சின்னப்பயல்ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று சொல்லிக்கொள்பவரின். என் மனம்என்வசப்படுமா அதோடுபிறர்மனமும் ? என் அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து அகலுமா? என் நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம் பாதுகாக்கஇயலுமா..? சகஞானியின் கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம் கூடுமா ? அவ்வாறு கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள் வைத்திருக்கஇயலுமா ? வெள்ளைத்தோலுடையோர்என் அங்கத்தினராவரா ? தொலைக்காட்சியின்தொடர் நிகழ்ச்சிக்குவாய்ப்புகள்குவியுமா…
ஹேமா(சுவிஸ்) *********************** பிடிப்பில்லை பொறுப்பில்லை வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாய் குற்றச்சாட்டுகள் நீட்டமாய ! சிலுவை இரத்தம் தேடும் மனிதர்களாய் ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு நேர்மையாய் மறுகன்னம் காட்ட கை நீட்டினாலும் அடிக்க முனையும் இவர்கள்…
தி .ராஜேஷ் . அலங்கரிகின்ற தன் ஆணவத்தின் மிதமிஞ்சிய அறியாமையை குறிப்பெடுப்பதால் மேலும் ஒரு கிரீடம் உங்களால் சூட்டப்படுகிறது . இதன் கணமேற்றும் பார்வையை மேலும் கூர்மையாக்குகின்ற செயலாக்கம் உங்களால் நிறுவப்படுகிறது . நடந்தேறும்…
பிச்சினிக்காடு இளங்கோ அது நன்றாகத்தான் இருந்தது நல்ல நிறுவனம் தயாரித்தது இன்னும் ஆண்டுகள்பல ஆகக்கூடும் அடிக்கடி சலவைசெய்து அழாகாய் உடுத்தினேன் புதிதாய் இருக்கக்கண்டுப் பூரித்தேன் கவனமாய்ப் பராமரித்தேன் எப்படி அந்தக்கம்பிப்பட்டது? எங்கிருந்தது அந்தக்கம்பி? எப்படி…
மணவை அமீன் கால்கள் சகதியில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறது- கொக்கு ஒன்று! இறக்கை அடிக்கும் ஓசைகள் காற்றில் குறியீடுகளாக..! அலகினை சகதியில் புதைத்து கால் சிக்கலெடுத்து இறக்கை விரிக்க முற்பட்டும் மூச்சுக் குழாயின்…
ராம்ப்ரசாத் வாசங்களை உணர்ந்திராத பிரதேசமொன்றிலிருந்து நான் அவதரித்திருந்தேன்... என் நாசிகள் வாசங்களை தனித்துணரத் தவறுவதில்லை... படபடவென என் இறக்கைகள் தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில் பதிவதில்லை வாசங்கள் என் சிந்தனைத்தொகுப்பில்... இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்...…
பிரகாஷ். ஆதியில்... எங்கும் இருளாயிருந்தது அப்போது அதற்கு இருளென்ற பெயரில்லை.. இருள் வெளியாய்ப் பரவியிருந்தது இருள் காற்றாய் அலைந்து திரிந்தது இருள் மலையாய் உறைந்து நின்றது இருள் நதியாய் ஒழுகியோடியது அதுமட்டுமாயிருந்தது. அங்கே.. வடிவமும்…
ராஜா மறுவிநாடி தொட்டதும் மரணம் என்றறிந்தவுடன் மென்னுடல் நடுங்குகிறது இருக்கும் நொடியில் இருந்து இறக்கும் நொடி நோக்கி நகர்கிறது பாதி வழி கடந்ததும் இறந்த நொடியிடமே திரும்பிவிடுகிறது. ____________________________ சொல்வன்மை புகைத்து விட்டு வந்திருப்பவரிடம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச்…
மலிக்கா இன்னொரு முறை இருளுக்குள் இருந்து பார்க்க ஆசை இம்சைகளில்லா இன்பங்களுக்குள் இருந்து பார்க்க ஆசை இறுக்க மூடியிருந்தும் இருவிழிகளின் இடுக்கில் ஒளிகளின் ஊடுருவளிருந்ததே! அவ்விருளை அனுபவித்து ரசிக்க அன்னையின் கருவறையில் ”மீண்டும்” இன்னொரு…