திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070208_Issue

அரசியலும் சமூகமும்

புரட்சி செய்த சில பதிவுகள்

சேதுபதி அருணாசலம் பார்த்த விஷயங்களை நினைவணுக்களில் பதிவு செய்து, அதைக் கடிதமாகவோ, கட்டுரையாகவோ, நாட்குறிப்பாகவோ எழுதிவைப்பது எத்தனை உபயோகமாக இருக்கிறது, இருக்கப்போவது என்பது கண்டிப்பாக அதை எழுதுபவருக்கு, எழுதிய நாட்களில் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை.…

தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்

முத்துகிருஷ்ணன் காசிநாதன்....இதனால் தெரிவிப்பது என்னவென்றால் 27-01-2007 அன்று நடைபெற இருக்கும் ஹிந்து ஒற்றுமை மாநாட்டிற்கு 1) நமது மசூதிக்களின் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு "சர்பத்" பானம் வழங்கப்படவேண்டும். 2) ஹிந்துக்களை தூண்டும் வகையில் எந்தவித…

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?

செல்வன் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நாடு மீண்டும் காலனிமயமாக்கப்படுவதாக ஒரு குரல் எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையையே இரண்டு கூறுகளாக பிரித்துள்ள இந்த பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு நன்மை பயப்பவையா இல்லை காலனிமயமாக்குபவையா? சில புள்ளிவிவரங்களை…

பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……

புதியமாதவி, மும்பை காவிகளுக்கு நடுவில் மஞ்சள் துண்டு மேடை ஏறும்போதெல்லாம் புருவங்கள் உயர்ந்த காலங்கள் மாறிவிட்டது. அண்மையில் காவியுடையுடன், வெள்ளை உடையுடன் வந்தவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர்களுடன் ஆன்மீகம் பேசாமலும் அவர்கள் இவருடன்…

அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா?

மலர் மன்னன்(அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்பதாகக் கட ந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கூட்டத்தில் நான் பேசியதன் சுருக்கம் திண்ணையில் வெளியானதன் விளைவாகக் கூடுதல் விவரம் கேட்டு வந்த சில மின்னஞ்சல்களின்…

காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

ஜடாயு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று. தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த…

புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்

அரவிந்தன் நீலகண்டன்'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும். பொதுவாக புஷ்யமித்திரர் என்கிற தளபதி மௌரிய…

அறிவிப்புகள்

சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்

அறிவிப்புசாகித்திய அகாதமி (இந்திய நாட்டின் இலக்கியப் பேரவை) எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள் பங்கு பெறும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள் தலைமை திலகவதி க.பஞ்சாங்கம் கண்ணன் சம்பத் சிவகாமி தமிழச்சி அ.வெண்ணிலா திலகபாமா இரா.மீனாட்சி செங்கமலத் தாயார்…

எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி

எஸ். ஷங்கரநாராயணன்அன்பான திண்ணை வாசகர்களுக்கு சிறு அறிவிப்பு. எனது முதல் 'ஈபுக்' - சிறுகதைத் தொகுதி - நரஸ்துதி காலம் (அரசியல் கதைகள்) நிலாச்சாரல் டாட் காம் இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது என அறியத்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூடு காலம் வருகுது! பூமிக்கு கேடு காலம் வருகுது! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது! புயல் அடிக்க வருகுது! புரட்டி மழை கொட்டப்…

இலக்கிய கட்டுரைகள்

ரியாத் வாழ் தமிழர் விழா

அஹ்மத் ஜூபைத்'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள். 'வாய்விட்டும்,மனம்விட்டும் சிரித்த ஒரு அழகிய அனுபவம் தமிழ்ச்சுவையுடன் கடந்த வியாழன் (01 FEBRUARY 2007) அன்று இனிய மாலை நேரத்தில், இந்தியத் தூதரக கலையரங்கில் ரியாத்…

காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்

தேவமைந்தன் காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள் - தேவமைந்தன் “காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல.…

பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை

ஜெயந்தி சங்கர் சில வார்த்தைகள் எழுத்தாளனுக்கு மொழி காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்றும் அப்படிக் காதில் விழுந்து கொண்டே இருக்கக் கூடிய கலாசாரத்தின் ஒரு முக்கிய கூறான அந்த மொழி மட்டுமே…

சிலம்பில் உரைநடை

முனைவர். மு. பழனியப்பன்தமிழ் விரிவுரையாளர் மன்னர் கல்லூரி புதுக்கோட்டை. உரைநடை என்ற சொல் காலத்தால் பிந்தையது, ஆனால் உரைநடை என்பது பழமையானது. என்ற கருத்தைக் கொண்டு உரைநடை வடிவத்தின் பழமையை அறியலாம். செய்யுள் ,…

30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல்

பாண்டித்துரை. தமில் தொண்டர் ஜோஸ்கோ நிறுவன அதிபர் தங்கராஜ் தலைமை ஏற்க ,திரைப்பட பாடலாசிரியர் வித்தககவிஞர் தேசிய விருது பெற்ற பா.விஜய் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விடுதலை கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்)

பாவண்ணன் பெருமாள் முருகனுடைய கவிதைகளில் வெளிப்படும் உரையாடல் காட்சிகள் ஓவியங்களுக்குரிய நுட்பத்தையும் ஆழத்தையும் கொண்டுள்ளன. இந்த உரையாடலைக் கட்டமைப்பதில்தான் பெருமாள்முருகனுடைய கவித்துவம் ஒளிர்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் உரையாடல்களின் வகைமைகள் படிக்கத் து¡ண்டும்வகையில் உள்ளன.…

கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு

நீ "'தீ" சிங்கப்பூரகத்தில் உள்ள தமிழ் அமைப்பான கடற்கரை சாலை கவிமாலை அமைப்பின் 80வது (மாதாந்திர) நிகழ்வு 27.01.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள ஜாலன்பஜார் சமூகமன்றத்தில் நடைபெற்றது முதிர்ச்சி எனும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள்…

புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் )

பாவண்ணன் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய முக்கியமான கவிஞர்களில் ஒருவர் ராணி திலக். சமீப காலமாக உரைநடைக் கவிதைகள் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வருபவர். 52 உரைநடைக் கவிதைகளைக் கொண்டதாக இந்தப்…

கடித இலக்கியம் – 44

வே.சபாநாயகம்கடிதம் - 44 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 2 - 2 - 94 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து…

நித்தம் நடையும் நடைப்பழக்கம்

வை கலைச்செல்வி நாகலிங்கப் பூவைப் பார்த்ததுண்டா நீங்கள்? மிகவும் வித்தியாசமான நறுமணத்துடன், தாமரையின் இதழ்களை ஒத்த விரிந்த ஐந்து இதழ்களின் நடுநாயகமாக வீற்றிருக்கும் லிங்கம் போன்ற ஓர் அமைப்பிற்கு, பல தலைகளைக் கொண்ட ஒரு…

கதைகள்

நீர்வலை (10)

எஸ். ஷங்கரநாராயணன் >>> படிப்பு வராதவர்கள் என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன் என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி, ஏகப்பட்ட சிக்கல்களில்…

மடியில் நெருப்பு – 24

ஜோதிர்லதா கிரிஜா 24. தன்னைப் பார்க்கத்தான் காவல்துறை ஆய்வாளர் வந்துகொண்டிருந்தார் என்பது புரிய, பவானி, பேனாவை மூடிவைத்துவிட்டு, “ வாங்க, இன்ஸ்பெக்டர்!” என்றாள். எழுந்து போய் எதிரே சுவரோரத்தில் மடக்கிவைக்கப் பட்டிருந்த நாற்காலி யன்றை…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4)

சி. ஜெயபாரதன், கனடாஉண்மை யான உலோக வடிவங்களை உருவாக் குபவர், கிரேக்கர்! சுவாசிப் பவை அவை எல்லாம்! செதுக்குவர் அவற்றைப் பளிங்குக் கற்களில், உயிர் பெற்று எழுவது போல்! பேருரை ஆற்றுவர் அரங்கத்தில்! பேரண்ட…

கலைகள்

இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்

பாரதி மகேந்திரன் 1 கத்தரிக்காய்க் கறி (சாதாரண வகை) தேவையானவை கத்தரிக்காய் - பிஞ்சானவை - அரை கிலோ புளி - சிறிய எலுமிச்சை அளவு உப்பு - ஒன்றேகால் மே.க. மஞ்சள் பொடி…

கவிதைகள்

மகாத்மா காந்தி செய்யாதது !

சி. ஜெயபாரதன், கனடாஒரு குலத்துக் கொருநீதி சொல்லும் மனுநீதி ! அவரவர் மலத்தை அவரவர் அள்ள வேண்டு மென தவறாது செய்தவர் காந்தி ! அதற்கோர் இனத்தை அமைத்து வளர்த்தவர் யார் ? அடிமை…

பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3509. மயக்கம் அடைந்திட்ட தனது நண்பர் நம்பி ஆரூரர் உய்யும் பொருட்டு தமது திருவாக்காகிய இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தை அருளிய சிவபெருமானிடம் “வருத்தம் உண்டாக்கிய கலக்கத்தை நீக்கினீர் உமது திருவடித்…

கள்ளுக்கொட்டில்

குரும்பையூர் பொன் சிவராசா தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை சரியான சனக்கூட்டம் இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள் எல்லோரும் இங்கு சரிசமன் தான் சமத்துவம் என்பது சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான் தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர்…

ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்

ஹெச்.ஜி.ரசூல் 1)எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது. மூடிய மண்ணுக்குள்ளிருந்து பிரபஞ்சத்தை பார்க்க எந்தவித ஜன்னலும் இல்லை. இரவும் பகலும் மாறிமாறிச் சுழல்வதை அறிய முடியாததொரு தருணத்தில் தனிமையின் தீராத வலி. பேச்சுத் துணைக்கு ஆளற்றவனத்தில் காற்றின்…

அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்

அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்) (1) முனகல்கள் ---------------- எங்கிருந்து முனகல்.... எதிலிருந்து இந்த அன்னத்தூவிகள்.. எதற்குள்ளிருந்து இப்படி படாம்பூச்சிகளின் வண்ணக்கொப்புளங்கள்... பாறைகளின் அடியில் கண்ணாடிச்சிறகுகள். தட்டாம்பூச்சிகளின் "டிஷ்யூ" சிறகுகளில் கூட கண்ணுக்குத்தெரியாத முள் குத்திய…

காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகின் முகம் யாவும் மாறிப் போகும், எவரும் அறியாது, என்னருகே நீ இன்னும் நெருங்கி வந்து உன் ஆத்மாவின் தட ஓசை எனக்குக் கேட்டது முதல் ! வாழ்வின்…

புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு

ஜெய. சந்திரசேகரன்சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின்…

கைத் தொலைபேசி

ரஜித்வரலாற்றைத் திருத்துவோம் கிமு கிபி அன்று கைமு கைபி இன்று அண்டை வீடுகளாகின அமெரிக்காவும் அத்திப்பட்டும் வையத்தை மையத்தில் வைத்து மின்காந்த அலையால் வலை பின்னிவிட்டது விஞ்ஞானச் சிலந்தி உலகம் ஒரு முறை சுற்ற…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 7 புதிய பயணம் திமுகவில் இருந்து பிரிந்து வந்து எந்த வேகத்தில் 'தமிழ் தேசிய கட்சி' என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தாரோ அதே வேகத்தில் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன்…

1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !

சின்னவன்கவிஞர் பெளர்ணமி பாண்டியன் இதுவரை 999 கவி(வ)தைகள் எழுதி தள்ளியிருக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த 1000வது கவிதை வரைவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தனிமடலில் எழுதி அனுப்பிய வாழ்த்துரை உங்களின் பார்வைக்கு, அன்புள்ள…