அமர்நாத் 22. தேறுதல் செவ்வாய் காலை, அறைக்கு வெளியில் நடமாட்டம் கேட்குமுன் சரவணப்ரியா எழுந்து, முதல்நாள் எடுத்துவந்த உடைக்கு மாற்றிக்கொண்டாள். பரிமளா கண்விழிக்கக் காத்திருந்தபோது கதவுதட்டும் சத்தம். எழுந்து திறந்தாள். உற்சாகமும் நம்பிக்கையும் தரும்…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com காலையில் பெரிய பெரிய சட்டுவங்களும், கரண்டிகளுமாக நான்கு சமையல் காரர்கள் வந்து சேர்ந்ததும் வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக…
கோமதி நடராஜன் அக்கம் பார்த்தவாறு தய்ங்கித் த்யங்கி வந்துகொண்டிருந்தான் மாணிக்கம்.அன்றுவரை அவன்,தலை நிமிர்ந்து நடந்த வந்த அதே தெருதான்,ஆனால் இந்த முறை ,அவன் நடையில் ஒரு குற்ற உணர்வு தெரிந்தது. "ஏய் நீ நம்ம…
உஷாதீபன் “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக்…
வாணிஜெயம்,பாகான் செராய். - அவளின் கண்கள்…… ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவ்வற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது.…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நேசிக்கும் ஓர் ஏழை மனிதனோடு வாழ்ந்து துயர்ப்படுவதை விட நேசிக்காத ஒரு செல்வந்தருடன் காலம் தள்ளுவது…
எஸ். ஷங்கரநாராயணன் அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரைக் குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன. எப்போது வேண்டுமானாலும் அரசருக்கு மரணம் சம்பவிக்கலாம், என்ற…
சூர்யா லட்சுமிநாராயணன்நான் ஏன் அவன் கடவாய் பற்கள் வெளியே தெரிந்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி நீளமும், 3 இன்ச் விட்டமும் கொண்ட கடினமான கருவேலங்கட்டையால், ஓங்கி…