தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த பசுமை பூமி அறுவடை காலத்தில் ஈகை புரிந்திடும் தானி யங்களை மஞ்சள் நிறத்தில் ! தங்க நிறத்தில் ! வேளாண்மைப் பண்ணைகளை புல்லின் இலைகளோடு !…
செல்வராஜ் ஜெகதீசன் அநேகமாய் முடிவதில்லை. அழகைப் பற்றிய அவதானிப்பை அப்படியே கைமாற்றி விட. அதிகபட்சம் முடிவதெல்லாம் அதைப்போல இது என்பதாய் இன்னொன்றை இணையாய்ச் சொல்லி இப்படித்தான் இருக்கிறது. இன்னபிறவும் இவ்வாழ்வில்.
வசீகரன் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள்…
கே.பாலமுருகன் 1 ஒவ்வொருமுறையும் ஏதையாவது பேசிவிட தோன்றுகிறது மார்க்சியம் ஓஷோ பாரதி அரசியல் உலக சினிமா அகிரா குரொஷோவா பாலிஸ்தீனம் பின்நவீனத்துவம் தத்துவ ஆய்வான உரையாடல்களில் விவாத மேடையில் குறைந்தது சினிமா விமர்சனத்தில் இப்படி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இலைகள் அசைந்தன மரங்கள் குலுங்கின கிளையில் கட்டாமல் ஊஞ்சல் ஆடுவது யாரென கேட்டது வேர். பட்டம் பறந்தது விட்டது யாரென கேட்டது நூல் தன்னை தொட்டுத் தள்ளுவது யாரென கேட்டது பாய்மரம்.…
க.செ.வெங்கடேசன்- அபுதாபி வெறிச்சோடி இருந்தது வீட்டு பால்கனி, தினமும் பார்க்கும் ஏழெட்டு புறாக்கள்... கேழ்வரகு போட்டும், காணவில்லை. நான் வளர்க்கும் புறாக்கள் இல்லை என்றாலும், ஏனோ மனம் சமாதானமில்லை, ஏன் வரவில்லை?! காலை ஆறு…
க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.சந்தி(ப்) பிழை அவள் இவள் சந்தித்தது, சந்திப்பதே,.. பிழையெனில், இவர்களைப் பற்றி எழுதுகையில் ஏற்படும் சந்திப் பிழை பிழைபடில், பெரும்பிழையோ? என் காதலி குறும்புப் பார்வை, குறுகுறுத்த கண்கள், மென்மையான ஸ்பரிசம், அன்பான…
எஸ்ஸார்சி பிரம்மம் என்பது இருப்பின் முதல் அறிவின் முதல் ஆனந்தத்தின் முதல் பிரம்மம் என்பது எப்போதுமுளது கோதகன்ற தூய்மை உடைத்து யாவும் அறிந்து விடுதலை யொடு தன்னாட்சி கொண்டது பகுத்திட மாட்டாத் தன்மையும் உடைத்து…
ரசிகவ் ஞானியார்நான் பாவப்பட்டவனா? புனிதப்பட்டவனா? புனிதங்களின் பாவத்தோற்றம் உன் உணர்வுப்பிழையே உனக்குப் பாவம் எனக்குப் புனிதம் பாவத்தின் சம்பளம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒவ்வொரு குளியலும் என்னை புனிதமாக்கிவிடும் மெல்ல ஊடுருவும் பேய்களோடும் சிலநேரம்…
தீபச்செல்வன்கவிதை: ____________________________________ உனது அப்பாவை தின்ற அதேகொடி இன்று உனது நகர் தேங்காய்களை தின்று அசைகிறது. கொடூரத்தின் வெற்றிச் செய்தியில் முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை எந்த தேங்காய்களுமில்லை. கற்கள்…