June 11, 2000 •
இவன் மனிதனா... ? திடுக்கிற்று நின்றது காற்று. கருகித் தீய்ந்தது சூரியன். வதங்கி உதிர்ந்தன தளிர், இலை, பூக்கள். மனிதனல்ல மிருகம். இமையாது உருளும் கண்களாய் காது மடலோரம் பதுங்கிற்று-சட்டம். காவலோ- புறந்தலையைக் குறிவைத்து…
ருத்ரா 1 எட்டுத்தொகைக்கும் எட்டாதது பத்துப்பாட்டுக்கும் பத்தாதது. உன்னிடம் காதலை வடிக்க தூாிகை தேடியவர்கள் தோற்றுப்போனார்கள். வெண்ணிலவே உன்னைக் கனவு கண்டு கனவு கண்டு இந்த வானச்சதுப்பு நிலக்காட்டில் இவர்கள் தொலைந்து போனார்கள். 2…
சிவகாசி திலகபாமா இது கலியுகமன்று, கணிணியுகம். முகங்களைத் தொலைத்து விட்டு முகவாியோடு சம்பாச ணை. இதயங்களைத் தொலைத்துவிட்டு இயந்திரங்களிடம் இதயத்தைத் தேடி இணையம் வழி இயந்திரப்போர். இது கலியுகமன்று கணிணியுகம் காலத்தை வென்றோம் காலனையும்…