ரிஷிகாலநிலைக்கட்டமைப்பு 1 சூரியக்கதிர்வீச்சு உம்மைச் சுற்றி அந்த ஒரு சொல்லைப் காற்றில் பரவச் செய் சிலந்திவலைப் பூச்சிகளாய் சிக்கும் பல. நாக்கை நீட்டிச் சுழற்றி வேண்டியதை உள்ளிழுத்துக்கொள். உன் அடியாழ இருளுக்குள் ஒளிபாய்ச்சித் துழாவும்…
குமரி எஸ். நீலகண்டன் இருண்ட நீர் பையிலிருந்து வளைந்து நெளிந்து வெளியே வந்து அழுத அவனுக்கு ஒளி உற்சாகம் கொடுத்தது. வெளியின் துகள்கள் அவன் வேர்களில் ஊருடுவ... கருப்பு,வெளுப்பு, அழுக்கு, மணம், மேல், கீழ்,…
ஹெச்.ஜி.ரசூல் தக்கலை எச்.முகமது சலீம் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிறந்த கல்வியாளர். சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் சிங்கப்பூர் தமிழக தமிழ் உறவுகள் தொடர்பான…
யூசுப் ராவுத்தர் ரஜித் மசக்கையில்தான் ரத்தம் தேடும் கொசுக்கள் தனக்காக அல்ல தன் முட்டைகளுக்கு ஊட்டம் சேர்க்க தாய்மையின் தவிப்பே கொசுக்களின் கடிப்பு ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை முட்டை விளைச்சலே கொசுவின் வேலை மற்றபடி…
அமைதிச்சாரல் வீட்டை நிறைக்கும் மழலைப்புன்னகையென சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே, கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் ஓடிச்சென்று மறைகின்றன கொழுத்த நண்டுகள்.. ஆதரவான தகப்பனைப்போல் கேசம் கலைத்துச்செல்லும் காற்று; கொண்டு வந்து சேர்க்கிறது கடலின் வாசத்தை.. இன்னொரு நாளை முடித்த…
ப.மதியழகன் மேகம் சூழ்ந்த வானம் குளிர் காற்றினூடே தூறல் தொடங்கியிருந்தது இடியோசை கிழக்கு திசையில் கேட்டது எல்லோருடைய கைகளும் குடைகளைத் துழாவ ஆரம்பித்தன கொடியில் காய்ந்த துணிமணிகளை அவசரகதியில் எடுத்து அடுக்கினார்கள் பெண்மணிகள் பள்ளி…
வருணன் இறந்த பகலின் சலனமற்ற பிரேதம் போல அசைவற்ற இரவு தனிமையில் காய்கிறது. நிசப்தத்தில் கருக்கொண்டு பிரவாகித்த மௌனத்தின் பாடல் பாடப் பட்டது பூக்கள் அவிந்த பொழுதின் முந்தைய கணம் வரை மறுகணமே பரவத்…
ஷம்மி முத்துவேல் முகம் உருக உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும் நாளங்களோடு அழுகல் வாடை ........ விதவித சாயங்கள் .... சில நேரம் பச்சையாய் .... சில நேரம் சிவப்பாய்..... நேரத்திற்கு ஒன்றாய் நிறம்…
November 28, 2010 •
சபீர்
சபீர் சுடு மூச்சுக் காற்றால்- முதுகெறித்து… இடையூறிய கையால்- மெல்ல இழுத்து… இடது காலால்- இடது கால் சீண்டி… எழு எழு என- எண்ண அலை அனுப்பி… அப்பாடா… விழித்துக் கொண்டாள்! பின்- எழுந்து……
கலாசுரன்சோகத்தின் நீரோடைகள் உறைந்து போகின்ற ஆனந்தத்தின் பனிக்காலம் ஒன்றில்..... வேறு நினைப்புகள் புகாது மனம் மகிழ்ந்து ரசிக்கையில் .... முடிவிழந்த சில பெருமூச்சுகளின் சோர்பு.... தன் மதிப்பை இழந்து தொடர்கிறதோ ? என மனம்…