திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041118_Issue

அரசியலும் சமூகமும்

போரும் இஸ்லாமும்

சூர்யா நம்பிக்கையாளரிடம் விவாதிக்காதே என்று ஜெயமோகன் சொல்லிவிட்டார். அது மத விஷயங்களுக்குச் சரிதான். ஆனால் ரூமியும் பிறரும் இங்கே இஸ்லாம்பற்றிப் பேசுவது மதம் ஆன்மீகமீட்பு முக்தி பற்றியெல்லாம் இல்லை. இது சுத்த அரசியல். இங்கே…

செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்

நாக.இளங்கோவன் இவ்வருடத்திய சுவடுகளைப் பார்க்கும் போது, ஏறத்தாழ மாதம் ஒரு பரபரப்பான சங்கதி மக்களைப் பேச வைக்கிறது. மே/சூனில் பாராளுமன்றத்தேர்தலும் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளும், சூலை மாதம் கும்பகோணம், ஆகட்டு மாதம் தனஞ்செய், வீரசவர்க்கர்…

சங்கடமடமான சங்கரமடம்

வரதன் நின்று நிதானித்து சமுகசேவையுடன், பேர் எழுச்சி கொண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடாமல் சில தான சேவை மையங்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டதால் தடுமாறிய நிலையில் சங்கரமடம் இன்று. தவறான சுயநலக் கூட்டமும், தான்…

அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா [மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை…

ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை

சுந்தர ராமசாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சி பீடாதிபதி ஒரு சமயத் தலைவர் அல்ல என்றும் அவர் இன்று இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கீழ்நிலை அரசியல்வாதிகளில் ஒருவர்தான் என்றும் நான் கொண்டிருக்கும் கருத்துக்களை என்…

பயங்கரவாதமும், பலதார மணமும்

வில்லியம் டக்கர் (ஜெருசலம் போஸ்ட், நவம்பர் 14, 2004) ஆண்களின் பெருத்த வன்முறையை அறிய ஒரு தடயம் இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறு தீவில் கண்டறியப்பட்ட குள்ள மனிதர்கள் (Hobbits) இனம், மனித இனம்…

பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்

மோகன் டிக்கு அரசியலில் குற்றவாளிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும் இந்நாளில் ,சமூகத்தில் பரவலாய் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றி யாரும் பேசுவதில்லை. பெண்மகவுக் கொலைகள் எப்படி சகித்துக் கொள்ளப்படுகின்றன என்பதுதான் அது. சிரோமணி குருத்வாரா…

காஞ்சி சங்கராச்சாரியார் கைது

அருளடியான் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் பட்டு இருக்கிறார். இவரது கைதை கண்டித்து பா. ?.கவைச் சேர்ந்த இல. கணேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது போலவே, திருவாடுதுறை ஆதினம் கைது…

ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் கவர்னர் பதவியை காரணம் காட்டி ஒரு கேலிக்கூத்து மீண்டும் அரங்கேறியுள்ளது. இதில் எந்தத்தரப்பும் நியாமாக நடந்து கொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் கூறியிருப்பவை எத்தகைய மனோபாவம் அவருக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. பதவி…

இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்

ஜோதிர்லதா கிரிஜா (14.1.2004 துக்ளக் இதழில் குருமூர்த்தி அவர்கள் எழுதி யிருந்த கட்டுரையின் தாக்கம்.) சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் “வழங்கப்படுவதற்கு” எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நம் சாஸ்திரங்களில் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளதாய்ச் சொல்லி இப்படி…

அறிவிப்புகள்

கடிதம் நவம்பர் 18,2004

ஏகலைவன் அன்புள்ள ஆசிரியருக்கு, சோதிப் பிரகாசம், விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகன் இந்துத்துவத்தை கேலி செய்துள்ளதாக எழுதியுள்ளார். அந்நாவலை இந்துத்துவப் பிரதி என விமர்சித்தவர்கள் எல்லாம் சோதிப்பிரகாசம் அளவுக்கு அறிஞர்கள் அல்லர். மார்க்சிய அறிஞரான சோதிப்பிரகாசம்…

கடிதம் நவம்பர் 18,2004

ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற தண்டனைகள் எந்த நாட்டில் கடைபிடிக்க்ப்பட்டாலும், எந்த மத சிந்தனையின் கீழ் நியாயப்படுத்தப்பட்டாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைதான். இது போல் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள்…

கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி

சலாஹுத்தீன் ==== ‘ஹாத்தமன் நபி’ என்ற அரபிப்பதத்திற்கு பொருள் ‘இறுதி நபி’ என்பது சரியா ? என்ற கேள்விக்கு விடை காண நேசகுமார் மேற்கொண்ட முயற்சிகள், குர்ஆனின் வசனத்திற்கு விளக்கம் அறிய முயலும் ஒரு…

கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

சலாஹுத்தீன் ==== பர்தா பற்றிய விளக்கத்திற்கு போகுமுன் நேசகுமாரின் கவனத்திற்கு சில விஷயங்களை வைக்க விரும்புகிறேன். நாகூர்ரூமியின் 'இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் ' என்ற நூலில் அவர் 'முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர்…

கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்

ஆசாரகீனன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நெதர்லாந்து இயக்குனர் தியோ வான் கோ பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும், இப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட Submission குறும்படம் பற்றியும் திண்ணையில் எழுதி இருந்தேன். இக் குறும்படத்தை,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா [மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை…

ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி. ஒரு சைகை என்பது ஒரு இயக்கத்தை தோற்றவல்ல, தோற்றக் கூடிய நிகழ்ச்சி. குறிப்பாக, இக்கட்டுரையில், நம் கவனம், கேட்பொலி சைகை பற்றிய ஒன்றாகும். ஒப்புமை (Analog), மற்றும் இலக்கமுறை (Digital)…

பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போ போ போ…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-26

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) கலைத் தரம் :கார்க்கியின் 'தாய் ' கதையை எத்தனை பேர் படித்து இருப்பார்கள் ? ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள்…

காணாமல் போன கடிதங்கள்

என் எஸ் நடேசன் ' 'தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா ' ' ? இப்படி ஒருவர் என்னோட, என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது…

வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை

பி.கே. சிவகுமார் சென்ற வார திண்ணையில் ஜெயமோகன் எழுதிய வையாபுரிப் பிள்ளையின் மரணமின்மை என்னும் கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரை, வையாபுரிப் பிள்ளையைப் பற்றி நானறியாத தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. அதற்கான ஜெயமோகனுக்கு நன்றிகள்.…

தமிழின் மறுமலர்ச்சி – 6

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

மக்கள் தெய்வங்களின் கதை – 10

அ கா பெருமாள் 10. சேர்வைக்காரன் கதை தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் சாத்தான்குளம் என்ற ஊர் உண்டு. அந்தப் பெரிய ஊரின் அருகே அரசூர் என்னும் சிறிய ஊர் இருக்கிறது. அவ்வூரில் வாழ்ந்த…

பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு

கோச்சா பார்த்திபன் மீது நல் அபிமானமுள்ள ஒரு முகமறியா நண்பனின் நல்லெண்ணக் கருத்து இது: தமிழ் திரையுலைச் சேர்ந்த் திரு.பார்த்திபன், அவரின் அமெரிக்க விநியோகஸ்தரின் குடைக்குள் மழை படம் சார்ந்த வியாபார திரையிடல் மற்றும்…

கதைகள்

புரூட்டஸ்

பத்ரிநாத் தென்றல் தீண்டியதால் மழைநீரை பதுக்கிவைத்த மரங்கள் சிலுசிலுவென சிலிர்த்துக் கொண்டன..மழையைப் பார்த்தால் அவர் ஞாபகம்தான் வருகிறது.. மழையை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் அப்படியொரு பைத்தியமாகக் கிடப்பார்..அவர் போய் ஆறு ஆண்டுகள்..…

அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து

ஜெயமோகன் எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் 'பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் 'என்றான். ஊருக்கும் ஒரு மலையாள…

செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?

முல்லை அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது. 'இது சிவனின் உருத்திர…

வெகுண்டு

பாலா நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46

நாகரத்தினம் கிருஷ்ணா படமுடியா தினித்துயரம் படமுடியாதரசே பட்டதெலாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடலுயிரா தியவெல்லாம் நீயெடுத்துக் கொண்டுன் உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே யளிப்பாய்; - வள்ளலார் சூரியோதயத்திற்கு இன்னும் ஐந்து நாழிகை இருக்கலாமென வைத்தியர்…

சகுந்தலா சொல்லப் போகிறாள்

பி.ச. குப்புசாமி (சந்திரமெளலி என்ற புனைபெயரில் பி.ச. குப்புசாமி எழுதிய சிறுகதை இது. அந்தக் காலத்தில் தினமணி கதிரில் பிரசுரமாகியது. பி.ச. குப்புசாமி பற்றிய விவரங்களை http://pksivakumar.blogspot.com/2004/10/blog-post_28.html என்ற முகவரியில் காணலாம். இக்கதையைப் பத்திரமாக…

கவிதைகள்

பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

பா. சத்தியமோகன் 7. தில்லை வாழ் அந்தணர் புராணம் 350. ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகி சோதியாய் உணர்வும் ஆவித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதம் காண இயலா ஒன்றாகிப் பெண்ணுமாய்…

கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம், தண்டித்து உன்னைச் சிறையில் தள்ளியவன் யார் ? ' 'எனது மேலதிபதி, என்றுரைத்தான் கைதி. உலகில் மிகுந்த செல்வம் திரட்டி மேலோங்கி ஆதிக்க…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு

