கோமதி நடராஜன். உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத் திருப்பிவிடப் பட்டத் தென்றல்.தமிழருக்குக் கிட்டியத் தங்கம்.…
மஞ்சுளா நவநீதன் 'தமிழைப் பேசி ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட்டு விட்டு, எங்கிருந்தோ வந்தவரிடம் குறை காண்பது முறையல்ல ' என்று அவைத்தலைவர் காளிமுத்து குறிப்பிட்டு இருக்கிறார். இண்டாம் இதழ் பார்க்க. இது ஜெயலலிதா அவர்கள்…
1988ஆம் ஆண்டு ராணுவ தளபதிகள் பர்மாவை ராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்ததிலிருந்து பர்மாவுக்கு பெரிய ஆதரவாளராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருப்பது சீனா மட்டுமே. அப்போதிலிருந்து ரங்கூனும் பெய்ஜிங்கும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் பர்மாவும்…
சின்னக்கருப்பன். இந்த செய்தியை என் நண்பனிடம் சொன்னபோது, அவன், 'பாவம். யாரோ போலீஸ்காரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். எவனாவது ஒரு எம்பி செத்துபோயிருந்தால் பரவாயில்லை ' என்றான். நமது சினிமாக்களிலும், நமது நாவல்களிலும், நமது நடைமுறைப்…
மஞ்சுளா நவநீதன் நாடாளுமன்றத்தில் பயங்கர வாதத் தாக்குதல் முன்பு காஷ்மீர் சட்டசபை . இப்போது நாடாளுமன்றம். யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று ஊகிப்பதும் ஊர்ஜிதம் செய்து கொள்வதும் சுலபமான வேலை தான். ஆஃப்கானிஸ்தானின்…