லதா ராமகிருஷ்ணன்24 வது இளைஞர் கவிபாஸ்கர். கவிஞர்; ஓவியர். திரைப்படப் பாடலாசிரியர். தமிழர் கண்ணோட்டம், கணையாழி, தினகரன், மாலைச்சுடர், முதலிய பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய நிலா, தொட்டாற்சிணுங்கி கிய இரண்டு…
முனைவர் மு.பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.எழுதும் எழுத்துகளில் வேறுபாடு இல்லை. ஆனால் எழுத்துகள் கூடி உருவாகும் படைப்பில் பால்வேறுபாடு காண இயலும். ஆண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் தனித்த மேலாதிக்க…
தேவமைந்தன்“சம்பங்கி பற்றி ஒரு பத்து வரிகள் எழுதிக் கொடுங்களேன்!” - கேட்டாலும் கேட்டார் நண்பர் கமலநாதன், அஞ்சல் துறையில் பணிபுரிபவர். சம்பங்கி என்ற சொல் தெலுங்குச் சொல்லோ என்று ஓர் ஐயம் எனக்கு முன்பிருந்தே…
வெங்கட் சாமிநாதன் சந்தோஷம் தரும் பல விஷயங்கள் இன்றைய தமிழ் எழுத்தில் நடந்து வருகின்றன என்று தெரிகிறது. பல பந்தாக்கள், படாடோபங்களுக்கும் இடையில். லத்தீன் அமெரிக்காவையும், கூகிளையும், தஞ்சம் அடைய வேண்டியதில்லை. தமிழ் நாடே…
பாவண்ணன்எண்பது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய பல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படும் புகார்களின் குரலில் வலிமையும் அழுத்தமும் அடங்கியுள்ளன. சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அது தன் புகார்…
பாவண்ணன் திருவனந்தபுரத்தில் அலுவல் தொடர்பான ஒரு பயிற்சிக்காகத் தங்கியிருந்தபோதுதான் நாகர்கோயிலுக்குச் சென்று சுந்தர ராமசாமியை முதன்முதலாகப் பார்த்தேன். அந்தச் சந்திப்பின் நினைவுகள் இன்னும் என் மனத்தில் புத்தம்புதுசாக இடம்பெற்றிருக்கின்றன. திருவனந்தபுரத்தை அடைந்ததுமே வரவிருந்த ஞாயிறு…
தாஜ்காலச் சுவட்டில் சுந்தர ராமசாமி மறைவையொட்டி 'சு.ரா: நினைவின் தடங்கள்' என்கிற தலைப்பின் கீழ், பல படைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு.அ.கா.பெருமாள், தனது டைரியில் குறிப்பிடத் தகுந்த…
பிச்சினிக்காடு இளங்கோசிலர் எதையும் கவிதையாக்குவார்கள்.. சிலர் சில வேளைகளில் மட்டும் கவிதை எழுதுவார்கள் கவிதையே எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு முகமூடிகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எழும். எதையும் கவிதையாக்கத் தெரிந்ததால் எந்த முகமூடியும் அவர்களுக்கு…
வே. சபாநாயகம் கடிதம் -26 நாகராஜம்பட்டி 9-3-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். எனது சென்ற கடிதம் தங்கள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, தங்களுடைய கடிதம் என்னை நோக்கிப் புறப்பட்டிருக்க வேண்டும். நான்,…