திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081218_Issue

அரசியலும் சமூகமும்

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

பாஸ்கர் டேட்டிராயிட் கார் தொழிற்சாலைகளின் துயரம் தொடருகிறது. நவம்பர் ஏழாம் தேதி போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும், ஜூலை,ஆகஸ்ட் மற்றும்…

அறிவிப்புகள்

இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா? ஜனநாயக விரோதமா?

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு இரங்கல் எழுதிய ’இந்தியா டுடே’ வன்மத்தைக் கக்கியுள்ளது. மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வந்தது தான் அவர் மீது உயர்…

இக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்

தமிழநம்பி.ஐயா, வணக்கம். ஏறத்தாழ இரண்டாண்டுகளாகத் 'திண்ணை'யைப் படித்து வருகின்றேன். அரசியல், குமுகம், மொழி, கதை, பா, அறிவியல், தொழினுட்பம், இலக்கியம், திறனாய்வு, அறிவிப்பு, பெரும்பாலும் அறிவடிப்படையிலான முரண் கருத்து மறுப்புகள் போன்ற பலகூறுகளிலும் அரிய…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? (கட்டுரை 46 பாகம் 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! வடிவங்கள்…

இலக்கிய கட்டுரைகள்

கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2

கே. ஆர். மணி3. படைப்பாளி - யுரேகா - துண்டு எங்கே ? பாவண்ணண் - கதை சொல்லியல்ல. எழுத்தாளர். தன் வலியை, புரிதலை, பார்த்ததை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிப்போகிற கதை எழுத்தாளர். ஒரு திணை…

நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்

முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லு}ரி புதுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்த புலவர்களுள் குறிக்கத் தக்க இடம் பாடுவார் முத்தப்பச் செட்டியாருக்கு உண்டு. தமிழில் இசை பாடுதல், வசை பாடுதல்…

குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு இலக்கியப் பெருமன்ற குமரிக்கிளையும் நாகர்கோயில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து 18- 12- 2008 அன்று குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும் என்ற பொருளிலொரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி…

[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்

முனைவர் ஆர். சபாபதி'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது கணினித்துறையில் தமிழ் பெற்றுள்ள இடத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டிய காலச்சூழல் இது. எனவே கணினித்துறையின் இமாலய வளர்ச்சியினை நன்கறிந்த முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் "இணையமும்…

கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1

கே. ஆர். மணி 1. அந்தத்தாத்தா எங்களுக்கு தூரத்து சொந்தம். சங்கீத விற்பன்னர். பாட்டி கூனல் விழுந்த முதுகு, வாழாவெட்டி பெண், விளங்காத பேரன், ஒழுகும் வீடு, சம்சாரி கொண்டு கொடுக்கும் நெல்தான் வயிற்றுக்கும்…

கதைகள்

ஞயம் பட உரை

கமலாதேவிஅரவிந்தன் -1- கிருஷ்ணன்குட்டிக்குத் தலைவலித்தது. உடம்பு பிழிந்த துணியாய் துவண்டு கிடந்தது. கடந்த 15 நாட்களாக மானாட்டுக்கான ஏற்பாடுகளுக்கும், விழாவுக்கான பொறுப்புக்களுக்காகவும் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. மற்றவர்கள் பொறுப்பைப்பகிர்ந்து கொண்டாலும் , தலைமைப்பொறுப்பு…

தீயடி நானுனக்கு

எச்.முஜீப்ரஹ்மான்இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன்.நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர் கருகி இறந்த துக்கச் செய்தி என்னை…

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial Washington D.C. எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டையின் (Fort Sumter) முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத்…

தாழ்பாள்களின் அவசியம்

அ.முத்துலிங்கம் அம்மாவுக்கு கனடாவில் நம்பமுடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்கு பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்கு பூட்டு இருந்தது.…

பேரம்

அருள்ராஜ் நவமணி நகரப் பேருந்துகளிலும், மின் ரயில்களிலும் தூங்குகிறவர்கள் வாழ்க்கையில் நிறைய சுவாரசஸ்யங்களைத் தொலைத்தவர்கள் என்பது என் அபிப்பிராயம். மின்வண்டி நிலயங்களில் பேப்பர் கடைகளில் தலைப்புச்செய்திகளை வாசித்துக்கொண்டோ, வெற்றிலை குதப்பிக்கொண்டோ விட்டேத்தியாக அலைபவர்களும் அவ்வாறே.…

விஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது

இரா.முருகன் கொஞ்சம் பரபரப்போடு தான் நீலகண்டன் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் நடேசன். ஏகாம்பர ஐயர் பிரதி செய்யக் கொடுத்த டோக்குமெண்ட் இப்படி வெள்ளைக் கடுதாசியாகிப் போன மாயம் என்னவென்று ஒரு சுக்கும் மனசிலாகவில்லை…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇடிமுகில் கனைத்துக் கொண்டு எதிர்நோக்கிப் போகுது ! பேய்மழை கொட்டுது ! நம்பிக்கை இழந்து நான் ஏகாந்தமாய் அமர்ந்துளேன் நதிக்கரையில் ! இறுதியில் சேமித்த என் வயல்நிலத்தின் அறுவடைக்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநளின மாதே ! உந்தன் புன்னகை வசந்த காலத்துக் குளிர்ப் பாறைமேல் தெறிக்கும் வெள்ளத்தில் பொங்கு நுரைதனை வெளிப்படுத்தும் ! நளின மாதே ! உனது மெலிந்த கைகளும்…

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

வசீகரன் ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை…

உன் முகங்கள்

வே பிச்சுமணி பிரபஞ்சத்தில் எத்தனையோ வீண்மீன்கள் வெடித்து அழியும் காதல் தோல்விகள் போல்- எத்தனையோ வீண்மீன்கள் புதிதாய் தோன்றும் காதல் வெற்றிகள் போல கருத்த உடம்பில் பல்லை தவிர வேறு வெள்ளையில்லையென காதல் மறுத்த…

கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 நாணல் புதர்ப்பக்கம் தவளைக் கச்சேரி குழலிசை கூடவே 2 கதை வேணாம் தூங்கி விட்டது குழந்தை தூக்கம் வராத பாட்டி 3 ராஜகுமாரன் வந்து தூக்கிப் போனான் ராணியை மிட்டாய்க்…

ஞாநிக்கு ஒரு தீனி.

ருத்ரா மும்பையில் நடந்த‌ தீவிரவாத சம்பவம் பற்றி புதிய கோணம் ஒன்றைப் படைத்திருக்கும் ஞாநிக்கு பாராட்டுகள்! ஞாநி சிறந்த கட்டுரையாளர். "புட்டு புட்டு "வைத்து எழுதுவதில் புல்ல‌ரிக்க‌ வைப்ப‌வ‌ர். புல்ல‌ட்டுக‌ளைப் பற்றி ஆனாலும் ச‌ரி…

கவிதைகள்

தாஜ் அக்கரைக் காட்சி அவர்கள் பெருத்துவிட்டார்கள் மனிதர்களின் மாற்றாய் நிஜங்களின் நிழலாய் நகர வீதிகளின் அங்கமென நடமாடும் அவர்கள் லோக காப்பாளர்களால் கல்லடிப் படும்வரை அடையாளம் தெரிவதில்லை. நான் காலாறும் இடமெல்லாம் கேலிச் சிரிப்போடு…

“மும்பை மண்ணே வணக்கம்!”‍‍‍….

ருத்ரா அந்த கொடூர நாள்! மறக்கமுடியுமா அதை? தாஜ் ஒட்ட‌ல் தீக்குளித்த‌து ஏன்? கொலைப்ப‌சி எடுத்த‌ கும்பல் ப‌சியாற "தாஜ் ஓட்ட‌லுக்கு" வ‌ந்த‌தால் தான். சிக்கன் வறுத்த கரும்புகையா அது? அந்த‌ ஓட்ட‌லில் மானுட‌த்தையே…

ஒரு மாயவானம்

ஹெச்.ஜி.ரசூல் அலையடித்துக் கொண்டிருக்கிறது ஓய்ந்தபாடில்லை கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து அலைகளை சிதறடிக்க விருப்பம். தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு நெருங்கிமுத்தமிடும் காற்றில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம். மேகம் தொட்டுரச எண்ணும் வேளிமலைக் காற்றின் வருடல் கடலும்…

தருணங்கள்..

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி முன் எப்போதோ நான் முன்வைத்த யோசனையாம். முற்றிலும் நினைவிலில்லை. வாங்கிய இடமொன்று நல்ல விலை இப்போதென்று கண்களில் ஒளிகொண்டு கைகளைப் பிடித்தபடி கடைத்தெருவில் ஒரு நண்பன். மகனுக்கு வாங்கிவந்த மாநிற…