன்னதமாக எண்ணாது உழைத்து வாங்கித் தந்த உன்னத சுதந்திரம் இது.…
புஷ்பா கிறிஸ்ரி காற்றடிக்கிறது,, மழையும் கொட்டுகிறது என் கண்களில் கண்ணீர் வரவிருக்கும் பனிநாட்களை எண்ணும் போது உதிரும் இலைகள் போல் என் கண்களின் நீர் உதிர்கின்றது.. எத்தனை நாட்கள் ? ஓட்டமாய் ஓடி, குளிரில்…
அனந்த் அல்லிஉன்றன் விழியலவோ என்றேன் அழகியவள் அகலப்பின்னால் சென்றேன் .... அல்லியென்றால் பகலிலென்கண் .... அலர்வதும்ஏன் புகலுமென்றாள் சொல்லிழந்து தலைகுனிந்து நின்றேன்! ***** பாகுமொழி என்றுரைப கர்ந்தேன் பாவையவள் நோகப்பின்தொ டர்ந்தேன் .... பாகதுதான்…
இராம.கி. காவலன் அறிந்தே காவுறக் கொடுக்கல் கதைகளில் கேட்டுத் தெரிந்ததுண்டு - உம் கண்களின் முன்னே விரிந்ததுண்டோ ? தாவலும் தவ்வி மீள்வது மாக தாக்கித் தடுக்கிய பேரழிவு - மிகத் தள்ளி ஒடுக்கிய…
திருமாவளவன் யமன் திசையில்.... மழை இரவு இரவின் இருள் பாதி மழையின் ஈரம் மீதி துளித்துளியாய் துாங்குகிறது மரக்கிளைகளில் இரவெல்லாம் மின்னல் முழக்கம் மழை பெருங்காற்று அச்சம் விரவ கிடுகிடுத்த நடுக்கம் மழை விட்டகாலை…
நம்பிராஜன். ஒரு கவிதையை எப்படி எழுதுகிறாய் எழுதி விட்டாயா ஒரு கதையை எப்படித்தான் எழுதுகிறாயோ எனக்குக் கொஞ்சம் சொல்லேன் ஒரு கட்டுரையை எவ்விதம் தொடங்கி முடிக்கிறாய் தெரியவில்லை பெரியவர் தெரிந்தா செய்கிறார் வித்தகர் தெரிந்தே…