May 29, 2011
லறீனா அப்துல் ஹக் 'கோவலன் கொலையுண்டான்' செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க…
April 30, 2011
லறீனா அப்துல் ஹக் (இலங்கை)- மௌனத்தின் இடைவெளிகள் நீளும் போதெல்லாம்.... நசிந்து போகின்றது உறவென்று நினைத்துவிட்டாய், நீ. உனக்கான வாழ்தலின் நெருடல்களை நீவுதற்கும் உறுத்தல்கள் எதுவுமின்றி உத்தரவாதப்படுத்துதற்குமாய்…
March 6, 2011
லறீனா அப்துல் ஹக், இலங்கை இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து…
January 23, 2011
லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) அறிமுகம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள்…
August 22, 2010
லறீனா அப்துல் ஹக். அந்தக் கவிதையை அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை "அது" மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் உயிர்மெய்யெழுத்தும் கொண்டு குறுக்கமாய்... நெடுப்பமாய் - சில வரிகள்…
July 18, 2010
லறீனா அப்துல் ஹக் (இலங்கை) 'என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஆனால், ஏதேதோ எழுத வேண்டுமென்று உள்ளம் விழைகின்றது. வார்த்தைகள்... வெற்று வார்த்தைகள்... இவற்றினால் என்ன செய்துவிட முடியும்?…
July 11, 2010
லறீனா அப்துல் ஹக்-(இலங்கை) ஒரு தீப்பிழம்பை உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு(ம்) எதுவுமே இல்லை என்றிடல் உனக்கு இயல்கின்றதுதான். ஆனால்... என்னில் வந்துவிழும் - ஒரு மெல்லிய மழைத்தூறலில்... தென்றலின்…
June 27, 2010
லறீனா அப்துல் ஹக்- (இலங்கை) முள்ளிடுக்கில் மலர்ந்தெழுந்து மணம்பரப்பும் ரோஜாவை இமைக்காது பார்த்திருந்தேன். உள்ளிருக்கும் ரணம் புதைத்து உயிர்த்திருத்தலின் வலியை உணர்ந்திருக்கக்கூடும்-நீ. வண்ணத்துப் பூச்சியிதன் செவ்வர்ணம் இயற்கையில்லை-மனக்…
June 27, 2010
லறீனா அப்துல் ஹக்- (இலங்கை) என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ…