திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கே.ஆர். அய்யங்கார்

Total Contribution: 6 Articles

கே.ஆர். அய்யங்கார்

சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை

கே.ஆர்.அய்யங்கார் 'சொல்வதைக் கேள் அர்ஜீனா. மரணம் என்பது என்ன ? மரணத்தின் தன்மை பற்றிச் சொல்கிறேன். மானிடர்களின் ஆன்மாவிற்கெல்லாம் மரணம் என்பது கிடையாது. அவை மறுபடிப் பிறப்பெடுக்கும்.…

கால்களை வாங்கியவன்

கே.ஆர். அய்யங்கார் கணேஷிற்குக் கோபம்,துக்கம்,அழுகை,கவலை எல்லாம்- நன்றாகக் கொலைப் பட்டினி போடப்பட்ட கன்றானது அவிழ்த்து விடப்பட்டதும் தாவிச் சென்று அம்மாவின் மடியை விட்டு அம்மாவின் காலை முட்டுமே-…

தெளிவு

கே ஆர் அய்யங்கார் இந்தக் கால இளைஞர்காள் இசைவாய்ச் சொல்வேன் கதைகேளும் எந்தக் காலத் திலுமேதான் எழிலாய் மனதில் நிலைத்திருக்கும் அந்தக் காலத் திலேயோர்நாள் மனிதன் ஒருவன்…

சித்ராதேவி

கே. ஆர். அய்யங்கார் ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க சற்றே நின்ற…

ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..

கே. ஆர். அய்யங்கார் விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய் ஒரு ஸ்டேட்மெண்ட்…

சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்

கே.ஆர்.அய்யங்கார் வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று…