திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090108_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (23)

வெங்கட் சாமிநாதன்உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும்…

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்

நாகரத்தினம் கிருஷ்ணாபதினேழாம் நூற்றாண்டு என்கிறபோது, பிரெஞ்சு அறிவு ஜீவிகளில் சட்டென்று நமது நினைவில் கொர்னெய், மோலியேர், ராசின், தெக்கார்த், பஸ்கால் ஆகியோர் உயிர்த்தெழுகின்றனர். அவர்களுள் பிளேஸ் பஸ்க்காலுக்கான இடம் மிகமுக்கியமானது, கவனத்திற்குரியது. அறிவியல், தத்துவம்,…

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார் நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி: நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச்…

பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார் பி.ச. குப்புசாமி பற்றி: வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில்…

உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே சிவகுமார் உமா மகேஸ்வரி பற்றி: 1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின்…

ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார் கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும்,…

தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1

மலர்மன்னன் (விராட் ஹிந்து சபா மாபெரும் ஹிந்து பேரவை என்னும் அனைத்துலக அமைப்பின் ஆண்டு மாநாடு சென்னையில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டின்…

வார்த்தை ஜனவரி 2009 இதழில்…

பி.கே. சிவகுமார்# இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # வாசகர் கடிதங்கள் # விளக்கு பரிசு - வெளி…

சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்

பி.கே. சிவகுமார் சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003 வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்: இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண்…

உங்கள் பெயர் என்ன?

அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி,…

அறிவிப்புகள்

அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது

அறிவிப்புதற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள்…

பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்

அறிவிப்பு/செய்தி2008 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று புத்தம்புதிய நூல்கள் பிரசுரமாகியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நூல் விவரங்கள்/ குறிப்புகள் 1) மனிப்பிரிகை (நாவல்) அவனுக்கும் அவளுக்கும்…

காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!

செழியன்காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது! “என்று தணியும் இந்த துயரத்தின் நெருப்பு?” என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் அனார், சோலைக்கிளி, கௌசல்யா,…

தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு

தமிழ்நதி தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை கவிதைப்புதத்கம் சென்னையில் நடைபெறுகின்ற புத்தகக்கண்காட்சியில் வரும் 12ம் திகதி மாலை 6மணிக்கு கவிஞர் சுகுமாரன் தலைமையில் வெளியிடப்படுகின்றது. வன்னி கிளிநொச்சியை சேர்ந்த தீபச்செல்வன் போர் பற்றி பல…

நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி

DR.HIMANASYED நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய 'முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ' நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத் தேர்வில் இடம் பெற்றோர் பட்டியல் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்து விட்டதா ? பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ?…

இலக்கிய கட்டுரைகள்

வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்

முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர். மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை வள்ளுவ வழி வளம் பெருக்கும் வழியாகும். படிப்பது, பொருளோடு படிப்பது என்பதைத் தாண்டி வள்ளுவ வழியில் செயல்படுவது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.…

தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்

தேவமைந்தன் பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது. அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார்.…

பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன் 'வார்த்தை' செப்டம்பர் இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய "ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து" எனும் சிறுகதை வெளியாகியிருந்தது. இது திண்ணை இதழிலும் மறுபிரசுரம் ஆகியது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=10809257&edition_id=20080925&format=html). கதையை வாசித்ததும் எனக்கு ஆகஸ்ட மாதம் தொலைக் காட்சியில்…

அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு

கே.பாலமுருகன் கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “அநங்கம்” இலக்கிய இதழ் குழுவின் கலந்துரையாடல் அங்கம் சுப்ரமன்ய ஆலயத்தின் நூல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அநங்கம் இதழாசிரியர் கே.பாலமுருகன் அவர்கள் அநங்கம் இரண்டாவது இதழை…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நான் அறியாதவன் அல்லன். அது நிச்சயம். எப்படி நியாயம் இருக்க முடியும் ? நீக்ரோக்களை அடிமையாய் வைத்திருப்பதை வெறுக்கும் ஒருவன் எப்படி வெள்ளை மாந்தருக்குள் கீழ் வகுப்பு இனத்தார்…

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)

சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது.…

ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப் இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும்…

“நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”

வே பிச்சுமணி சந்தியாவிற்கு அவளது மகன் ராமின் முகம் சோர்ந்து இருப்பதை கண்டு, அவனா சொல்லட்டுமா அல்லது நாமாக அவனிடம் கேட்கலாமா என யோசனையில் அவனுக்கும் அவனது தம்பி முருகனுக்கும் காப்பி போடுவதற்காக அடுப்பில்…

“காட்சிகள் மாறுகின்றன…!”

