மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச்…
ஷம்மி முத்துவேல் அந்த குளக்கரையில் நின்றிருந்த ஒற்றை நாரையின் அலகுகளில் காத்து இருக்கின்றான் எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே துள்ளிக் கொண்டு திரிகிறது ஓர் மீன் கூட்டம்... காற்றின்…
குமரி எஸ். நீலகண்டன். கனத்த இதயத்தோடு கடற்கரை வந்த போது இதமானக் காற்றில் இதயம் கரைந்தது. உள்ளிருந்து உறுமிக் கொந்தளித்த சுனாமி அலைகள் ஆர்ப்பரித்த கடலைக் கண்டு அடங்கி ஒடுங்கின. மணற் பாதுகைகளாய் உப்பு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிறிது சிறிதாய் உன்னை விடுவித்துக் கொள் முன்னைப் பழக்கத்தை விட்டு ! முக்கிய அறிவுரை இது உரைப்பது நான் !…
பி.பகவதி செல்வம் மீண்டும் மீண்டும் என்னை துரத்தி கொண்டு வருகிறாய் ஏதோ ஒரு முறை என்னை வீழ்த்தி விட்டாய் என்பதற்காக ஒவ்வொரு முறையும் உன்னிடம் மாட்டிக்கொள்வேன் என்று மதம் கொண்ட யானையாய் என்னை துரத்துகிறாய்…
இரவி ஸ்ரீகுமார் புகழ் தேடும் உள்ளங்கள் புகழைத் தேடும்! பணம் தேடும் உள்ளங்கள் பணத்தைத் தேடும்! அன்பு தேடும் உள்ளங்கள் அன்பைக் காணும்! அறிவுத் தேடும் உள்ளங்கள் அறிவை ஈர்க்கும்! ஆக, தேடாத உள்ளங்கள்…
லதாமகன்விருப்பமற்று அலைந்துகொண்டிருக்கிறது புக விரும்பமில்லாத நீர் வெட்டிவிடப்பட்ட தக்கையின் இடைவெளிகளில் ஆதியில் ஊறிய வன்முறையுடன் சிப்பி மூடிக்கொண்டிருக்கிறது தன்னுள் விழுந்து ஒற்றைத் தூசியின் உறுத்தலில் ஊறும் அன்னிச்சை நீருடன் எப்போதும் உப்பாகாத மீனின் அலைவை…
சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை அதிகம் உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ? அது என்…
ரசிகன் அதிகாலை தேநீர் கோப்பைக்கும் சாயுங்கால மதுக்கோப்பைக்கும் இடைப்பட்ட குக்கிராமம் எனது! வற்றிப்போன இதயங்கள் குடியிருக்கும் மிக விசாலமான தெருவில் இடதுபக்கம் என் வீடு... முற்பொழுதொன்றில் அவள் பார்வை பட்ட ஒதுக்குப்புறத்தில் எனதறை... அலங்கோலமாய்…
நாச்சியாதீவு பர்வீன்... தூறல் வானத்தை இரசித்து மகிழ்ந்த எனக்கு கவலை தந்தது உடைந்து போன தூக்கணம் குருவிக்கூடு.