திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081127_Issue

அரசியலும் சமூகமும்

மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………

மா.சித்திவினாயகம் அந்தமண்டபம் அனைத்துலக மொழி ஆர்வலர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல்லினமொழி மாந்தர்களின்"மொழி வளர்ச்சி' என்னும் அக்கருத்தரங்கு ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு இந்தி, பஞ்சாபி, தமிழ் என பல மொழிபெயர்ப்பாளார்கள் மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார்கள். உண்மையில் தாய்…

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

தமிழநம்பிஉலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள்…

நினைவுகளின் தடத்தில் (22)

வெங்கட் சாமிநாதன் இதற்கு அடுத்து என் நினைவிலிருப்பது, நிலக்கோட்டையில் அப்போது புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மாமாவுடன் என் பெட்டி படுக்கைகளுடன் கொடைரோட் போகும் பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் காட்சி தான். மதுரையில் படிப்பு முடிந்து…

அறிவிப்புகள்

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

மரபூர் ஜெய. சந்திரசேகரன்தமிழார்வலர்களே வணக்கம் சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு நன்றி: தினமணி 25-11-2008 செய்தி தமிழ் வளர்ச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளிவரும் சிறந்த…

தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்

இரா. சீனிவாசன்தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் (Panuval) என்ற இணையவழி ஆய்விதழ் (Online Journal) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இதழ் காலாண்டிதழாக வெளிவரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவரும் இந்த இதழில், சங்க இலக்கியம்,…

வி.பி. சிங் மறைந்தார்

அருளடியான்முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநிலவில் தடம் வைத்த நாசா மீண்டும் அங்கே உலவிடச் செல்கிறது ! ஓரியன் விண்வெளிக் கப்பல் சீறிக் கொண்டு செவ்வாய் நோக்கிப் போகும் ! ஆகில நாட்டு…

இலக்கிய கட்டுரைகள்

நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’

எம்.ரிஷான் ஷெரீப் காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.

வே.சபாநாயகம் 1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக, கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன். 2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய…

“பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு

வெங்கட் சாமிநாதன் பாட்டிகளின் சிநேகிதன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு. இப்படிப்பட்ட தலைப்பில் யாராவது சிறுகதை எழுதுவார்களா? அல்லது தம் சிறுகதைத் தொகுப்புக்குத் தான் தலைப்பு வைப்பார்களா? வைக்கப்பட்டிருக்கிறது. அதை நியூ சென்சுரி புக்…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -6

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Figure Abraham Lincoln Memorial Washington D.C. "நான் சிறுவனாக இருந்த போது தெற்கே நியூ ஆர்லீன்ஸ் நகருக்கு ஒருமுறைப் பயணம் போயிருந்தேன். அங்கே நான் கண்ட கொடுமைக்…

முடிவை நோக்கி !

சி. ஜெயபாரதன், கனடாடெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ·போன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு

இரா.முருகன் ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேன் ரெடி டு லீவ் ஃபார் எடின்பரோ வேவர்லி, ஹே மார்க்கெட், பிர்த் ஓஃப் ஃபோர்த், அப் நோர்த். கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷன் முழுக்க கனமாக எதிரொலிக்க ட்வீட் துணியில் உடுப்பு…

கலைகள்

பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்

ஜெயந்தி சங்கர் மைக்ரோஸிஸ் இண்டர்நேஷனல் மற்றும் இண்டெலிஜெண்ட் ச்சிப்ஸ் கனெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் ஏற்பாட்டில் கடந்த 2008 நவம்பர் 15 மாலையில் சிங்கப்பூர் பார்க்கர் ரோட்டில் இருக்கும் ACS பள்ளியின் உள்ளரங்கில் நடந்தேறிய தீபாவளி…

கவிதைகள்

கவிஞனின் மனைவி

ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர் திணிக்கும்பொழுதெல்லாம் வாசிப்புத் திணறலில் என் நுகர்தலின்…

அர்த்தம்

ராஜகமல்ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து…

கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 உதிரும் இலையொன்று இழுத்துச் செல்லும் நதி தாவியேறும் எறும்பு 2 மனிதன் கையில் குடையைப் பார்த்து முகம் கருக்கும் மேகம் 3 ராணுவ முற்றுகை பயமற்று வயற்காட்டு காவல் பொம்மைகள்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு பூராவும் உன்னுடன் உடலுறவு கொண்டேன் கடலுக்கு அருகில் முடங்கிய தீவில் தீவிரமாகத் தெவிட்டாத இனிமையில் இன்பத்துக்கும் தூக்கத்துக்கும் இடையே ! கனலுக்கும் புனலுக்கும் இடையே !…

தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தாயின் தொப்புள் கொடி அறுத்ததும் சேய் தொடுவது மண்தளத்தை. அதற்குப் பிறகு தான் மதலை அடையாளம் காணும் அன்னையை ! அதைப் போலவே இதுவும் : தொப்புள்…

நிலை

குட்டி செல்வன் தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றுமில்லையெனினும் உனது மௌனம் தருகின்றது தாங்க முடியாத வலிகளை நீளும் நிசப்தமுடைத்து இயல்பாகக் கேட்கின்றாய் இந்நாட்களில் ஏன் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கின்றாயென உன்னிடம் பதிலென்று சொல்ல ஏதுமிருப்பதில்லை நிலையில்லாத‌…

கடைசியாக

ஸ்ரீபன் புலம் பெயர்ந்த உறவுகளுக்கு கொஞ்சம் கனவுகளோடும் கொஞ்சம் நம்பிக்கையோடும் மரணத்தின் வாசலில் காத்திருக்கும்போது கடைசியாக எழுதத் தோன்றுகிறது என் இருப்பிடம் ஒழுங்கற்று கிடக்கிறது வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையின் கடைசி வழிகளும் இறுக்க…

பாவலர் பாரதியார் நினைவேந்தி…!

தமிழநம்பி பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்ப் பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும் தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித் தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை! வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்…

வேத வனம் விருட்சம் 12 கவிதை

எஸ்ஸார்சி பிரம்மத்தின் குறியீடு ஒம் எனும் பிரணவம் உலகை பிரதிந்தித்துவப்படுத்தும் உள் ஒளிர் ஔளி. பிரளயம் நேரும்போதும் இயங்குகதியில் செயல்படும் அது. நான்மறைகள் பிழிந்திடக்கிடைத்த நறுந்தேன். மனவிகாரம் தொலைத்து மன சஞ்சலம் வென்று சத்துவ…

அண்ணாவின் பெருமை

தமிழநம்பி பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற பேறே! எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே ஈந்த பெம்மான் திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே தெரிந்து கொள்வோம்!…