உஷா தீபன் அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது. அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று! வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அட! அருகேயிருக்கும் அந்த…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு

இரா.முருகன் பிராண சகியும் மாதர் குல மாணிக்கமும் தீர்க்க சுமங்கலியுமான லலிதாம்பிகைக்கு அகம்படையானான மகாலிங்க ஐயர் எழுதிக்கொண்டது. இப்பவும் இவிடம் நான் க்ஷேமம். பதில் லிகிதம் எழுதுவித்து உன் க்ஷேமத்தையும் சொல்ல வேண்டியது. நீ…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த பசுமை பூமி அறுவடை காலத்தில் ஈகை புரிந்திடும் தானி யங்களை மஞ்சள் நிறத்தில் ! தங்க நிறத்தில் ! வேளாண்மைப் பண்ணைகளை புல்லின் இலைகளோடு !…

இன்னபிறவும்….

செல்வராஜ் ஜெகதீசன் அநேகமாய் முடிவதில்லை. அழகைப் பற்றிய அவதானிப்பை அப்படியே கைமாற்றி விட. அதிகபட்சம் முடிவதெல்லாம் அதைப்போல இது என்பதாய் இன்னொன்றை இணையாய்ச் சொல்லி இப்படித்தான் இருக்கிறது. இன்னபிறவும் இவ்வாழ்வில்.

உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்

வசீகரன் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள்…

கவிதைகள்

கே.பாலமுருகன் 1 ஒவ்வொருமுறையும் ஏதையாவது பேசிவிட தோன்றுகிறது மார்க்சியம் ஓஷோ பாரதி அரசியல் உலக சினிமா அகிரா குரொஷோவா பாலிஸ்தீனம் பின்நவீனத்துவம் தத்துவ ஆய்வான உரையாடல்களில் விவாத மேடையில் குறைந்தது சினிமா விமர்சனத்தில் இப்படி…

புல்லாங்குழல்

பட்டுக்கோட்டை தமிழ்மதி இலைகள் அசைந்தன மரங்கள் குலுங்கின கிளையில் கட்டாமல் ஊஞ்சல் ஆடுவது யாரென கேட்டது வேர். பட்டம் பறந்தது விட்டது யாரென கேட்டது நூல் தன்னை தொட்டுத் தள்ளுவது யாரென கேட்டது பாய்மரம்.…

மறைதல் பொருட்டு வலி

க.செ.வெங்கடேசன்- அபுதாபி வெறிச்சோடி இருந்தது வீட்டு பால்கனி, தினமும் பார்க்கும் ஏழெட்டு புறாக்கள்... கேழ்வரகு போட்டும், காணவில்லை. நான் வளர்க்கும் புறாக்கள் இல்லை என்றாலும், ஏனோ மனம் சமாதானமில்லை, ஏன் வரவில்லை?! காலை ஆறு…

கவிதைகள்

க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.சந்தி(ப்) பிழை அவள் இவள் சந்தித்தது, சந்திப்பதே,.. பிழையெனில், இவர்களைப் பற்றி எழுதுகையில் ஏற்படும் சந்திப் பிழை பிழைபடில், பெரும்பிழையோ? என் காதலி குறும்புப் பார்வை, குறுகுறுத்த கண்கள், மென்மையான ஸ்பரிசம், அன்பான…

வேத வனம் விருட்சம் 17 கவிதை

எஸ்ஸார்சி பிரம்மம் என்பது இருப்பின் முதல் அறிவின் முதல் ஆனந்தத்தின் முதல் பிரம்மம் என்பது எப்போதுமுளது கோதகன்ற தூய்மை உடைத்து யாவும் அறிந்து விடுதலை யொடு தன்னாட்சி கொண்டது பகுத்திட மாட்டாத் தன்மையும் உடைத்து…

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது

ரசிகவ் ஞானியார்நான் பாவப்பட்டவனா? புனிதப்பட்டவனா? புனிதங்களின் பாவத்தோற்றம் உன் உணர்வுப்பிழையே உனக்குப் பாவம் எனக்குப் புனிதம் பாவத்தின் சம்பளம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒவ்வொரு குளியலும் என்னை புனிதமாக்கிவிடும் மெல்ல ஊடுருவும் பேய்களோடும் சிலநேரம்…

தேங்காய்களை தின்று அசைகிற கொடி

தீபச்செல்வன்கவிதை: ____________________________________ உனது அப்பாவை தின்ற அதேகொடி இன்று உனது நகர் தேங்காய்களை தின்று அசைகிறது. கொடூரத்தின் வெற்றிச் செய்தியில் முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை எந்த தேங்காய்களுமில்லை. கற்கள்…