திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சின்னக் கண்ணன்

Total Contribution: 9 Articles

சின்னக் கண்ணன்

இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்

சின்னக் கண்ணன் சிலமணி நேரம் ஊற வைத்து கல்லுரல் தன்னில் போட்டு அடித்து வழித்து வைத்த பாத்திர மெடுத்து பொறுமை யுடனே எல்லாம் ஊற்றி வேக வைத்த…

இடி

சின்னக் கண்ணன்,மஸ்கட் ***************************** (மேடை அமைப்பு: நான்கு தூண்கள் சற்றே நடுவில் இருப்பது போல வைத்துக் கொள்ளலாம். பின்புலத்தில் பாழடைந்த மண்டபம் போல வரைந்திருக்கலாம்..இன்னும் சில தூண்கள்…

நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….

சின்னக் கண்ணன்.. ஒட்டகம் பஸ்ஸைக் காதலுடன் பார்த்தபடி நின்றது. 'ஏய்.. நீயும் என்னைப் போலவே உயரமா இருக்கே ' எனச் சொல்வது போல கொஞ்சம் ஆடி அசைந்து…

சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..

சின்னக் கண்ணன் **** அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப் பட்டதாலோ என்னவோ சிவந்த கண்களுடன் எழுந்த சூரியன், அந்தச் செம்மணல் கிராமத்தினுள் பார்வையை ஓட்ட முடியாமல் அதிர்ச்சியடைந்தான்.காரணம்…

நிழல் (ஒரு நாடகம்)

சின்னக் கண்ணன் (மேடை அமைப்பு: அரங்கில் மூன்று வீடுகளின் கதவுகள்; நடு வீடு கொஞ்சம் உயரமாக வைத்துக் கொள்ளலாம். வலது மூலை வீட்டுக்கும் நடு வீட்டுக்கும் கொஞ்சம்…

சங்கரன் என்னும் சில மனிதர்கள்…

சின்னக் கண்ணன் முதல் சங்கரனை எப்போது சந்தித்தேன் ? அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த தெருவில்,எனது வீட்டிற்கு எதிரில் இருந்தது அந்த வேத பாடசாலை.…

பிரம்ம புரம்

சின்னக் கண்ணன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி என்ன செய்வான் ?. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டுச் சமர்த்தாய் நிலத்திற்குச் சென்று உழ ஆரம்பித்து மதியம் மிக…

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா…

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா…