திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091029_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

வீடு – மனித நகர்வின் அடையாளம்

கே.பாலமுருகன்ஒரு தனித்த வீடு திறந்த கதவுகள் சருகுகள் நுழையும் பரந்த வெளி ஆள் நடமாட்டமில்லாத சூன்யத்தில் யாரோ சிலர் பேசிக் கொள்கிறார்கள் சிரிப்பதும் கேட்கிறது சிலரின் இயக்கங்களை என்றுமே சுமந்தபடியே தனித்த வீடு வீடு…

இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……

பில் வார்னர் தமிழாக்கம் - நல்லான்[இக்கட்டுரை, பில் வார்னர் (By Bill Warner) என்பவரால் Fruit of Islam, என எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]. தமிழாக்கம் - நல்லான் எந்த கனியும் அந்தந்த…

இரண்டு நல்ல ஆரம்பங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் சில சமயங்களில் அபூர்வமாக சில நல்ல நிகழ்ச்சிகள் நடந்துவிடுகின்றன. பொதுவாக எப்போதும் ஆட்டம் பாட்டு வெட்டி அரட்டை என்றே போகும் நிகழ்ச்சிகளின் மத்தியில், மனிதன் வெறுத்து ஓடத்தக்க சீரியல்களும் உண்டு.…

பொறியில் சிக்கும் எலிகள்

பா.பூபதி எலி பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று விஷம் வைத்து பிடிப்பது மற்றொன்று பொறிவைத்து பிடிப்பது. எலிக்கு பிடித்தமான தின்பண்டங்களில் விஷம் கலந்துவைத்துவிட்டால் அதை உண்ணும் எலியின் உடலில் விஷம் ஏறி இரண்டு…

காங்கிரஸ் போடும் கணக்கு

அக்னிப்புத்திரன்அண்மையில் தமது கூட்டணி கட்சியான திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு.ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது காங்கிரஸ். பிரதமர் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஆகிய…

அறிவிப்புகள்

கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”

மா.அன்பழகன்31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு "கடற்கரை" . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும். நிகழ்வில் 2009…

`கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ

பரிமளம்பிக்காசோ கடந்த வாரம் திண்ணையில் வெளிவந்த `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள். {ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர்.} {பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் (1473-1543)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடாமுடிவாகச் சூரியனைப் பிரபஞ்சத்தின் மையத்தில் வைப்போம். முழுப் பிரபஞ்சத்தின் சீரிணைப்பு அமைப்பாலும் அதில் சீராக இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதாலும் நாம் கண்களை விழித்துக் கொண்டு நோக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்

வளவ.துரையன்பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது. இன்றைய சூழலில் இத்துறை வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்…

கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி

தமிழ்மணவாளன் மூர்ச்சையான வாழ்வியக்கத்தை உயிர்ப்பிக்கும் சொற்களின் சுவாசம் -------------------------------------- நூல்: வனப்பேச்சி ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன் ---------------------------- பெருவெளிச்சத்தின் அருகிருந்து புறப்பட்டு, வெகுதூரம் வந்து திரும்பிப் பார்க்க நேர்கையில் ஒரு சிறு புள்ளியெனத் தோன்றுகிறது…

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, மேடைநாடகத்தின் மேன்மைக்கு இரவு பகலென்று பாராது உழைத்த மேதைகளுள் ஒருவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். தமிழ் நாடக உலகில் 'சுவாமிகள்' என்று குறிப்பிட்டாலே…

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்

சுப்ரபாரதிமணியன் க‌விஞ‌ர் சிற்பி பால‌சுப்ர‌ம‌ணியனின் தேர்ந்தேடுக்க‌ப்ப‌ட்ட‌க் க‌விதைக‌ளின் மொழிபெய‌ர்ப்பு ஆங்கில‌ நூலாக‌ ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவ‌ந்துள்ள‌து. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார்.…

நூலெனப்படுவது…!

தமிழநம்பி தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்த சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய வடிவில் தருவதற்கு நூல் எழுதுகின்றனர். பொழுது…

கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “

ஆல்பா 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்கி வருபவர் கவிஞர் மதுபாலிகா. இவரது இயற்பெயர் வள்ளிநாயகம். தொழிற்சங்கவாதியான இவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் அக்கறை கொண்டவர்.…

கதைகள்

மிஸ்டர் மாறார்

சூர்யா லட்சுமிநாராயணன்எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒருவேளை இருந்திருப்பின் (இப்படி ஒருவேளை என்று சிந்திப்பதில் நான் பழக்கப்பட்டுவிட்டேன்) நான் இதைத்தான் வேண்டியிருப்பேன். கடவுளே அந்த காமன் மேன் ஊருக்குள் குண்டு வைத்துவிட்டு போன் செய்வதற்கு…

முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ரொம்ப நேரம் கழித்து வாசற்படியில் சத்தம் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கும் முன்பே "மீனா!" என்ற அப்பாவின் குரல் கேட்டது. திடுக்கிட்டவளாக சட்டென்று…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Trial of Socrates "ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப்…

மீண்டும் புதியகந்தபுராணம்

ஜேபி(சிறுகதைகளின் துரோனாச்சாரியாரான புதுமைப்பித்தனின் "புதிய கந்தபுராணம்" என்ற கதையை கடன் வாங்கியுள்ளது. அதை உணர்த்தவே பொருட்பிழையான தலைப்பு "மீண்டும் புதியகந்தபுராணம்") சத்திய சோதனைகளை கடந்து,"வாய்மையே வெல்லும்" என்ற ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை உணர்ந்துவிட்டதாக உணரும்…

கலைகள்

அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்

இலவசக்கொத்தனார்போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும் சரியான…

கவிதைகள்

வேத வனம் விருட்சம்- 57

எஸ்ஸார்சி சோமனே நீ இந்திரனால் பருகப்டுகிறாய் விண்ணிலும் மண்ணிலும் நீயே வளமை தருவோன் நாங்கள் கொல்லப்படலாம் ஆயின் யாராலும் வெல்லப்படாது உய்தல் எம் விழைவு சோமனே மநுவுக்கு உணவு தந்தாய் எம் பகைவர்களை ஒடுக்கினாய்…

தீக்குச்சிகள்.

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை. அடைந்து கிடந்தது அழுவதை விடவும்... எரிந்து விடுவது மேல். எடுத்து உரசி எரித்து விடுங்கள்.. ஒரு மொழுகு திரி அல்லது ஒரு விளக்கு ஏதாவது ஓன்று வாழ்கை பெறட்டும்.

தரிசன மாயை.

ஜி கண்ணன் சொக்கத்தஞ்கத்தினும் பளபளப்பாய் ஒளிர்ந்திடும் முலாம் பூசப்பட்ட தகட்டுப் பொய்.

விமான நிலைய வரவேற்பொன்றில்…

செல்வராஜ் ஜெகதீசன்பயணக் களைப்பாய் இருக்கலாம். போய்வரும் இடத்தில் நேர்ந்த உறவைப் பிரிந்ததால் இருக்கலாம். எதிர்கொண்டழைக்க எவருமற்று காணும் புது இடம் குறித்த மிரட்சியாய் இருக்கலாம். ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்பட்டவனை நோக்கி இதழ்க்கோடியில் தவழ…

மழை பொதுவுடமையின் கருவி

ராமசாமி அழுக்கு பேருந்துகள் குளிக்க மறுத்த மறந்த குழந்தை மரங்கள்.... மழை அன்னை குளுப்பாடினாள் எங்கள் சென்னையை.... rama_bhpl@yahoo.co.in

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஆனால் மறந்து போனேன் பின்னிய ரோஜாக் களுக்கு ஊடே போய் உன் கைகள் வேர்களுக்கு நீர் ஊற்றிய தென்று ! உன்…

தனிமை

பாலாஜி.ச.இமலாதித்தன்கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள் யாதுமற்ற வெறுமைகளால் மட்டுமே நிரம்பி வெறிச்சோடி விரிந்து கிடக்கும் தரிசுநில வயல்வெளிகளின் நடு வரப்போர ஒற்றை கருவேலமரத்தின் நிழல்தேடி அமர்ந்திருக்கும் நண்பகல் வேளைகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தீ சுவாலை சுவடுகளால்…

மெல்லிசையழிந்த காலம்

எம்.ரிஷான் ஷெரீப்உனக்கும் எனக்குமென்றிருந்த ஒரேயொரு வீட்டின் அறைகளில் அன்பைப் பூசி அழகுபடுத்தினோம் பளிங்கென மிளிர்ந்த குவளைகளில் பாசம் தேக்கி மெல்லப் பருகினோம் மெல்லிசையைப் பாடல்களைத் திக்கெட்டும் அனுப்பி கூடிப் பேசிக் களித்திருந்தோம் இருவரும் உறங்கிடும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahll Gibran Paintings “The Angel” "நீ என் சகோதரன். ஏனெனில் நீ மனித நேயனாய் இருக்கிறாய்.…

நகைச்சுவை

காலர் (கழுத்துப்பட்டி)

அப்துல் கையூம்யாருமே தொடாத சப்ஜெக்ட்டை பத்தி எழுதுனா, ‘காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே’ன்னு நான் நெனச்சபோது, எனக்கு ‘சட்டைக் காலரு’தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சுத்தியுள்ள எட்டுப்பட்டிக்கும் இந்த கழுத்துப்பட்டி விஷயம் போயி எட்டுனா…