சித்தார்த் வெங்கட் ஓடுவதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? ஓடுவது தெய்வீகமானது, மனதை லேசாக்குவது, என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. எனக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. என் வரையில், ஓடுதல் அச்சம் சார்ந்தது. கோழைதனத்தின் வெளிப்பாடு.…
புஷ்பா கிறிஸ்ரி பத்து மாதத்து பந்தம் மாறாத விதியின் பரிணாமம் பத்தாம் மாதத்தில் பிறப்பு என்பது இறைவன் தீர்ப்பு அரிசியின் மேல் அவனவன் பெயர் எழுதப் பட்டிருக்கும் என்பது பெரியவர்கள் கூற்று மரணம் எப்போது…
கோ.முனியாண்டி, மலேசியா எனை வாசித்தபடியே எம் மழைதனில் நீங்களும் உமை யாசித்தபடியே நின் மழையதனில் யானும் அழுகையிழைகளாய் பிரிந்தபடியும் கலைந்தபடியும் புவியீர்ப்பு விசையளுத்த இணைந்தபடியும் மிதந்து கொண்டிருக்கிறோம். வர்ணசொரூப ஜோதிபொழியும் ஒளிக்கற்றைகளினின்று வெடிக்கும் கிரகணத்தின்…
சமயவேல் இரவென்றால் என்ன ? என் எல்லாக் காயங்களையும் இந்த இருட்டா ஆற்றிவிட முடியும் ? கோர்த்துக் கொள்கிறேன் உன் விரல்களுக்குள் என்னை. என் எல்லாத் தாகங்களும் அடங்கிவிடும் என்று உன் சிறிய உதடுகளைக்…
ஜடாயு ராகு காலம் எம கண்டம் விலக்கி குளிகன் வார சூலை தவிர்த்து திதி வாரம் நட்சத்திரம் தேடி யோகம் கரணம் லக்கினம் சலித்துக் கிடைத்த சுப நாளில் சுப நேரத்தில் பால முருகன்…
ஆனந்தன் சில நேரங்களில், கவலைப்படவில்லையே என்று கவலை.. உலக அழகி மனைவியானாலும் பிரபஞ்ச அழகி கிடைக்கவில்லையேயன்றும் சில நூறுகள் கிடைத்தால் ஆயிரங்கள் கிடைக்கவில்லையேயன்றும் இருக்க வீடு கிடைத்தால் ஆள அரசவைக் கிடைக்கவில்லையேயன்றும் இருப்பதை விட்டுவிட்டு…
மீனாக்ஸ் உனக்கு முன்பாக அலுவலகத்திலிருந்து வந்து விடும் நாட்களில் உன் கஷ்டம் நினைத்து சாதம் வடித்து எனக்குத் தெரிந்த வகையில் வத்தக் குழம்பும் ரசமும் பொரியலும் செய்து வைத்து உனக்காகக் காத்திருப்பேன்.. நீ வந்து…