சூர்யா நம்பிக்கையாளரிடம் விவாதிக்காதே என்று ஜெயமோகன் சொல்லிவிட்டார். அது மத விஷயங்களுக்குச் சரிதான். ஆனால் ரூமியும் பிறரும் இங்கே இஸ்லாம்பற்றிப் பேசுவது மதம் ஆன்மீகமீட்பு முக்தி பற்றியெல்லாம் இல்லை. இது சுத்த அரசியல். இங்கே…
நாக.இளங்கோவன் இவ்வருடத்திய சுவடுகளைப் பார்க்கும் போது, ஏறத்தாழ மாதம் ஒரு பரபரப்பான சங்கதி மக்களைப் பேச வைக்கிறது. மே/சூனில் பாராளுமன்றத்தேர்தலும் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளும், சூலை மாதம் கும்பகோணம், ஆகட்டு மாதம் தனஞ்செய், வீரசவர்க்கர்…
November 18, 2004 •
வரதன்
வரதன் நின்று நிதானித்து சமுகசேவையுடன், பேர் எழுச்சி கொண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடாமல் சில தான சேவை மையங்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டதால் தடுமாறிய நிலையில் சங்கரமடம் இன்று. தவறான சுயநலக் கூட்டமும், தான்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா [மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை…
சுந்தர ராமசாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சி பீடாதிபதி ஒரு சமயத் தலைவர் அல்ல என்றும் அவர் இன்று இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கீழ்நிலை அரசியல்வாதிகளில் ஒருவர்தான் என்றும் நான் கொண்டிருக்கும் கருத்துக்களை என்…
வில்லியம் டக்கர் (ஜெருசலம் போஸ்ட், நவம்பர் 14, 2004) ஆண்களின் பெருத்த வன்முறையை அறிய ஒரு தடயம் இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறு தீவில் கண்டறியப்பட்ட குள்ள மனிதர்கள் (Hobbits) இனம், மனித இனம்…
மோகன் டிக்கு அரசியலில் குற்றவாளிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும் இந்நாளில் ,சமூகத்தில் பரவலாய் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றி யாரும் பேசுவதில்லை. பெண்மகவுக் கொலைகள் எப்படி சகித்துக் கொள்ளப்படுகின்றன என்பதுதான் அது. சிரோமணி குருத்வாரா…
அருளடியான் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் பட்டு இருக்கிறார். இவரது கைதை கண்டித்து பா. ?.கவைச் சேர்ந்த இல. கணேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது போலவே, திருவாடுதுறை ஆதினம் கைது…
November 18, 2004 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் கவர்னர் பதவியை காரணம் காட்டி ஒரு கேலிக்கூத்து மீண்டும் அரங்கேறியுள்ளது. இதில் எந்தத்தரப்பும் நியாமாக நடந்து கொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் கூறியிருப்பவை எத்தகைய மனோபாவம் அவருக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. பதவி…
ஜோதிர்லதா கிரிஜா (14.1.2004 துக்ளக் இதழில் குருமூர்த்தி அவர்கள் எழுதி யிருந்த கட்டுரையின் தாக்கம்.) சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் “வழங்கப்படுவதற்கு” எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நம் சாஸ்திரங்களில் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளதாய்ச் சொல்லி இப்படி…