இசை பிரியாபாசாங்கற்ற புன்னைகையில் உதிர்ந்தது முதல் பிம்பம் தோழமையான பேச்சில் உரிந்தது அடுத்த பிம்பம் நெருக்கமான இடைவெளிகளை நிரப்பியது மறு பிம்பம் இப்படியாக பிம்பங்கள் ஒவ்வொன்றாய் கழன்று விழ முடிவில் வெளிப்பட்டது எந்த சாயலுமற்ற…
ஹெச்.ஜி.ரசூல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில்அது நடந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த சட்டகத்தின் கண்ணாடி வழியாக புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி தனது அறைக்கு வந்திருந்தார். அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில் மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.…
ஆறுமுகம் முருகேசன்பூக்கள் கல்லறைகளுக்கெனவும் பூத்துக்குலுங்குகின்றன அஸ்தம வானங்களில்.. முன்னோக்கி உந்த வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம் சிவந்த ஒளிமுன் சாலையில் துவங்கிய அலுவலக காலை, முன்னெப்பொழுதும் போலில்லாது பேசி தீர்ப்பதற்கென அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள் இன்னொரு…
செல்வராஜ் ஜெகதீசன்இன்னுமொரு அழைப்பாய் இருக்கலாம் இது உங்களுக்கு. அகாலத்தில் நிகழ்ந்த அந்த அழைப்பில் அதுவரையான என் அமைதிப் பிம்பத்தை மனையாள் மற்றும் மற்ற பிறர் முன் சற்றே மாற்றிப் போட்டதில் என் நினைவில் என்றுமினி…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பார்வைக்குப் புலப்படாப் பாதங்களைக் கொண்டது நீருக்குள் அசைந்தது சிற்பங்களெனக் கண்ட உயிர்த் தாவரங்கள் ஒளித்தொகுக்கும் வழியற்று மூலைகளை அலங்கரித்திட விட்டுவந்த துணையை குமிழிகள் செல்லும் பரப்பெங்கிலும் தேடியது எல்லாத் திசைகளின்…
ருத்ரா குருகின் வருகை ================= போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து பனிநீர் இழிதரும் குழையொலி கேட்டு அகத்திய வாடை உயிருள் ஊர்த்து அகம் நெளிந்ததை ஈங்கெழுதுகின்றேன் . பிய்ந்தும்…
யூசுப் ராவுத்தர் ரஜித்எழுதப்பட்ட விதி பொறிக்குள் மணக்கிறது சுட்ட கருவாடு எழுதப்பட்ட விதி எந்த எலிக்கோ? குலைகள் மேலே குழி கீழே எழுதப்பட்ட விதி எந்த யானைக்கோ? புழுக்கள் சொருகிய தூண்டில் எழுதப்பட்ட விதி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : "வயிறு பசிக்கிறது அம்மா". "சற்று பொறு மகளே" என்று தாய் பதில் சொல்வாள்.…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் -- கடந்த வேளை நான் மட்டும் இருந்தேன் எனது உடலென்னும் படகில் ! விளக்கில்லை ! கால்…
எஸ்ஸார்சிஒளிர் அழகன் அக்கினியே என்னையும் ஒளிரச்செய் வீர்யன் பலவான் அக்கினியே வழங்கு எனக்கு அவைகளை தூய ஒளி அக்கினியே அவ்வொளி எனக்கருள்க அக்கினியே சின உருவோன் சினம் எனக்கு த்தந்திடுக வெல்ல வல்லோன் அக்கினியே…