திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010729_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி (சூலை 29, 2001)

இரா மதுவந்தி கார்கில் தினம் ரீடிஃப் வலைத்தளத்தில் ராணுவத்தலைவராக இருந்த மாலிக் அவர்களது பேட்டி வெளிவந்திருக்கிறது. எல்லைக்கோட்டைத் தாண்டக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கைக்காக பல இந்திய வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். அந்தக் கொள்கைக்குக் காரணம்,…

ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை.

சின்னக்கருப்பன் இது தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றல்ல. இருப்பினும் இது சமீபத்தில் மிகவும் முக்கியமானப் பிரச்னைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் படித்த நல்ல புத்தகங்களில் ஒன்று, கல்வி பற்றி வசந்திதேவி - சுந்தரராமசாமி…

ஒரு அரசியல் பயணம்

கண்ணன் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் விற்பனை மையத்தின் கண்ணாடிகள் சாலையில் சென்ற ஊர்வலத்திலிருந்து எறியப்பட்ட கற்களால் சிதறின. பணியாளர்கள் காயமின்றி தப்பியது அவர்கள் அதிர்ஷ்டம். ஊர்வலம் ஒரு உள்ளூர் தாதாவின் பேரவைச் சடங்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கடலை அழிக்கிறது மனிதக்குலம்

நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மனிதன் உலகத்தின் கடல்களில் வாழும் திமிங்கலம் போன்ற பெரும் மீன்களை அழித்தும், அதிகப்படியாக மீன்பிடித்தும் உலகத்தின் கடல்களை வெற்றிடமாக ஆக்கி வருகிறான். இதுவரை எவ்வளவு அழிந்திருக்கிறது, எவ்வளவு கடல்வளத்தை மீட்டெடுக்க முடியும்…

கிருமிப் போர்முறை (Germ warfare)

கேள்வி பதில்கள் கிருமி ஆயுதங்கள் என்பவை யாவை ? உயிரியல் மற்றும் கிருமி ஆயுதங்கள் என்பவை ராணுவ உபயோகத்துக்காக மாற்றப்பட்ட உயிர்வாழும் கிருமிகள். இவை வியாதிகளை உருவாக்கவும், மனிதர்களைக் கொல்லவும்,விலங்குகளையும் தாவரங்களையும் அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.…

புதிய மாஸெரெட்டி கார்

ரிச்சர்ட் ஸ்டெப்லெர் ஸோஹோ கிராண்ட் ஹோட்டல் முன்பு மேற்கு பிராட்வேயில் அழகான வெள்ளி கூப்பே கார் பலரது கவனத்தைக் கவர்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தது. பி எம் டபிள்யூக்களும், ஜாகுவார்களும், போர்ஷாக்களும் நிறைந்திருக்கும் இந்த…

இலக்கிய கட்டுரைகள்

பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்

ஆ. இரா. வேங்கடாசலபதி 1994இல் 'காலச்சுவடு ' புதிய ஆசிரியர் குழுவின் பொறுப்பில் உயிர்ப்பிக்கப்பட்டபோது, புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளை வெளியிடத் தொடங்கியது. நான் தேடிக் கண்டெடுத்த, புதுமைப்பித்தனின் அச்சிட்ட முதல் படைப்பான 'குலோப்ஜான் காதல்…

கதைகள்

சிக்காத மனம்

திலகபாமா தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து…

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

வ.ந.கிாிதரன் ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி 'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நொிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட் ' 'சென்ற்கிளயர் ' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு…

கலைகள்

பூசணி அல்வா

வெள்ளைப் பூசணிக்காய் --1பெரிய துண்டு சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப் பருப்பு --எட்டு பால் --1/2ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும்.…

சேனைக்கிழங்கு பக்கோடா

சேனைக்கிழங்கு --1துண்டு கடலை மாவு --முக்கால் ஆழாக்கு மிளகாய்ப்பொடி --அரைஸ்பூன் அரிசி மாவு --கால் ஆழாக்கு உப்பு --அரைஸ்பூன் நெய் --2ஸ்பூன் சேனைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன், மேற்சொன்ன மீதி சாமான்களை சிறிது நீர்…

கவிதைகள்

நிலவு ஒரு பெண்ணாகி

கே ஆர் விஜய் நிலவே நீயும் பெண்ணோ துயிலும் நேரத்தில் உடனிருக்கும் நீயோ வானம் நிறம் மாற மறைகின்றாயே... நிலவே நீயும் பெண்ணோ துணையாக வருகிறாயே தவிர துணைவியாய் வருவதில்லையே... நிலவே நீயும் பெண்ணோ…

காதலும் கணினியும்

சுஜல் இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான். இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும். அவரவருக்கு அவரவரே வல்லுநர் - இரண்டிலும்! மிஞ்சினால் கெஞ்சுவது…

நிகழ்வின் நிழல்கள்…..

சேவியர் அந்த காகத்தின் கூட்டிற்குள் காரிருள் நேரத்தில் சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது இசைக்குயில் ஒன்று... முளைதெரியும் வரை பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை... காகத்தின் கதகதப்பில் குயில் குஞ்சு முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது. மழையில்…

இருக்கிறது..ஆனால் இல்லை…

சேவியர். வேறென்ன இருக்கிறது உலகில் இந்த உயிர் கோதும் உறவுகள் தவிர... சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும் அம்மா... கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா... சின்னப் புன்னகையோடு செல்லமாய் சண்டையிடும் தங்கை, அண்ணா எனும்…

தொழில்

பாரதிராமன் எதிர் வீட்டில் எடுபிடி வேலை செய்தால் எட்டணா கொடுப்பாள் மாமி என் தம்பி முந்திக்கொண்டதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை --- அப்போது எனக்கு சின்ன வயது. மூன்றாம் வகுப்புக்கு ஆசிாியர் தேவையாம் முந்தலாம்…

தனிமை

அனந்த் தனிமை..... மனிதன் வாழ்வில் வரக்கூடாத அச்சக் கனவு நீ எட்டிநின்று விளையாடி எக்களிக்கிறாய் என்றல்லவோ எண்ணியிருந்தேன்... நான் திகைத்து நிற்கையில் கைகொண்டு கண்பொத்துவாய் எனக் காத்திருக்கையில் என் வாழ்வின் ஊற்றுக்கண்ணைப் பொத்திவிட்டாயே தொட்டு…

ஜாதி…

நா.பாஸ்கர் காலகாலமாய் புலவர் ஜாதி புலம்பித்தான் வருகிறது 'ஜாதிகள் இல்லை ' என்று. 'பாஸ்கர் *** ' தாத்தா வைத்த பெயராம் கடைசி வார்த்தையை நீக்கிவிட்டேன், ஜாதிப்பெயரென. ஆராய்ந்து ஆராய்ந்து பிரயோகிக்கிறேன் வார்தைகளை இன்ன…