சித்தார்த் கண்ணை மூடு. உன்னை மனக்கண் முன் நிறுத்து. நாளையின் நினைவகற்று. இக்கனத்தை உனதாக்கு. அரிதாரம் துர. நீ ஆக மாறு. ந ஆக சிரி. நீ ஆக அழு. உடலை மனதின் பிம்பமாய்…
கோ.முனியாண்டி, மலேசியா நின் படர்தலுக்காய் காத்திருந்த ஆகிருதியென்னுடையது. பொங்கு காமக்கடலில் சிக்கிய கலமாய் உடைந்துவிடக் காத்திருப்பதும் யானே! சிப்பியின் மலர்தல் சிற்பிக்குத்தான் தெரியுமென்று செதுக்கிச் செலுத்துவதற்காகவெனவே எனதானயுடைமைகளைத் திறந்து வைத்தே யானும் காத்திருக்கிறேன். வேட்கையுடனலையும்…
ருத்ரா ஏன் உடைத்தாய் பெண்ணே இந்த சிலம்பை ? உடைந்து வெடித்து சிதறி காலப்பரல்கள் ஒவ்வொன்றிலும் நீ..நீ..நீ.. நீயே தான். பிரபஞ்சம் தன் கர்ப்பப் பையை முதலில் திறந்தபோது விஞ்ஞானிகள் அதை 'பிக் பேங்க்…
பவளமணி பிரகாசம் கடு கடுவென்று முகமிருக்கு, சிடு சிடுவென்று பேச்சிருக்கு. உப்புப் போட கவனமிருக்கு, சூடாக காப்பி போட்டிருக்கு. கொலுசில் இளமை ஒலிக்குது, கொஞ்சல் மட்டும் விலக்குது. பாட்டில் சரச சங்கேதம் புரியுது, பார்த்தால்…
நம்பிராஜன் திண்டிவனம் பக்கம் திருவக்கரை வக்கரை போனால் அக்கரை போகலாம் கல்மரங்கள் முளைத்த காடு அங்கேதான் மும்முகம் கொண்ட மூலஸ்தான லிங்கம் வக்ர தாண்டவத்தில் நடராஜர் விரும்பியது கைகூடும் வக்ரகாளியிடம் வேண்டிக்கொண்டால் ஒரு ஒளவை…
விக்ரமாதித்யன் நம்பி கடலின் கூப்பாடு சும்மா இல்லை மேகங்கள் திரண்டு வந்து பெய்யும் மழை பாறைகளில் மோதி வரும் நதி கண்ணகித்தாய்க்கு தெரியும் மேகலைச் செல்வி அறிவாள் மாதவிப் பூங்கொடியின் துயரம் கானல் வரியிலிருந்தே…
இளங்கோ 1. தண்ணீரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம் மறந்து நீராடியதில்லை ஒருபோதும் 2. கீரிமலைக் கேணியில் பாசிவழுக்கி…
அனந்த் வந்ததொரு இடிமுழக்கம் இன்று டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று ....... எந்தன்உடல் படபடக்க ....... எழுதிவைத்தேன் கரம்நடுங்க 'தந்தனத்தா ' சந்தமிது என்று! ****** ஆருமில்லா நேரமாகப் பார்த்து ஆறுவருட ஆசையினைத் தீர்த்து .......…
நந்தா நா வேலூர் ஆயிற்று - ஆண்டுகள் இருபத்தைந்து நாம் இருவர் கரம் பற்றி. அன்று போல் இன்றும் - நீ இனியும் இது போல் வேண்டாம் - நான் உன்னால் மட்டுமே சாத்தியம்...…
ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன் உயிர் மட்டும் அல்ல என்று தெரிந்தும்…