ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர் திணிக்கும்பொழுதெல்லாம் வாசிப்புத் திணறலில் என் நுகர்தலின்…
ராஜகமல்ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து…
எஸ். ஷங்கரநாராயணன் 1 உதிரும் இலையொன்று இழுத்துச் செல்லும் நதி தாவியேறும் எறும்பு 2 மனிதன் கையில் குடையைப் பார்த்து முகம் கருக்கும் மேகம் 3 ராணுவ முற்றுகை பயமற்று வயற்காட்டு காவல் பொம்மைகள்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு பூராவும் உன்னுடன் உடலுறவு கொண்டேன் கடலுக்கு அருகில் முடங்கிய தீவில் தீவிரமாகத் தெவிட்டாத இனிமையில் இன்பத்துக்கும் தூக்கத்துக்கும் இடையே ! கனலுக்கும் புனலுக்கும் இடையே !…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தாயின் தொப்புள் கொடி அறுத்ததும் சேய் தொடுவது மண்தளத்தை. அதற்குப் பிறகு தான் மதலை அடையாளம் காணும் அன்னையை ! அதைப் போலவே இதுவும் : தொப்புள்…
குட்டி செல்வன் தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றுமில்லையெனினும் உனது மௌனம் தருகின்றது தாங்க முடியாத வலிகளை நீளும் நிசப்தமுடைத்து இயல்பாகக் கேட்கின்றாய் இந்நாட்களில் ஏன் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கின்றாயென உன்னிடம் பதிலென்று சொல்ல ஏதுமிருப்பதில்லை நிலையில்லாத…
ஸ்ரீபன் புலம் பெயர்ந்த உறவுகளுக்கு கொஞ்சம் கனவுகளோடும் கொஞ்சம் நம்பிக்கையோடும் மரணத்தின் வாசலில் காத்திருக்கும்போது கடைசியாக எழுதத் தோன்றுகிறது என் இருப்பிடம் ஒழுங்கற்று கிடக்கிறது வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையின் கடைசி வழிகளும் இறுக்க…
தமிழநம்பி பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்ப் பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும் தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித் தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை! வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்…
எஸ்ஸார்சி பிரம்மத்தின் குறியீடு ஒம் எனும் பிரணவம் உலகை பிரதிந்தித்துவப்படுத்தும் உள் ஒளிர் ஔளி. பிரளயம் நேரும்போதும் இயங்குகதியில் செயல்படும் அது. நான்மறைகள் பிழிந்திடக்கிடைத்த நறுந்தேன். மனவிகாரம் தொலைத்து மன சஞ்சலம் வென்று சத்துவ…
தமிழநம்பி பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற பேறே! எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே ஈந்த பெம்மான் திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே தெரிந்து கொள்வோம்!…