எஸ்ஸார்சி சோமனே நீ இந்திரனால் பருகப்டுகிறாய் விண்ணிலும் மண்ணிலும் நீயே வளமை தருவோன் நாங்கள் கொல்லப்படலாம் ஆயின் யாராலும் வெல்லப்படாது உய்தல் எம் விழைவு சோமனே மநுவுக்கு உணவு தந்தாய் எம் பகைவர்களை ஒடுக்கினாய்…
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை. அடைந்து கிடந்தது அழுவதை விடவும்... எரிந்து விடுவது மேல். எடுத்து உரசி எரித்து விடுங்கள்.. ஒரு மொழுகு திரி அல்லது ஒரு விளக்கு ஏதாவது ஓன்று வாழ்கை பெறட்டும்.
ஜி கண்ணன் சொக்கத்தஞ்கத்தினும் பளபளப்பாய் ஒளிர்ந்திடும் முலாம் பூசப்பட்ட தகட்டுப் பொய்.
முத்துசாமி பழனியப்பன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டது குழல் - இசையால் இளகியது காயப்படுத்தியவன் மனதும்! muthusamypalaniappan@gmail.com
செல்வராஜ் ஜெகதீசன்பயணக் களைப்பாய் இருக்கலாம். போய்வரும் இடத்தில் நேர்ந்த உறவைப் பிரிந்ததால் இருக்கலாம். எதிர்கொண்டழைக்க எவருமற்று காணும் புது இடம் குறித்த மிரட்சியாய் இருக்கலாம். ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்பட்டவனை நோக்கி இதழ்க்கோடியில் தவழ…
ராமசாமி அழுக்கு பேருந்துகள் குளிக்க மறுத்த மறந்த குழந்தை மரங்கள்.... மழை அன்னை குளுப்பாடினாள் எங்கள் சென்னையை.... rama_bhpl@yahoo.co.in
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஆனால் மறந்து போனேன் பின்னிய ரோஜாக் களுக்கு ஊடே போய் உன் கைகள் வேர்களுக்கு நீர் ஊற்றிய தென்று ! உன்…
பாலாஜி.ச.இமலாதித்தன்கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள் யாதுமற்ற வெறுமைகளால் மட்டுமே நிரம்பி வெறிச்சோடி விரிந்து கிடக்கும் தரிசுநில வயல்வெளிகளின் நடு வரப்போர ஒற்றை கருவேலமரத்தின் நிழல்தேடி அமர்ந்திருக்கும் நண்பகல் வேளைகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தீ சுவாலை சுவடுகளால்…
எம்.ரிஷான் ஷெரீப்உனக்கும் எனக்குமென்றிருந்த ஒரேயொரு வீட்டின் அறைகளில் அன்பைப் பூசி அழகுபடுத்தினோம் பளிங்கென மிளிர்ந்த குவளைகளில் பாசம் தேக்கி மெல்லப் பருகினோம் மெல்லிசையைப் பாடல்களைத் திக்கெட்டும் அனுப்பி கூடிப் பேசிக் களித்திருந்தோம் இருவரும் உறங்கிடும்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahll Gibran Paintings “The Angel” "நீ என் சகோதரன். ஏனெனில் நீ மனித நேயனாய் இருக்கிறாய்.…