திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101128_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (57)

வெங்கட் சாமிநாதன் செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில பத்திரிகைகள் படிக்கும் பழ்க்கம் ஏறப்ட்டது என்றேன். அதைத் தொடங்கி வைத்தது, அவர் தொடர்ந்து வரவழைத்துப் படித்து வந்த ப்ளிட்ஸ் என்ற வாராந்திர ஏடு, அதை ஆங்கிலத்தில்…

அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!

காளி நேசன் ---- "பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி ******************* மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு…

வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!

Dr. செந்தில் மணியன் __1__ நான் உங்க‌ளைப் பார்த்து குர‌ங்கு என்று சொன்னால் என்ன‌ செய்வீர்க‌ள்? சிம்ம‌ன்ட்ஸ் ஹ‌ர்ப‌ஜ‌ன் மேல் கொடுத்த‌ மாதிரி புகார் கொடுப்பீர்க‌ளா? ஹ‌ர்ப‌ஜ‌ன் ஸ்ரீசாந்தை அறைந்த‌ மாதிரி அறைவீர்க‌ளா? நீங்க‌ள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகள் காலக்ஸிகள் ! வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன்…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்

வே.சபாநாயகம். 1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று…

கதைகள்

பரிமளவல்லி 22. தேறுதல்

அமர்நாத் 22. தேறுதல் செவ்வாய் காலை, அறைக்கு வெளியில் நடமாட்டம் கேட்குமுன் சரவணப்ரியா எழுந்து, முதல்நாள் எடுத்துவந்த உடைக்கு மாற்றிக்கொண்டாள். பரிமளா கண்விழிக்கக் காத்திருந்தபோது கதவுதட்டும் சத்தம். எழுந்து திறந்தாள். உற்சாகமும் நம்பிக்கையும் தரும்…

முள்பாதை 57

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com காலையில் பெரிய பெரிய சட்டுவங்களும், கரண்டிகளுமாக நான்கு சமையல் காரர்கள் வந்து சேர்ந்ததும் வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக…

விடாது நெருப்பு

கோமதி நடராஜன் அக்கம் பார்த்தவாறு தய்ங்கித் த்யங்கி வந்துகொண்டிருந்தான் மாணிக்கம்.அன்றுவரை அவன்,தலை நிமிர்ந்து நடந்த வந்த அதே தெருதான்,ஆனால் இந்த முறை ,அவன் நடையில் ஒரு குற்ற உணர்வு தெரிந்தது. "ஏய் நீ நம்ம…

முடிச்சு -குறுநாவல்

உஷாதீபன் “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக்…

‘கண்கள் இரண்டும்…..’

வாணிஜெயம்,பாகான் செராய். - அவளின் கண்கள்…… ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவ்வற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது.…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நேசிக்கும் ஓர் ஏழை மனிதனோடு வாழ்ந்து துயர்ப்படுவதை விட நேசிக்காத ஒரு செல்வந்தருடன் காலம் தள்ளுவது…

வாரிசு

எஸ். ஷங்கரநாராயணன் அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரைக் குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன. எப்போது வேண்டுமானாலும் அரசருக்கு மரணம் சம்பவிக்கலாம், என்ற…

வன்முறை

சூர்யா லட்சுமிநாராயணன்நான் ஏன் அவன் கடவாய் பற்கள் வெளியே தெரிந்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி நீளமும், 3 இன்ச் விட்டமும் கொண்ட கடினமான கருவேலங்கட்டையால், ஓங்கி…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18

ரேவதி மணியன்இந்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை, ...) ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் (कदा ?) கதா ? (kadā ?) என்ற வினாச் சொல் எப்படி…

கவிதைகள்

ஓயாத கடலொன்று..

அமைதிச்சாரல் வீட்டை நிறைக்கும் மழலைப்புன்னகையென சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே, கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் ஓடிச்சென்று மறைகின்றன கொழுத்த நண்டுகள்.. ஆதரவான தகப்பனைப்போல் கேசம் கலைத்துச்செல்லும் காற்று; கொண்டு வந்து சேர்க்கிறது கடலின் வாசத்தை.. இன்னொரு நாளை முடித்த…

முதல்மழை

ப.மதியழகன் மேகம் சூழ்ந்த வானம் குளிர் காற்றினூடே தூறல் தொடங்கியிருந்தது இடியோசை கிழக்கு திசையில் கேட்டது எல்லோருடைய கைகளும் குடைகளைத் துழாவ ஆரம்பித்தன கொடியில் காய்ந்த துணிமணிகளை அவசரகதியில் எடுத்து அடுக்கினார்கள் பெண்மணிகள் பள்ளி…

நறுமணமான பாடலொன்று

வருணன் இறந்த பகலின் சலனமற்ற பிரேதம் போல அசைவற்ற இரவு தனிமையில் காய்கிறது. நிசப்தத்தில் கருக்கொண்டு பிரவாகித்த மௌனத்தின் பாடல் பாடப் பட்டது பூக்கள் அவிந்த பொழுதின் முந்தைய கணம் வரை மறுகணமே பரவத்…

முகமூடி!

ஷம்மி முத்துவேல் முகம் உருக உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும் நாளங்களோடு அழுகல் வாடை ........ விதவித சாயங்கள் .... சில நேரம் பச்சையாய் .... சில நேரம் சிவப்பாய்..... நேரத்திற்கு ஒன்றாய் நிறம்…

வல்லரசு!

சபீர் சுடு மூச்சுக் காற்றால்- முதுகெறித்து… இடையூறிய கையால்- மெல்ல இழுத்து… இடது காலால்- இடது கால் சீண்டி… எழு எழு என- எண்ண அலை அனுப்பி… அப்பாடா… விழித்துக் கொண்டாள்! பின்- எழுந்து……

நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!

கலாசுரன்சோகத்தின் நீரோடைகள் உறைந்து போகின்ற ஆனந்தத்தின் பனிக்காலம் ஒன்றில்..... வேறு நினைப்புகள் புகாது மனம் மகிழ்ந்து ரசிக்கையில் .... முடிவிழந்த சில பெருமூச்சுகளின் சோர்பு.... தன் மதிப்பை இழந்து தொடர்கிறதோ ? என மனம்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ என்னருகில் வராதீர் ++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ மனைவியின் புகார் : ++++++++++++++++++++ பாலைவன நாடோடி…

தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!

ரசிகன் மழை தன் முதல் முத்தத்தினை உச்சரிப்பதாய் தொடங்குகிறது அவள் பிரவேசம்! பின்னிரவுகளின் விடியலை பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்! விடாப்பிடியான அன்பில் ஊடல் கூடல் என்பதாக இரவு நனைக்க…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்விட்டுப் போனவை:- ****************************** ஒரு கோப்பைக்குள் பாதரசமாய் ஏந்தி இருந்தாய் உன் கனவை.. காலம் தீர்ந்த அவகாசத்தில் கையளித்துச் சென்றாய் என்னிடம்.. குழியாடிக் குவியாடிக் கண்களாடிக் கலந்தேன்... நகரும் வெள்ளிக் கண்ணாடியில்.. அதிகமசைந்து…