வெண்ணிலாப்ரியன். சித்திரை பத்து பெளர்ணமி ராவுல மொத்தச்சனமும் குமிஞ்சி கெடக்கும் மந்தமாச் சிரிக்கும் அய்யனார் வாசல்லெ. 'என்னப்பா இது 'ன்னு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் கேக்கும் அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி அணில் முட்டை காட்ட கம்மாக்கரக்கி கூட்டிப்போயி…

இந்தமுறை

அருண்பிரசாத் திறந்து திறந்து மூடுகின்றன உன் அறை ஜன்னல் கதவுகள். வலிமை கூடிய காற்றில் உள்ளேயும் வெளியேயுமாய் அறைபடும் திரைத்துணி ஓரங்கள். மெளனங்களின் பூச்சுக்களில் பவித்திரமானதொரு வெறுமை அமர்ந்து பளபளக்கிறது தூசு துடைக்கப்பட்ட அலமாரிகளின்…

பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்

(தமிழில்) புதுவை ஞானம் மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு…

நெஞ்சுக்குள்ளே ஆசை

பிருந்தா சரண் கோடிஆசை கொட்டிகிடக்கு ஆசைமச்சான் உள்ளத்திலே காட்ட ஏனோ தடையிருக்கு பூட்டிவச்சீக நெஞ்சுக்குள்ளே கருத்தமச்சான் அணச்சுகிட்டான் முருக்கோிய கைகளிலே அன்னகிளி சரணடஞ்சேன் உரம்பாய்ஞ்ச நெஞ்சத்திலே ஜன்னலோர மரங்களல்லாம் எட்டிஎட்டி பாக்குது படுக்கைவிாிப்பு நம்மபாத்து…

நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்

ஈழநாதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலோரம் அலைந்து திரிகிறது மேகம். கைக்கெட்டும் தூரத்தில் கருவானம் உண்டு களைத்து உறக்கத்தில். தெருவிளக்கின் ஒளியும், அலங்கார வளைவுகளின் பட்டுத் தெறிப்பும்... பகலாக்கி விடும் முயற்சியில் பாதி வென்ற களிப்புடன்…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா ---- ஒன்று இறகுதிர்க்கும் பறவை ஒன்று மரித்துப்போன மரக்கிளையில் அமர்ந்துள்ளது வலிய பறவையதை கொத்திச் செல்கின்றன சிறியவைகள் காம்பு பிரியும் காய்ந்த பூவைப்போல விழுந்துபடலாம் ஒரு நாள் அந்த வீர்யப் பறவை.…

தீ தந்த மனசு

சாமிசுரேஸ் காத்;திருப்புகளின் கொடிய சிறகுகள் நிரந்தரமாய் முகம் புதைந்து மரணச்சிசுக்களாயின மூக்கின் மயிர்க்குதிருக்குள் மரணமணம் புற்றுக்கள் வார்த்து மனஙு ; கொள்கிறது நான் நடக்கத்தொடங்கினேன் ஏன் கால்களுக்கடியில் முட்களாய் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது காலம் பாதை ஓரங்களில்…

கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்

சத்தி சக்திதாசன் வசந்த காலங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் வாலிபப் பூக்கள் வந்ததை எல்லாம் செலவிட்டு வறுமையிலும் வாடாது நிற்கின்ற இயற்கையின் இறவாக் காலங்களவை வசந்த காலங்கள் இல்லாதோருக்கும் இருக்கும் இன்பம் இல்லையென்றாலும் இனிக்கும் பருவங்கள்…

நகைச்சுவை

ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…

கோச்சா ரஜினிகாந்த்: அன்று மூப்பனார் மீண்டும் ஜெயுடன் அணிகண்ட போது அவரை விலக்கியவர்--- பின் பாரதிராஜா காவிரி பிரச்சனையில் ஜெ-யின் ஆதரவாளர் எனக் கமெண்ட் அடித்தவர்- இதோ, இன்று, இடுப்பில் நேரியல் கட்டி, கை…

ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்

அறுவைவிந்தன் விடாகண்டன் இடதுசாரிகள் மதச்சார்பற்ற மீடியாக்கள் போன்றவை வான் கோவின் மரணத்தை மூலை செய்தியாகவும் அலட்சியப்படுத்துவதாகவும் ஆத்திரம் கலந்த ஏக்கத்தை ஆசாரகீனனின் கட்டுரை தெரிவித்திருந்தது. நமது இடதுசாரிகள், இன்னபிற மதச்சார்பற்ற வகையறாக்கள் மனிதரின் ஆதங்கத்தை…

அவளோட ராவுகள் -3

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ---- 'கொலுப்படி ' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜுரம் வரும்போல் இருந்தது.…